“நீண்ட நேரமாக பூட்டி கிடந்த வீடு”… கதவைத் திறந்த போலீசருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும்… அதிர்ச்சி சம்பவம்..!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் அனில் குமார் என்ற 55 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சிஜா (50) என்ற மனைவியும், 25 வயதில் அஸ்வின் என்ற மகனும், 22 வயதில் ஆகாஷ் என்ற மகனும் இருந்துள்ளனர்.…

Read more

“பசியில் வாடினாலும் பரவாயில்லை”.. ரூ.500 லஞ்சம் வேணும்… மகனின் பிறப்பு சான்றிதலுக்காக அரிசியை விற்ற ஏழைத்தாய்… கண்ணீர் வர வைக்கும் பேட்டி..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அமித்ஷா என்ற பெண் தன்னுடைய மகனுக்காக பிறப்பு சான்றிதழ் வாங்க ஒரு வருடம் அரசு அலுவலகங்களை அழைந்த நிலையில் கடைசியாக அவருக்கு சான்றிதழ் கிடைத்தது.…

Read more

“திருமணமான நாளிலிருந்து டார்ச்சர்”.. பணம் தந்தால் மட்டும்தான்… மாமியார் வீட்டுக்கு சென்ற மனைவி… கணவன் மர்ம மரணம்… பரபரப்பு சம்பவம்..!!!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள துர்லக் கிராமத்தில், விஜய் குமார் ராம் என்பவர் சந்தேகத்திற்கிடமான சூழலில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 22ஆம் தேதி, தனது மனைவி சரிதாவை சந்திக்க அவர் மாமியார் வீட்டிற்குச் சென்றார்.…

Read more

“அவர் உயிர் ஆபத்துல இருக்கு”… மரண பயத்தில் இருக்கும் அந்த கண்ணைப் பார்த்துமா மனசு இறங்கல… வெறித்தனமாக நடந்து கொண்ட கார் ஓட்டுநர்… பகீர் வீடியோ.!!!

மும்பை நகரில் உள்ள மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வைல் பார்லே பகுதியில் இரு வாகன ஓட்டுநர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மிகுந்த…

Read more

“தவெக பெண் நிர்வாகிகள் மீது தாக்குதல்”… உங்க அட்டூழியத்துக்கு ஒரு அளவே இல்லையே…? திமுக மீது பாய்ந்த சீமான்… பரபரப்பு அறிக்கை.!!!!

தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அதனை காவல்துறை மறுத்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தற்போது சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை, வியாசர்பாடி,…

Read more

“18 வருஷ திருமண வாழ்க்கை”.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு கொலை மிரட்டல்… பயத்தில் திருமணம்… மனைவிக்கு நடந்த ஷாக்… அதிர்ச்சி வீடியோ..!!!!

உத்திரபிரதேச மாநிலத்தின் நிகாசன் கோட்வாலி பகுதியில் உள்ள சக்ரா கிராமத்தில், குடும்பத்தையே சீரழித்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது  விவசாயியான குர்னம் சிங் என்பவர்  ராஜ்விந்தர் என்ற பெண்ணை  18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று…

Read more

“இன்னும் 10 மாதங்களில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவது உறுதி”… குற்றவாளி ஞானசேகரன் யாருன்னு மக்கள் அறிவர்… தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை…!!!

தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் இன்று ஞானசேகரனை குற்றவாளி என அறிவித்து  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஜூன் இரண்டாம் தேதி தண்டனை விபரங்கள் வெளியாக இருக்கிறது. இந்த தீர்ப்பை தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்…

Read more

“சுற்றுலா சென்ற போது திடீரென பெண் மரணம்”… பிரேத பரிசோதனை செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி… இதயத்தை காணவில்லை என பகீர் புகார்..!!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பெத் மார்ட்டின் (28). இவருக்கு திருமணம் ஆகி லுக் மார்ட்டின் என்ற கணவர் இருக்கும் நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி குடும்பத்தோடு துருக்கி சென்று இருந்தனர்.…

Read more

பெரும் சோகம்…! அதிமுக கட்சியின் மூத்த தலைவர்கள் மரணம்… எடப்பாடி பழனிச்சாமி உருக்கமாக இரங்கல்…!!!

அதிமுக கட்சியின் மூத்த தலைவர்கள் மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி நகர பொருளாளர் எல் முருகன், சிவகாசி வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஆர். கொப்பையன், புதுக்கோட்டை கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர்…

Read more

“ஸ்கை டைவிங்”… 10,000 அடி உயரத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை… காதல் தோல்வியில் விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி..!!!

பிரிட்டனில், 32 வயதான ஜேட் டமரெல் என்ற அனுபவம் வாய்ந்த ஸ்கைடைவர் ஒருவர், தனது காதலருடன் நடந்த பிரிவுக்கு அடுத்த நாளே 10,000 அடி உயரத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து வெளியான தகவலின்படி,…

Read more

“6 மணி நேரத்தில் 583 ஆண்களுடன் உடலுறவு”… ஒரு மணி நேரத்தில் 97 பேராம்… புதிய சாதனை படைத்ததாக ஆபாச பட நடிகை அறிவிப்பு…!!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 27 வயதான ஆபாசப் பட நடிகை ஆனி நைட், ஒரே நாளில் 583 ஆண்களுடன் உடலுறவுக் காட்சியில் நடித்ததாக அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர் புதிய உலக சாதனை படைத்ததாகக் கூறுகிறார். குறுகிய நேரத்தில் அதிக ஆண்களுடன் உடலுறவு கொண்டதால்,…

Read more

மக்களே..! தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… 40 முதல் 50 கி.மீ வேக பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

வங்கக்கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதன் பிறகு ஒரிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் அந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அது 48 மணி நேரத்தில் நகர்ந்து வலுவடைய…

Read more

“அதிமுகவுக்கு 2 எம்பி சீட்”… போட்டி போடும் தேமுதிக, பாமக… பாஜகவின் முடிவு என்ன..? நயினார் நாகேந்திரன் நச் பதில்..!!!

தமிழகத்தில் 6 மேல் சபை எம்பிக்களை தேர்வு செய்வதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 2-ம் தேதி தொடங்குகிறது. அதாவது திமுகவை சேர்ந்த வில்சன், சண்முகம் அப்துல்லா, மதிமுக கட்சியை…

Read more

“காதலிகளுடன் உல்லாசமாக இருந்த சிறை கைதிகள்”… போலீசாரே ஹோட்டலுக்கு அனுப்பி வைத்த கொடுமை… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள ஜெயிலில் பன்வர்லால், ரபீக் பக்ரி, அங்கித் பன்சால் மற்றும் கரண் குப்தா ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் அவர்களை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.…

Read more

“பாலைவனத்தில் சுருண்டு விழுந்த ஒட்டகம்… ஓடி வந்து தண்ணீர் கொடுத்து உயிரைக் காத்த ஓட்டுனர்… இதுதான் உண்மையான மனிதநேயம்… நெகிழ்ச்சி வீடியோ..!!!

சமூக வலைதளத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பாலைவனத்தில் கடும் வெயிலால் சோர்ந்து சாலையோரத்தில் விழுந்திருந்த ஒட்டகத்துக்கு, அங்கு வந்த வாகன ஓட்டுநர் ஒருவர் தண்ணீர் கொடுக்கும் நெகிழ்ச்சிகரமான காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “Nature…

Read more

அட உண்மையாவா…? கையில் போர்டிங் பாஸ் வைத்து விமானத்தில் செல்ல காத்திருந்த கங்காரு… அமைதியோ அமைதி… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு க்யூட் கங்காரு boarding pass-ஐ கையில் பிடித்து, விமானத்துக்குள் செல்ல காத்திருக்கிறது. அந்த நேரத்தில், ஒரு பெண் பயணியும், விமான நிலைய ஊழியருமான மற்றொரு பெண்ணும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல்…

Read more

“ரூ.6 லட்சம் பணமும் காரும் வேணும்”… 6 மணி நேரமாக மருமகளை நிற்க வைத்த மாமியார்… மாமனாரும், கணவரும் … அரசு வேலையில் சேர வேண்டிய பெண்ணின் இறுதி முடிவு..!!!

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவின் தாக்குர்கஞ்ச் பகுதியில், வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதால் மனமுடைந்த நிலையில், பிரியா தீட்சித் என்ற அரசு வேலைக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண் தற்கொலை செய்த சம்பவம் மொத்த மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வருகிற ஜூன்…

Read more

“ஆடல் பாடல் நிகழ்ச்சி”… முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடனமாடிய பெண்கள்… ஆசிரியர் செஞ்ச அசிங்கம்… வீடியோ லீக் ஆனதால் பரபரப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரீவா மாவட்டத்தில், ஒரு அரசு பள்ளி ஆசிரியர், ஒரு இசை நிகழ்ச்சியில் பெண்களுடன் ஆடல் ஆடி, அவர்கள்மீது பணம் வீசி தவறான நடத்தை காட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்த வாரம் திங்கட்கிழமை…

Read more

என்னதான் சண்டைனாலும் அதுக்குன்னு இப்படியா..? முகத்தில் இருந்த மூக்கை முழுசா கடித்து துப்பிய பிளாட் உரிமையாளர்.. பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேசம், பித்தூர் பகுதியில் உள்ள ரத்தன் பிளானட் அடுக்குமாடி குடியிருப்பில், வாகன நிறுத்துமிடத்தை தொடர்பான ஒரு வழக்கமான தகராறு, நம்பமுடியாத ரீதியில் வன்முறையாக மாறியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குடியிருப்புச் சங்க செயலாளரான ரூபேந்திர சிங் யாதவ், ஞாயிற்றுக்கிழமை மாலை பிளாட்…

Read more

“இந்தியர்களுக்கு பொய் சொல்வது சர்வ சாதாரணம்”… google நிறுவனத்தின் வேலைக்கு 80%… வெளிநாட்டவர்கள் போல் நேர்மையில்லை… பிரபல youtuber சர்ச்சை பேச்சு..!!!

பிரிட்டன் யூட்யூபராகவும், ஆன்லைனில் தவறான கருத்துகளை பரப்புவதில் பெயர் பெற்றவராகவும் விளங்கும் மைல்ஸ் ரட்லெட்ஜ், இந்தியர்களை குறிவைத்து இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்டுள்ள X பதிவு தற்போது சமூக ஊடகங்களில் பெரும் கண்டனத்தை உருவாக்கியுள்ளது. அதாவது இந்தியர்கள் நேர்முகத் தேர்வுகளில் பொய்யாக பதிலளிக்கிறார்கள்,…

Read more

“3 குழந்தைகள்”… காரில் கிடந்த 7‌ பேரின் சடலங்கள்…‌ ரூ.20 கோடி கடனுக்காக குடும்பத்தோடு… வேதனை சம்பவம்..!!!

ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள சாகேத்ரி பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்தது. தற்கொலை செய்து கொண்டவர்களில் பிரவீன் மிட்டல், அவரது மனைவி,…

Read more

“மது போதையில் கான்ஸ்டபிளை அடித்த நபர் “.. பொதுவெளியில் கூட்டாளிகளை மண்டியிட வைத்து லத்தியால் லாடம் கட்டிய போலீஸ்… வீடியோ வைரல்.!!!

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இந்த மாநிலத்தில் அந்த பகுதி சேர்ந்த ஒரு கான்ஸ்டபிள் சிரஞ்சீவி என்பவரை ஒரு ரவுடி அடித்துள்ளார். அதாவது லட்டு என்கிற தாதா…

Read more

“இன்ஸ்டாகிராம் காதல்”… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி… சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர்.. அடுத்து நடந்த விபரீதம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு 17 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி instagram மூலமாக நாமக்கலை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் கடந்த 8-ஆம் தேதி சிறுமி…

Read more

Breaking: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 15 வரை நீடிப்பு…!!!!

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆண்டு வருமானம் சம்பாதிப்பவர்கள் கண்டிப்பாக வரி செலுத்துவது அவசியம். உரிய நேரத்தில் வருமான வரி செலுத்தாவிடில் அபராதம் செலுத்த நேரிடும். இந்நிலையில் ஏற்கனவே வருமான வரி செலுத்துவதற்கு ஜூலை 31ஆம் தேதி வரை கால…

Read more

“ஐஸ்கிரீமால் மருமகளை திட்டிய மாமியார்… வீட்டிற்கு வந்த கணவன்.. காதல் மனைவியை அந்தக் கோலத்தில்… தாயில்லாமல் தவிக்கும் ஒரு வயது குழந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னையில் உள்ள செங்குன்றம் பகுதியில் அஸ்வின் ராஜ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அனுப்ரியா (27). இருவரும் கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. இந்நிலையில்…

Read more

“கல்லானாலும் கணவன் தான் புல்லானாலும் புருஷன் தான்”… ஜெயிலில் இருக்கும் கணவனுக்காக விரதம் இருந்து சிறையில் ஆசி வாங்கிய மனைவி…!!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள தர்ஹாரா காவல் நிலையத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான காட்சி, தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது. அதாவது மதுபான கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவனை சந்திக்க, அவரது மனைவி வத் சாவித்திரி விரத நாளில்…

Read more

“குப்பையில் இருந்து தங்கம்”.. இப்படி ஒரு போட்டி வச்சா பாஜக அமைச்சர்களை அடிச்சுக்கவே முடியாது… அகிலேஷ் யாதவ் கலகல…!!!

உத்தரபிரதேசத்தின் கால்நடை மற்றும் பால்வள மேம்பாட்டு அமைச்சர் தரம்பால் சிங் தற்போது குப்பையில் இருந்து தங்கத்தை உருவாக்கும் மிஷினை தயாரிக்க இருப்பதாக சொன்ன விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது மீரட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், “வடிகால்களில் உள்ள குப்பைகளைத் தங்கமாக மாற்றும்…

Read more

“இனி குப்பைக்கு பதில் தங்கம் கிடைக்கும்”… உ.பியில் உருவாகிறது புதிய மிஷின்… பாஜக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு…!!!!

தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ள இந்த காலக்கட்டத்தில், உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் தரம்பால் சிங் கூறிய ஒரு கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  “குப்பையிலிருந்து தங்கம் உருவாக்கும் மெஷின் விரைவில் நிறுவப்படும்” என்ற அவரது பேச்சு, சமூக ஊடகங்களில் பரபரப்பாக…

Read more

“கர்ப்பப்பையோடு வெளியே வந்த குடல்கள்”… நிர்பையா சம்பவத்தை மிஞ்சும் கொடூரம்…. பெண் பலாத்கார வழக்கில் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வெளியாகி பரபரப்பு..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ரோஷ்னி சௌகி பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை-சனிக்கிழமை இரவில் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“50 வயது பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமா இருக்கணும்”… அதோடு விலங்குகளுடனும் அப்படி… கணவனுக்கு பாலியல் தொல்லை… மனைவி கதறல்… மீட்டு தர கூறி மனு..!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெரியம்புதூர் பகுதியில் உதயஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தன் உறவினர்களுடன் சம்பவ நாளில் வந்தார். அவர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய கணவர் கவாஸ்கர் சவுதி அரேபியாவிற்கு கடந்த…

Read more

Breaking: திமுகவுக்கு அடுத்தடுத்து ஷாக்… மேலும் ஒரு முக்கிய நிர்வாகி திடீர் விலகல்… இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்…!!!

திமுக கட்சியிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக வணிகர் பிரிவு மாவட்ட தலைவர் சர்புதீன் திமுகவில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் அந்த…

Read more

Breaking: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை… இறங்கிய வேகத்தில் எகிறியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையின் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 71960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு…

Read more

“இனி பிச்சை எடுத்தால் 8 வருஷம் ஜெயில்”… உடனே பிச்சை எடுக்கும் கும்பலை கைது செய்யுங்க… பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு..!!!

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் வேகமாக பரவி வரும் பிச்சை மோசடி கும்பலை (Beggar Mafia) கட்டுப்படுத்தக் கோரி, லாஹோர் உயர்நீதிமன்றம் (LHC) மாகாண அதிகாரிகளுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது  “பிச்சை தடுக்கும் சட்டம் இருந்தும் அதனை முறையாக அமல்படுத்தாததால், சட்டத்தின்…

Read more

“விபத்தில் சிக்கிய நபர்”… வலி நிவாரணிக்கு பதில் வயிற்றில் இன்சுலின் ஊசி போட்ட நர்ஸ்… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்… டாக்டர்கள் கடும் எச்சரிக்கை…!!!

பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள மாயகஞ்ச் அரசு மருத்துவமனையில், செவிலியரின் கவனக்குறைவால் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு சாலை விபத்தில் காயமடைந்த ரவிகுமார் மிஸ்ரா என்பவர் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வலி நிவாரணி மருந்து ஊசி போட வேண்டிய…

Read more

திமுகவுக்கு ஷாக்..! முக்கிய மாவட்ட தலைவர் விலகல்… சீமான் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் ஐக்கியம்..!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் மாற்றுக் கட்சியினரை கட்சியில் இணைப்பது மற்றும் புதிய நிர்வாகிகளை இணைக்கும் பணிகளையும் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளது. சமீபகாலமாக புதிய கட்சிகள் கட்சியில்…

Read more

“காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்”.. ஆனால் கல்யாண செலவுக்கு பணமில்லை… வேதனையில் 22 வயது இளம்பெண்… விபரீத முடிவு…!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் மித்ரா என்ற 22 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் சட்டக்கல்லூரியில் படித்து வரும் நிலையில் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் பின்னர் திருமணத்திற்கு…

Read more

தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. இன்றே கடைசி நாள்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் நடபாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையதள விண்ணப்ப பதிவு கடந்த 7-ம் தேதி முதல் தொடங்கியது. இதுவரையில் இளங்கலை பட்டப்படிப்புக்கு 2,15,809 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில்…

Read more

“வயலில் இருந்து வேலையை முடிச்சிட்டு வந்த பொண்ணை”… அரிவாளோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த வாலிபர்… பகீர் வாக்குமூலம்… பரபரப்பு வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள சந்துர்த்தி மண்டல மையத்தில் ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயலில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தர்ஜகா என்ற பெண்மணி, சாலையின் நடுவே அடையாளம் தெரியாத…

Read more

காலையிலேயே சோகம்..! அதிமுக மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து மரணம்…! கலங்கிப்போன இபிஎஸ்… உருக்கமாக இரங்கல்..!!!

அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகள் மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது குடியாத்தம் நகர புரட்சித்தலைவி பேரவை துணைத் தலைவர் ஜெயக்குமார், நீடாமங்கலம் பேரூராட்சி 14 ஆவது வார்டு செயலாளர் காமராஜ், வேளாங்கண்ணி பேரூராட்சி முன்னாள் செயலாளர் வேளை. எஸ்…

Read more

Breaking: வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல் சின்னம்… தமிழகத்திற்கு கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

வங்க கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக மேற்கண்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி எப்போது..? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2-ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தற்போது பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருப்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான…

Read more

“காதல் திருமணம்”… எங்க சாவுக்கு மூத்த பொண்ணுதான் காரணம்… இறுதி சடங்குக்கு கூட அவ வரக்கூடாது… கடிதம் எழுதிவிட்டு 3 பேர் விபரீத முடிவு….!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் மகாதேவ சுவாமி (55)-மஞ்சுளா (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களது இளைய மகள் ஹர்ஷிதா (20). இதில் மகாதேவ சுவாமி, மஞ்சுளா மற்றும் ஹர்ஷிதா ஆகியோர் சம்பவ நாளில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதில்…

Read more

சும்மா போர் அடிக்குது..! அதான் கேப் ஓட்டுறேன்… எல்லாம் ஒரு டைம் பாஸ் தான்… uber டாக்ஸி ஓட்டுவதற்கு காரணம் சொன்ன டீம் லீடர்… நம்புற மாதிரியா இருக்கு…!!!

பெங்களூரு நகரம் வித்தியாசமான சம்பவங்களுக்கே பெயர்போனது. அப்படி ஒரு சம்பவம்தான் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. அதாவது ஒரு பெண் தனது டீம் லீடரை ஊபர் கேப் ஓட்டும் போது சந்தித்ததாக X தளத்தில் பகிர்ந்துள்ளார். “நா ஊபர் புக் பண்ணேன்… டிரைவர்…

Read more

“ஜீன்ஸ் பேண்ட் போட்டது ஒரு குத்தமா”..? தம்பியை கோபத்தில் கத்தியால் குத்தி… அண்ணன் செய்த கொடூரம்… பலமுறை சொல்லியும் கேக்கல… பகீர் வாக்குமூலம்…!!!

ஜீன்ஸ் பேண்ட் அணிவதைக் காரணமாகக் கொண்டு ஏற்பட்ட சண்டையில், 19 வயது இளைஞர் ஒருவன் தனது மூத்த சகோதரனால் கொல்லப்பட்ட அதிர்ச்சிக்குரிய சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு போபாலில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு, தப்பி ஓட முயன்ற 22…

Read more

“கணவனை உதறித் தள்ளிவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண்”… கொடூர கொலை.. உயிருக்கு போராடும் மகள்… சிறுமியை கடத்தி காட்டுக்குள்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலத்தில் பிரவீனா என்ற 34 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு முதலில் சதீஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் க்ரிஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் பிரவீனா தன் கணவரை பிரிந்து…

Read more

“கட்சி அலுவலகத்தில் வைத்து இளம் பெண்ணிடம்”… அத்து மீறிய பாஜக தலைவர்… லீக்கான வீடியோ .. பறந்தது நோட்டீஸ்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக கட்சியின் தலைவர் அமீர் கிஷோர் காஷ்யப். இவர் கடந்த மாதம் 12ஆம் தேதி இரவு நேரத்தில் தன்னுடைய கட்சி அலுவலகத்திற்கு காரில் வந்தார். அங்கு கட்சி அலுவலகத்தில் இருந்த ஒரு ஊழியரை கிஷோர் வெளியே அனுப்ப…

Read more

“குடிபோதையில் மசாஜ் செய்ய ஸ்பா சென்ற வாலிபர்”… மறுத்ததால் கூட்டாளிகளோடு வந்து பெண்களை நடு ரோட்டில் கொடூரமாக தாக்கிய சம்பவம்… பெரும் அதிர்ச்சி..!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரத்தின் செக்டார் 81 பகுதியில் அமைந்துள்ள பூரி ஹை ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் மீது 8 முதல் 10 பேர் கொண்ட ஆண்கள் குழு கொடூரமாக தாக்கிய சம்பவம்…

Read more

“ஐயோ அது கிங் கோப்ராடா”..! வாலிபருடன் தூங்கிய பிறகு என்னாச்சு தெரியுமா… பார்ட் 2 வீடியோ ரிலீஸ்… பயமே இல்லையா… பார்ட் 3-க்காக வெயிட்டிங்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு இளைஞர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அந்த வீடியோவில், உலகின் மிக விஷம் கொண்ட பாம்பு ‘கிங் கோபரா’ அவரது அருகில் படுத்துக்கிடந்தபோதும், அந்த இளைஞர் படுக்கையில்…

Read more

ஆஹா..!! எம்புட்டு அழகு…! முதல் முறையாக காதல், கவிதையை அறிமுகப்படுத்திய சினேகன்-கன்னிகா… வைரலாகும் க்யூட் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் ஏராளமான வெற்றி பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் சில படங்களிலும் நடித்துள்ள நிலையில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட 2500-க்கும் மேற்பட்ட பாடல்களை சினேகன் எழுதியுள்ளார்.…

Read more

ஹீரோவாக மாற நினைத்து கெத்து காட்டிய இளைஞர்..! ஆனா ஸ்டண்ட் செய்ய ரோடு தான் கிடைச்சுச்சா… நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சம்பவம்… அதிர்ச்சி வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு பைக்கர் விபத்துக்குள்ளாகும் காணொளி வைரலாகி வருகிறது. ‘ranjeetraiderr15’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு இளைஞர் வேகமாக பைக்கை ஓட்டிக்கொண்டு ஸ்டண்ட் செய்ய முயற்சிக்கிறார். இந்த நேரத்தில், பின்னால் நடந்து செல்லும் நண்பர்…

Read more

Other Story