அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தைகள், யானைகளின் நடமாட்டம் இருக்கிறது. இந்நிலையில் நெல்லிப்பட்லா வனப்பகுதியில் இருந்து ஒரு குட்டி யானையுடன் கூடிய 7 காட்டு யானைகள் வெளியேறி தமிழக எல்லையான பாஸ்மார், அரவட்லா மலை கிராமங்களில் புகுந்து…
Read more