ரோந்து பணியில் சிக்கிய பயங்கரவாதி…. காவல் ஆய்வாளர் சுட்டுக்காலை…. இஸ்ரேலில் பதட்டம்….!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல வருடங்களாக மோதல் நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கரையில் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் அவ்வபோது இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கும் பாலஸ்தீன படைக்கும் மோதல் ஏற்படும். இந்நிலையில் இஸ்ரேலின் டெல்அவிவ் நகரின் நஹல்ட் பியாமின்…

Read more

அமைதியாக இருக்க வேண்டாம்…. வாழ்க்கை அடிமைகளுக்கு அல்ல…. போராட்டத்தை தூண்ட முயற்சிக்கும் இம்ரான் கான்….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் கொடுத்த பரிசுகளை விற்று ஊழல் செய்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் கைது செய்யப்படுவதற்கு முன் இம்ரான் கான்…

Read more

கின்னஸ் சாதனை மொத்த குடும்பம்…. 9 பேருக்கும் ஒரே பிறந்தநாள்…..!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள லார்கானா பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று ஒரே நாளில் பிறந்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. அந்த குடும்பத்தில் உள்ள தந்தை அமீர் அலி தாய் குதிஜா குழந்தைகள் சிந்து, சாசி, சப்னா, அமீர், அம்பர், அமர், அஹ்மர்…

Read more

பல்லி பயலே….. “44 பில்லியன்” கூண்டுல சந்திப்போம்…. சண்டைக்கு ஏறும் எலான் மஸ்க்..!!

எலான் மஸ்க் பெயரில் இன்ஸ்டாகிராம் ஓனர்க்கு சாவல் விடப்பட்ட  ட்விட் தற்போது வைராலஜி வருகிறது. ட்விட்டருக்கு போட்டியாக  இன்ஸ்டாகிராம் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட திரெட் செயலி எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான பயனாளர்களை சேர்த்து வருகிறது. இதை ஆரம்பத்தில் பெரிதும் கண்டுகொள்ளப்படாத நிலையில்…

Read more

“சாகச சவாரி” 40 அடி உயரத்தில்… தவறி விழுந்த 6 வயது சிறுவன்…. நெஞ்சை பதப்பதைக்கும் காணொளி….!!

அமெரிக்காவின் மெக்ஸிகோவில் இருக்கும் மான்டேரி நகரில் சுற்றுலா பூங்கா அமைந்துள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஜீப் லைனில் சாகச பயணம் செய்வது வழக்கம். கடந்த மாதம் 25ஆம் தேதி 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப் லைனில் சாகச சவாரி…

Read more

மக்கள் தொகை அதிகரிக்க…. ஒரு குழந்தைக்கு 5.65 லட்சம்…. சீன நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!

சீனாவில் மக்கள் தொகை அதிகரிக்க “ஒரு குடும்பம், மூன்று குழந்தைகள்” திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தை பெற்றுக் கொள்வதை அதிகரிக்க அரசு சார்பாக பல சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் தனியார் நிறுவனங்களும் தங்கள் தரப்பில் சலுகைகளை…

Read more

பாக். சிறையில் பக்ரீத் தொழுகை…. பயங்கரவாத கைதிகள் தப்பியோட்டம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாமன் நகரில் அமைந்திருக்கும் மத்திய சிறைச்சாலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சிறைச்சாலையில் பயங்கரவாதிகள், தண்டனை கைதிகள் என பலர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அவர்களில் சிலர்…

Read more

தரையிறங்கிய விமானம்…. என்ஜினுக்குள் இழுக்கப்பட்ட ஊழியர்…. பரிதாபமாக உயிரிழப்பு….!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெக்ஸாஸ் மாகாணத்தின் சாண்டியாகோ நகருக்கு இரவு 10.30 மணி அளவில் டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்துள்ளது. விமானம் தரையிறங்கி விமான ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தின் ஒரு என்ஜின் மட்டும் இயங்கிக்…

Read more

ஒரே மாதத்தில்…. 2வது முறை ஏற்பட்ட நிலநடுக்கம்…. ஆப்கானிஸ்தானில் மக்கள் அச்சம்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 22ஆம் தேதி பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கில் 79 கிலோ மீட்டர் தொலைவில் காலை 9 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலையில் அந்நாட்டில்…

Read more

அடேங்கப்பா…! இவங்களும் போலீஸ் ஆயிட்டாங்களா…! சிறப்பு பயிற்சியில் அணில்கள்…. அதிர்ச்சியில் போதைப்பொருள் கும்பல்….!!!!

சீன நாட்டில் சோங்கிங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள சிறப்பு படை போலீசார் போதைப்பொருட்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் அணில்களுக்கு சிறப்பு பயிற்சியை வழங்கி வருகின்றனர். இந்த பணிக்காக ஆறு சிவப்பு அணில்களின் குழுவை போதை பொருள் பிரிவில்…

Read more

“ஜன்னல் ஓர சீட்டு தான் வேணும்”…. விமானத்தில் அடித்துக் கொண்ட…. பெண் பயணிகளால் பரபரப்பு….!!!!

பிரேசில் நாட்டில் சல்வேடார் நகரில் இருந்து சா பவுலோ நகருக்கு கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்த நிலையில் விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கையில் ஒரு பெண் பயணி அமர்ந்திருந்தார். அவரிடம் சக பெண்…

Read more

தவறான தகவல்களை பரப்பினால்…. ஐந்து ஆண்டுகள் சிறை…. பாகிஸ்தான் அரசின் அதிரடி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் மசோதா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா சட்டம் உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது “பாகிஸ்தானின் அரசு நிறுவனங்களான ராணுவம் நீதித்துறை மற்றும் ஆயுதப்படைகளை…

Read more

ஜலசந்தியை கடந்த போர் விமானங்கள்…. தொடர்ந்து அச்சுறுத்தும் சீனா…. நீடிக்கும் பதற்றம்….!!!!

தைவானின் வான் பரப்பில் சீனாவின் போர் விமானங்கள் தென்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீன கடற்கரையில் அமைந்துள்ள தீவு நாடு தான் தைவான். இந்த நாடு கடந்த 1949 ஆம் ஆண்டில் இருந்து தனி நாடாக இயங்கி வருகின்றது. ஆனால் தைவானை சீனா…

Read more

Other Story