இனியாவது பிடிச்சு கட்டுங்க….. ரூ1,000 அபராதம்…. அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு…!!

முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில், முக்கிய வீதிகளில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிவதால், பாதசாரிகள், பள்ளி மாணவ, மாணவியர், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியதால், அப்பகுதிவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில்…

Read more

“5 ஆண்டு… 45 விசாரணை” ரூ 440-க்காக போராடி…. ரயில்வே-க்கு எதிராக வெற்றி கண்ட முதியவர்..!!

ஐந்து ஆண்டுகள் மற்றும் 45 விசாரணைகள் நீடித்த நீண்ட சட்டப் போராட்டத்தில், ஆக்ராவைச் சேர்ந்த 63 வயதான அகர்வால் இந்திய ரயில்வேக்கு எதிராக 440 ரூபாய்க்கு போராடி வெற்றி பெற்றார். ஆக்ரா மாவட்ட நுகர்வோர் மன்ற நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.…

Read more

போக்குவரத்து விதி மீறல்…. ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.10 ,000 அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாநகர பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிகமான பயணிகளை ஏற்றுவது, அதிவேகத்தில் செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று கடலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு…

Read more

மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம்…. மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மதுபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள்…

Read more

ஹெல்மெட் போடாததாதல் ரூ135 ” வயர் மேன்-க்கே அபராதமா…? பஞ்ச் வசனம் பேசி… பவர் கட் செய்த மின் ஊழியர்..!!

ஆந்திர மாநிலத்தில் ஆத்திரத்தில் மின் ஊழியர்  காவல் உதவி மையத்துக்கான மின் இணைப்பை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பார்வதிபுரத்தில் காவல்துறையினர் வாகன பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.  அப்போது அவவழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த  இளைஞர் ஒருவரை தடுத்து…

Read more

“இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது”….2 லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இரண்டு லாரிகளில் கேரளாவுக்கு கனிமங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. அவர்கள் அளவுக்கு…

Read more

அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து…. எச்சரிக்கை விடுத்த உதவி போலீஸ் சூப்பிரண்டு…. அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் அதிவேகமாக செல்லும் பேருந்துகளால் அடிக்கடி விபத்து நடைபெறுவதாக உதவி போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அளிக்கப்பட்டது. நேற்று சிதம்பரம் படித்துறை இறக்கம் அருகே உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது…

Read more

சுகாதார குறைபாடு…. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோமசுந்தரம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், அஸ்வின், ஜேசுராஜ், மகேஷ் குமார், ஞானராஜ், சுனில் தர்ஷன் உள்ளிட்டோர் பேய்குளத்தில் இருக்கும் கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது 7 கடைகள்…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ. 10 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளங்கோடு பகுதியில் தேவகுமாரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஹெல்த் பாலிசி எடுத்துள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட தேவகுமாரன் நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக…

Read more

Other Story