அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தைகள், யானைகளின் நடமாட்டம் இருக்கிறது. இந்நிலையில் நெல்லிப்பட்லா வனப்பகுதியில் இருந்து ஒரு குட்டி யானையுடன் கூடிய 7 காட்டு யானைகள் வெளியேறி தமிழக எல்லையான பாஸ்மார், அரவட்லா மலை கிராமங்களில் புகுந்து…

Read more

வீட்டு சுவரை உடைத்து தண்ணீர் குடித்த காட்டு யானை…. பீதியில் தொழிலாளர்கள்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் மதுரை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஒற்றை யானை கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வால்பாறை பகுதியில் சுற்றி திரிந்து தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்துகிறது. நேற்று காலை புது…

Read more

காட்டுப்பகுதியில் நின்ற 3 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர், திருமயம், பொன்னமராவதி ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்பகுதிக்குள் அனுமதி இல்லாமல் சுற்றி திரிந்த மூன்று பேரை வனத்துறையினர்பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் வராப்பூர் கிராமத்தைச்…

Read more

குடியிருப்பை முற்றுகையிட்ட ஒற்றை காட்டு யானை… பீதியில் தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஒரு ஆண் காட்டு யானை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நடமாடி வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று குடியிருப்புக்குள் நுழைந்த…

Read more

வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை…. வனத்துறையினரின் முக்கிய அறிவிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வனத்துறையினர் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி வழியாக மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர். எனவே தங்கும் விடுதிகளில்…

Read more

கோழியை விழுங்கிய மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட புதூரில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்குள்ள குடியிருப்புக்கு பின்புறம் இருக்கும் கால்வாயில் மலைப்பாம்பு கோழியை விழுங்கிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வேட்டை…

Read more

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. காட்டு யானை தாக்கியதாக நாடகம்…. விசாரணையில் தெரிந்த உண்மை..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள உட் பிரையர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சங்கர் தனது நண்பர்களுடன் தேவர்சோலை பஜாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காட்டு யானை தாக்கியதாக கூறி…

Read more

குட்டியுடன் உலா வரும் காட்டு யானை…. வாகன ஓட்டிகளை எச்சரித்த வனத்துறையினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரில் இருந்து காரமடைக்கு செல்லும் கெத்தை மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியை உடையது. இங்கு யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் சுற்றி திரிவதால் மாலை 6 மணிக்கு மேல் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த…

Read more

கிளி, குருவிகள் வைத்திருந்த தம்பதி…. ரூ.30 ஆயிரம் அபராதம்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வனத்துறையினருக்கு கோதமங்கலம் பகுதியில் கிளி, ரெட் மியாஸ் குருவிகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் பெரும்பாறை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சோதனை நடத்திய போது கிளிகள் மற்றும்…

Read more

எச்சரிக்கை….! குட்டிகளுடன் நடமாடும் காட்டு யானைகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து காட்டு யானைகள் உலா வருகிறது. இதே போல குட்டிகளுடன் சில காட்டு யானைகள் ஓவேலி, கிளன்வன்ஸ், ஜி.ஜி.டி, நாயக்கன்பாடி, ஹோப், அம்புலி மலை ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ளது. எனவே ஆரோட்டுபாறை,…

Read more

சாலையை கடக்க ஓடி வந்த யானை…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று பண்ணாரி அம்மன் கோவில் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காட்டு யானை சாலையை கடப்பதற்காக வேகமாக ஓடி வந்தது.…

Read more

Other Story