வலிப்பு ஏற்பட்டு இறந்த மாணவி…. பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்… காதலன் போக்சோவில் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 10- ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டதால் மாணவியை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு…

Read more

கர்ப்பமான 14 வயது சிறுமி…. காதல் கணவர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குழிக்காடு கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தேவராஜும் சிறுமியும் வீட்டை விட்டு வெளியேறி பெருமாள் கோவிலில்…

Read more

8 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிவதாபுரம் பகுதியில் தச்சு தொழிலாளியான பழனி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு பழனி எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

வேலைக்கு சேர்த்து விட்ட தாய்…. மறுநாளே மாயமான சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே தனியார் மில் அமைந்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனது 17 வயது மகளை கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலைக்காக அழைத்து சென்றுள்ளார். அவருடன் பரசுராமன்(41) என்பவரும் வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு…

Read more

காணாமல் போன சிறுமி…. பெரியப்பா உறவுமுறை வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 1 மாதத்திற்கு முன்பு சிறுமி காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில்…

Read more

2-வது முறையாக மாயமான சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார்.இந்த சிறுமி ஆறாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் கடைக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் தொழிலாளியான பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 14-ஆம் தேதி பாலசுப்பிரமணியம் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெற்றோரிடம் கதறி அழுத 9 வயது சிறுமி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் வசிக்கும் தொழிலாளிக்கு 9 வயதில் மகளும், 4 வயதில் மகனும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று தொழிலாளி தனது மனைவியுடன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனால் இரண்டு குழந்தைகள் மட்டும் வீட்டில் விளையாடிக்…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி எம்.ஜி.ஆர் நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரஞ்சித் குமார் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் கோபி அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம்…

Read more

உறவினர் வீட்டில் தங்கிய இளம்பெண்…. 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் தாய், தந்தைக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் சிறுமியின் தாய் தனது பிள்ளைகளை…

Read more

திருமணம் செய்து கொண்டது போல புகைப்படம்…. கல்லூரி மாணவியை ஏமாற்றிய காதலன்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் 18 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கும் ஈச்சனாரி பகுதியில் வசிக்கும் தனியார் கூரியர் நிறுவன ஊழியரான அஜய் என்பருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…

Read more

அலறி சத்தம் போட்ட சிறுமி…. நண்பரின் மகளுக்கு பாலியல் தொந்தரவு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது சிறுமியின் தந்தை நண்பரான காளீஸ்வரன்…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவி…. பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் கடந்து சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…

Read more

2 குழந்தைகளின் தந்தை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் மூர் தெருவில் ஆட்டோ டிரைவரான மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்…

Read more

Other Story