சபரிமலையில் மது விற்பனையா…? சோதனையில் உறுதியான உண்மை… பிரபல ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை 26 ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனில் 32.50 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளனர். கடந்த ஆண்டு மண்டல சீசனை விட 4.7…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட மகன்… கவனித்துக் கொள்ள முடியாமல் தந்தை எடுத்த விபரீத முடிவு… கேரளாவில் நடந்த சோகம்…!!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மணிச்சரக்கல் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு விஜய், ஜிஜேஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் ஜிஜேஸ் மனநலம் பாதித்தவர். இந்நிலையில் விஜயனின் மனைவி…

Read more

“கேப்டன் விஜயகாந்தின் 1-ம் ஆண்டு நினைவஞ்சலி” தொண்டர்களுடன் அமைதியான முறையில் பேரணி… அமைச்சர் சேகர்பாபு பேட்டி…!!

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து அவரது நினைவிடத்திற்கு பேரணியாக செல்ல காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தலைமையில் தடையை மீறி பேரணி நடைபெற்றது. இதில்…

Read more

“ஆட்டோவில் வந்த மரப்பெட்டியில் சடலமா…!! நடந்தது என்ன…? முழு விவரம் இதோ…!!

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கண்டிகை என்னும் பகுதியை சேர்ந்த துளசி என்பவர் அப்பகுதியில் வீடு கட்டி வருகின்றார். அவரது வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் மரப்பெட்டி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் துளசி அதனை திறந்து பார்த்த…

Read more

“காலாவதியான kurkure” கலவர பூமியாய் மாறிய கிராமம்… போலீஸ் குவிப்பு…!!!

கர்நாடகா மாநிலத்திலுள்ள தாவணகெரே என்னும் கிராமத்தில் வசித்து வரும் அதீபுல்லா என்பவர் மளிகை கடை நடத்தி வருகின்றார். இவரது வீட்டின் அருகே வசிக்கும் சதாம் என்பவர் சாலை ஓர ஹோட்டல் நடத்தி வருகின்றார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதாமின் குழந்தைகள்…

Read more

“கன்னடம் தெரியவில்லையா டெல்லி வாங்க” அழைப்பு விடுத்த cars24 நிறுவன அதிகாரி… சர்ச்சையை கிளப்பிய பதிவால் கடுப்பான நெட்டிசன்கள்…!!!

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு இந்தியாவின் ஐடி தொழில் நகரமாக விளங்கி வருகின்றது. இங்கு கேரளா முதல் வட மாநிலங்கள் வரை பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். பெங்களூருவில் இருக்க வேண்டும் என்றால் யாராக…

Read more

ராமர் கோவிலை வைத்து சர்ச்சை…!! இந்து தலைவர்களின் செயல்பாடு சரியில்லை… மோகன் பகவத் பேச்சு…!!!

இந்து சேவா மஹாத்சவ் நிகழ்ச்சி இந்து ஆன்மீக சேவை அமைப்பு சார்பாக புனேயில் தொடங்கப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது மக்களுக்கு சேவை செய்பவர்கள் காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து சேவை செய்ய விரும்புகின்றார்கள். சேவை தர்மத்தை கடைபிடிக்கும்…

Read more

“காட்டுக்குள் அனாதையாக நின்ற கார்” உள்ளே ரூ.10 கோடி பணம்-52 கிலோ தங்க நகைகள்… போலீஸ் தீவிர விசாரணை…!!!

மத்திய பிரதேச மாநிலம் போபால், இந்தூர், குவாலியர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி நடத்தியுள்ளனர். அதில் 3 மாவட்டங்களில் மொத்தம் 52 இடங்களில் பல்வேறு குழுக்களாக பிரிந்து…

Read more

“2026-ல் இவர்களை வீட்டிற்கு அனுப்புவதே புண்ணியம்”அம்பேத்கர் பற்றி தி.மு.க பேசுவது நியாயமா..? தமிழிசை கேள்வி…!!!

தமிழக பா.ஜ.க தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஞ்ஞான பூர்வமாக ஊழல் பட்டம் பெற்றவர்கள் தி.மு.க-வினர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சர்க்காரியா கமிஷன் அமைத்து ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சி தான் இதில் தி.மு.க…

Read more

“தமிழ்நாடு ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல” மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த இ.பி.எஸ்… தங்கம் தென்னரசுவின் பதிலடி…!!!

அ.தி.மு.க பொது செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேரள மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு…

Read more

இவர் என்ன உறங்குகின்றாரா…? டாக்டர். அம்பேத்கர் விவகாரத்தில் அமைதி காக்கும் இ.பி.எஸ்… அமைச்சர் ரகுபதி கேள்வி…!!!

அம்பேத்கருக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணை போகும் விதமாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாயை மூடி கிடக்கின்றார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த…

Read more

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கு… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!!

அதிமுகவை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி. சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக தொண்டர்கள் கட்சியின் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை…

Read more

உபியில் புல்டோசர் ஆக்ஷன்… அரசு இடத்தையே ஆக்கிரமிப்பீங்களா…? இடித்து தரை மட்டமாக்கப்பட்ட பாஜக அலுவலகம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் அமைந்துள்ள பாலியா நகரில் பாஜக அலுவலகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த அலுவலகம் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அரசு நிலத்தை…

Read more

நினைத்தாலே பதறுதே…!! கழிவறை கோப்பைக்குள் சிக்கி கிடந்த பச்சிளம் குழந்தை… காதல் ஜோடியின் கொடூர செயல்…!!!

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் ஆரோஹல்லி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெங்களூரு- கனகபுரம் சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள கழிவறையில் தண்ணீர் செல்லாமல் தேங்கி கிடந்துள்ளது. அதனை சுத்தம் செய்த போது அங்குள்ள கோப்பையில்…

Read more

“பணம் கேட்டு மிரட்டிய மனைவி குடும்பத்தினர்” வரதட்சனை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர் பெங்களூருவில் உள்ள மஞ்சுநாத் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்ததோடு ஒரு கடிதத்தில் தனது மனைவி சுமத்திய வரதட்சனை கொடுமை உள்ளிட்ட குற்றசாட்டுகள் எதுவும்…

Read more

“1- ம் வகுப்பிற்கு 4,27,000 ரூபாயா…? மகனின் கல்வி கட்டணத்தால் புலம்பும் தந்தை… வைரலாகும் குமுறல் பதிவு…!!!

ஜெய்ப்பூரை சேர்ந்த ரிஷப் ஜெயின் 1-ம் வகுப்புக்கான பள்ளி கட்டண கட்டமைப்பை சமூக ஊடக தளமான X தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. ரிஷப் தனது மகளை இன்னும் பள்ளியில் சேர்க்கவில்லை. ரிஷப் பள்ளியின் முழு கட்டண…

Read more

ரயில்வே கேட்டை உடைத்துக் கொண்டு வந்த லாரி… பயணிகள் ரயிலில் மோதி விபத்து… ரயில் சேவை பாதிப்பு…!!!

பீகார் மாநிலத்திலிருந்து மேற்கு வங்கத்திற்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த ரயில் ஜார்கண்ட் மாநிலம் அருகே சென்று கொண்டிருந்தது. இதில் சங்கர்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது சாலைக்கு குறுக்கே இருந்த ரயில்வே கேட் மூடப்பட்டது.…

Read more

இந்தியர்களை ஏமாற்றி… ரூ.100 கோடிக்கு மேல் பணம் பறித்த சீனர்… போலீசில் சிக்கியது எப்படி..? அம்பலமான பகீர் உண்மை..!!

சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதனால் 1000 ரூபாயில் தொடங்கி கோடிக்கணக்கில் மக்கள் தங்களது பணத்தை இழந்தும் வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் நடந்த சைபர் முறைகேடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சுரேஷ்…

Read more

தீயில் சிக்கி போராடிய பச்சிளம் குழந்தைகள்… போராடி மீட்ட தந்தைக்கு நேர்ந்த சோகம்… ஒரே நேரத்தில் இரட்டை குழந்தைகளுக்கு நடந்த கொடூரம்…!!

உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் லக்ஷ்மி பாய் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியிலுள்ள குழந்தைகள் வார்டில் திடீரென்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு தீ மல மலவென மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இந்த தீ விபத்தில் 11 குழந்தைகள் உடல் கருகி…

Read more

தமிழக அரசு பள்ளிகளில்… 10,000 போலி ஆசிரியர்கள்… வெடித்த சர்ச்சை… பள்ளிக்கல்வித்துறை பரபரப்பு விளக்கம்…!!

சமீபத்தில் சமூக அரசு பள்ளிகளில் பத்தாயிரம் போலி ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்தப்படுவதாக செய்திகள் பரவின. இதனை பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தர்மபுரி அரூர் கல்வி மாவட்டம் காரியமங்கலம் ஒன்றியம் கிராமியம் பற்றி…

Read more

பாபா சித்திக் கொலை வழக்கு… தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி… கொத்தாக தூக்கிய போலீஸ்…!!!

மாநிலம் கடந்த மாதம் 12-ஆம் தேதி மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மொத்த தலைவருமான பாபா சித்திக் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சிறையிலுள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலுக்கு இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்…

Read more

“மலைவாழ் மக்களின் அவசர மருத்துவ சேவை” அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வாகன சேவை… தமிழக அரசின் அசத்தல் திட்டம்…!!!

அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்கு வசதியற்ற மலை கிராம பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக 10 மாவட்டங்களில் 25 அவசர கால மருத்துவ வாகனங்கள் வாங்குவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது. இதனை வாங்குவதற்கு 1.60 கோடி ரூபாய்…

Read more

வெறும் 50 முதலீடு செய்தால் போதும்… ரூ.50 லட்சம் லாபம் கிடைக்கும்… சூப்பரான திட்டம் இதோ..!!

இந்தியாவிலுள்ள ஏழை எளிய மக்களும் தங்களுக்கென்று ஒரு சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் என்பதற்காக போஸ்ட் ஆபீஸ் பல்வேறு சிறுசேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் ‘கிராம் சுரக்ஷா யோஜனா’திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது கிராமப்புற மக்களுக்கு…

Read more

பவன் கல்யாண் சந்திக்க 487 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம்… பெண்ணின் துணிச்சலான முயற்சி… கட்சி தொண்டர்கள் வாழ்த்து…!!!

ஆந்திர மாநிலம் கர்னூலில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் துணை முதல்வர் மந்திரி பவன் கல்யாண் தீவிர ரசிகை ஆவார். மேலும் அவருடைய கட்சியிலும் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் அவரை சந்திப்பதற்காக சைக்கிளில் செல்ல முடிவு செய்த ராஜேஸ்வரி கர்னூரில்…

Read more

ஸ்விகியில் அதிக பணம் வசூலா…? வாடிக்கையாளரின் பரபரப்பு புகார்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

ஹைதராபாத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஸ்விகிக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் ஸ்விகி மெம்பர்ஷிப்பை நான் வாங்கியுள்ளேன். இதன் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்குள் உணவு இலவசமாக டெலிவரி செய்யப்படும். ஆனால் நவம்பர் 1 அன்று…

Read more

பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு… பிரதமர் மோடி தலா ரூ‌.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

உத்ரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் இன்று காலை பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்த பேருந்து திடீரென பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங்க் தாமே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயம்…

Read more

ஒருவேளை தப்பு பண்ணுவாளோ…! சந்தேகத்தால் அரங்கேறிய கொடூரம்… மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கணவர்…!!!

பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் ஸ்வப்னில் தாவ்ரே என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி ரோஷினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இதில் ரோஷினி ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்தவர். இந்நிலையில்…

Read more

“ஒரு ரொட்டிக்காக அரங்கேறிய கொடூரம்”… பசியில் கேட்ட ஊழியருக்கு கொடுக்க மறுத்ததால் அரங்கேறிய படுகொலை…‌ பெரும் அதிர்ச்சி..!!

டெல்லி பாவனா பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தீபாவளியை முன்னிட்டு தொழிற்சாலையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தொழிற்சாலையின் மற்றொரு பகுதியில் அஸ்லம் என்பவர் சுற்றி திரிந்தபடி இருந்துள்ளார். இந்நிலையில் ஆலையின் 4-வது மாடியில் இருந்தபடி…

Read more

அடடே..! தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் உயரிய விருது.. அதிரடி அறிவிப்பு..!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான “கேந்திரிய கிரிமந்திரி தக்ஷதா பதக்” விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் சிறப்பு நடவடிக்கை, விசாரணை, தடைய அறிவியல், உளவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுவது வழக்கம்.…

Read more

நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்…!! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைது செய்த போலீஸ்…!!!

மேற்குவங்கத்தை சேர்ந்த சபூஜின் என்ற வாலிபர் கேரள மாநிலம் அங்கமாலி அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மேற்கு வங்கத்திற்கு…

Read more

ஐயோ..!! அது குழந்தைகள்… காப்பகத்திலுள்ள சிறுமியை சீரழித்த கொடுமை… உடந்தையாக இருந்த பராமரிப்பாளரும் கைது…!!!

மராட்டிய மாநிலம் தானே நகரிலுள்ள நவிமும்பையில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு 13 வயதுடைய சிறுமி ஒருவர் தங்கி இருந்தார். இந்நிலையில் சிறுமி கடந்த சில நாட்களாகவே சோர்வாக இருப்பதாய் உணர்ந்த அங்கு வேலை பார்க்கும் பெண் பராமரிப்பாளர்…

Read more

“செல்பி மோகம்”… 12 மணி நேரமாக அங்கும் இங்கும் நகர முடியாமல்… “பாறை நடுவே சிக்கித் தவித்த மாணவி”.. பத்திரமாக மீட்பு..!!

கர்நாடக மாநிலம் குப்பி பகுதியில் ஹஷ்மா என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தனது தோழிகளுடன் மந்தாரகிரி மலைப்பகுதியை சுற்றி பார்க்க சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசித்த…

Read more

பணியின் போது உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர், நடத்துனர்… குடும்பத்தினருக்கு நிதி உதவி… அறிக்கை வெளியிட்ட முதல்வர்…!!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் காவல் நிலையத்தில் சுப்பையா என்பவர் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 21. 10. 24 அன்று பணி முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து…

Read more

“நீங்கா துயரில் மாணவிகள்”… நிகழ்ச்சியின் மூலம் தெரிந்த உண்மை… ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!!

தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் தலைமையாசிரியராக சாரதா என்பவரும், தெலுங்கு ஆசிரியராக நரேந்தர் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் மாணவிகளுக்கு நல்ல தொடுதல்,…

Read more

என் சேனலுக்கு சப்போர்ட் பண்ணுங்க…!! முதல்வரிடம் கேட்டுக்கொண்ட சிறுமி… ஜாலியாக பேசிய வீடியோ வைரல்…!!!

மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் இருந்து வருகின்றார். இவரும் 12 வயது சிறுமியும் பேச்சு வழக்கில் பேசிய நகைச்சுவையான உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் போபாலில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு செல்லும் வாய்ப்பு சிறுமி ஒருவருக்கு கிடைத்துள்ளது.…

Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்… வெற்றி யாருக்கு…? கமலா ஹாரிஸா இல்ல டொனால்ட் ட்ரம்பா… வெளியான புதிய கருத்துக்கணிப்பு..!!!

அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கின்றது. இந்நிலையில்  ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இருவரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என கருத்து கணிப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் எஸ்.எஸ். ஆர்.எஸ்…

Read more

என்ன நடந்திருக்கும்…! ஓவனில் சடலமாக கிடந்த பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னடா பாக்ஸ் நகரிலுள்ள வால்மார்ட் ஸ்டோரில் 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வால்மா ஸ்டோரின் பேக்கரி டிபார்ட்மெண்டில் உள்ள வாக்கின் ஓவனில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.…

Read more

பெண்களின் மார்பகங்கள் ஆரஞ்சு பழங்களா…? யுவராஜ் சிங் நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோ… வெடித்த சர்ச்சை…!!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தி வருகின்றார். இந்த நிறுவனம் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது . இதில் you we can பவுண்டேஷன் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் தொண்டு…

Read more

எப்படிலாம் பிளான் போடுறாங்க… “டேங்கர் லாரிக்குள் சரக்கு பாட்டில்கள்”.. கூண்டோடு தூக்கிய போலீஸ்… சிக்கியது எப்படி..?

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதால் அங்கு கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. மேலும் கலாச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்தி வந்த பெட்ரோலிய டேங்கர் லாரியை அதிகாரிகள்…

Read more

கார்-லாரி நேருக்கு நேர் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கதறும் குடும்பத்தினர்…!!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கல்லடிக்கோடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இது பாலக்காடு – கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு நள்ளிரவு சுமார் 11 மணி அளவில் வந்த காரும் எதிர் திசையில் கோவை நோக்கி சென்ற சரக்கு லாரியும்…

Read more

சார் என்ன காப்பாத்துங்க…! என் பொண்டாட்டி டெய்லி ‌ சரக்கடிக்கிறா.. அதுவும் தினசரி நாலு பெக்…‌ கதறிய புது மாப்பிள்ளை… போலீசில் புகார்..!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோ ஜான்சியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில் தனது மனைவி தினமும் அளவுக்கு அதிகமாக குடிப்பதால் அவளை பழக்கத்தில் இருந்து மீட்க உதவி செய்ய வேண்டும் என காவல் நிலையத்தை நாடியுள்ளார். இதில்…

Read more

பயங்கரவாதத்தின் மூலம் சாதிக்க முடியாது..!! இதை நிறுத்தாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும்… முன்னாள் மந்திரி எச்சரிக்கை…!!!

ஜம்மு காஷ்மீர் கந்தர்பால் மாவட்டத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது. இந்த இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொழிலாளர்கள் 6 பேர் ஒரு மருத்துவர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை முன்னால் மந்திரியும் தேசிய மாநாட்டு…

Read more

மனைவி விஷம் வைத்து கணவர் கொலையா…? கர்வா சாத் அன்று நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

உத்திரபிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்திலுள்ள இஸ்மாயில்பூர் கிராமத்தில் ஷைலேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சவிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கர்வா சாத் பண்டிகைக்காக அவரது மனைவி சமைத்த உணவை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்த…

Read more

இனி ஹெல்மெட் போட்டாலும் அபராதம்…! என்ன காரணம்… முழு விவரம் இதோ…!!

இரு சக்கர வாகனங்கள் ஓட்டும்போது, ஹெல்மெட் அணிவது அவசியமாகும். பாதுகாப்புக்கான இந்த அடிப்படை விதியை மீறுவது தலை காயங்கள் மற்றும் உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கும். மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, பாதுகாப்பு விதிகள் மேலும் கடுமையாகி உள்ளன. தற்போது,…

Read more

திருமணம் ஆனதை மறைத்து..!! இளம் பெண்ணுடன் உல்லாசம்… வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கொடிகேஹேள்ளி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 22 வயதுடைய இளம் பெண் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இவர் வேலை செய்யும் நிறுவனத்திலேயே திருமணமான வாலிபர் ஒருவரும் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இதனிடையே…

Read more

கேரள முன்னாள் மந்திரி…! 101 வது பிறந்தநாள் கொண்டாட்டம்… தலைவர்கள் வாழ்த்து…!!!

கேரளாவின் முன்னாள் முதல் மந்திரியுமான, கம்யூனிஸ்ட் கட்சியின் பழம்பெரும் தலைவருமான வி. எஸ் அச்சுதானந்தன் இன்று தனது 101 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். ஆகவே கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர்…

Read more

“பேருந்து கதவில் தொங்கியபடி பயணம் செய்த நபர்” ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சஸ்பெண்ட்… காரணம் இதுதான்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் பணிக்கு செல்கின்றனர். ஆகவே காலை நேரத்திலேயே அனைத்து போக்குவரத்து வசதிகளும் மிகவும் கூட்ட நெரிசலுடன் காணப்படும். அதனால் ஓட்டுனர்கள் சிலர் பயணிகளை ஏறவிடாமல் சில நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதும் வழக்கத்தில் உள்ளது.…

Read more

“5 நிமிடம் 54 வினாடிகள்” மாரத்தானில் கலந்து கொண்ட முதல்வர்… 13 கிலோமீட்டர் தூரம் ஓடி சாதனை…!!

ஜம்மு-காஷ்மீரில் முதன்முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள கலந்து கொண்டனர். இதனை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கொடி அசைத்து தொடங்கி வைத்ததோடு அதில் பங்கேற்றும் உள்ளார். நன்றாக பயிற்சி பெற்ற…

Read more

ஒரே நாளில் இவ்வளவு விமானங்களா..? ரூ 80 கோடி வரை இழப்பீடு… காரணம் இதுதான்….!!!

நாடு முழுவதும் விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உட்பட 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன்படி    டெல்லி -பிராங் போர்ட்,      சிங்கப்பூர்-மும்பை, பாலி- டெல்லி, சிங்கப்பூர்- புனே உள்ளிட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைப்…

Read more

“சோசியல் மீடியா வதந்தி”… இதுதான் இன்னைக்கு மிகப்பெரிய பிரச்சினை… முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்…!!!

போதை பொருள் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாக்குவது மட்டுமல்லாது அவர்களது வாழ்வையும் சீர்குலைத்து விடுகின்றது. மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட போதை பொருளை பயன் படுத்துவதால் அது அவர்களது வாழ்வையே கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றது. ஆகவே…

Read more

Other Story