“நீண்ட நேரமாக பூட்டி கிடந்த வீடு”… கதவைத் திறந்த போலீசருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும்… அதிர்ச்சி சம்பவம்..!!!
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் அனில் குமார் என்ற 55 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சிஜா (50) என்ற மனைவியும், 25 வயதில் அஸ்வின் என்ற மகனும், 22 வயதில் ஆகாஷ் என்ற மகனும் இருந்துள்ளனர்.…
Read more