“ஹெல்மெட் ரொம்ப முக்கியம்”…. இனிப்புகள் வழங்கி நூதன விழிப்புணர்வு…. போலீசாரின் முயற்சி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் இருக்கும் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்த…

உலக மனநோய் தினம்…. நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி…. கலந்துகொண்ட மருத்துவர்கள்….!!!

மனநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள டவுன்ஹால் அருகே உலக மனநிலை தினத்தை முன்னிட்டு மன நோய்கள் குறித்து…

வேகமாக பரவும் காய்ச்சல்…. வீடுகளுக்கே செல்லும் போலி மருத்துவர்கள்…. விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா…..??

தமிழ்நாடு முழுவதும் டெங்கு வைரஸ், மலேரியா, இன்சூரன்ஸ் போன்ற காய்ச்சல்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிக அளவில் பாதிக்கிறது. மாவட்டங்களில் இருக்கும்…

“தலைகீழாக நடந்து சாதனை” மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…. இளைஞரின் புதிய முயற்சி….!!!

போதை பழக்கங்களில் இளைஞர்கள் சிக்காமல் இருக்க அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைகீழாக நடந்து உலக சாதனை படைத்தவர் முடிவு செய்துள்ளார்.…

“இது அவ்வளவு நல்லது இல்லை”சாராய ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…. அதிகாரிகளின் புதுவித முயற்சி….!!!

சாராய ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றுள்ளது. நாகப்பட்டினத்தில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு வைத்து மதுவிலக்கு, அமல் பிரிவு…

“நதிநீர் விழிப்புணர்வு படகு சவாரி” கொடியசைத்து தொடங்கி வைத்த கவுன்சிலர்….!!!

நதி நீர் குறித்த விழிப்புணர்வு படகு சவாரி நடைபெற்றுள்ளது. கேரள மாநிலத்தில் சமூக ஆர்வலரான நிஷா ஜோஷி என்பவர் வசித்து வருகின்றார்.…

“தேவையானதை மட்டும் செல்போனில் பாருங்க ” பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…. அதிகாரிகளின் அறிவுரை….!!!

பள்ளி மாணவ-மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி…

தங்கத்தில் மஞ்சள் பைகள்…. வித்தியாசமான முயற்சி…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!

தங்கத்தில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் பைகளை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டி வீதி அசோக் நகரில் மாரியப்பன் என்பவர்…

பாதுகாப்பாக இருந்துக்கோங்க…. நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி… அதிகாரிகளின் முயற்சி…!!

பொதுமக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பொன்னேரி பேருந்து நிறுத்தத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாம்…

சைபர் க்ரைம் தொடங்க வேண்டும்… மாணவர்களின் பாதுகாப்புக்காக… விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள்…!!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்…

நம்ம கண்டிப்பா இதை செய்யனும்…. கடமை மறவாது செயல்பட…. 100 சதவீத வாக்குபதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி…!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற…

கமல் எழுதி, இயக்கியுள்ள “அறிவும், அன்பும்” பாடல் நாளை ரிலீஸ்..!!

 கமல்ஹாசன் எழுதி, இயக்கி பல திரைபிரபலங்களுடன் இணைத்து பாடியுள்ள “அறிவும், அன்பும்” என்ற விழிப்புணர்வு பாடல் நாளை ரிலீசாக இருக்கின்றது. கொரோனா…

நான் ‘கொரோனா’ வைரஸ்… நூதன முறையில் விழிப்புணர்வு… அசத்தும் இன்ஸ்பெக்டர்!

கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம்  இன்ஸ்பெக்டர் ஒருவர் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து…

“கொரோனோ” இவ்வளோ பண்ணுறாங்க…..ஒரு நன்றி சொல்லவோம்…. விவேக் ட்விட்….!!

கொரோனோ வைரஸ் குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள…

மக்களே உஷார்….. தும்பிய பின்….. 5 நாள்….. உயிருடன் உலா வரும் கொரோனா…..!!

கொரோனா வைரஸ் குறிப்பிட்ட பொருளின் மீது எத்தனை காலம் வரை உயிர் வாழும் என்பது குறித்த ஒரு குறுந்தகவலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.…

துணிச்சலான பெண்கள்… புலியாக மாறி விழிப்புணர்வு… வீடியோ இதோ!

உலகில் இருக்கின்ற பெண்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டியவர்களில்  முதலிடத்தில் இருக்கிறார்கள். அப்பெண்கள் அனைவரையும் ஒவ்வொரு ஆண்களுமே மதிக்க வேண்டும்.  தாய், சேய்,…

கடகம் ராசிக்கு…துயரங்கள் விலகும்… விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியது அவசியம்..!!

கடகம் ராசி அன்பர்களே,  இன்று துயரங்கள் நீங்க அம்பிகையை வழிபட வேண்டிய நாளாகவே இருக்கும். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை…

கன்னி ராசிக்கு…விழிப்புணர்ச்சி தேவை…நட்பு வட்டம் விரிவடையும்..!!

கன்னிராசி அன்பர்களே, இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாளாகவே இருக்கும். விரயங்களை தவிர்க்கும் நாளாக இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும்.…

கொரோனா வைரஸ் – மாணவர்களிடையே விழிப்புணர்பு.. 38பேர்க்கு பரிசோதனை..!!

வேலூர் மாவட்டத்தில் சீனாவிலிருந்து வந்த 38 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவர்களை வீட்டிலேயே வைத்து மருத்துவர்கள் கண்காணித்து…

புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகளை அதிகமாக்க வேண்டும் – நடிகை கௌதமி..!!

புற்றுநோய் மருத்துவமனைகள் நம் நாட்டில் குறைவாக உள்ளதாகவும், அதனை அதிகப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் திரைப்பட…

“ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு”….. தகவல்களை இணையதளத்தில் வெளியிடுவதாக அறிவிப்பு…!!!

ரிசர்வ் வங்கியில் நிர்வாக குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள், புது வழியில்  தெரிவிக்கும்  முயற்சி தொடங்கியிருக்கிறது. ஆரம்பிய செயல்பாடுகள் குறித்து…

“சாலை பாதுகாப்பு வார விழா” தலைக்கவசம் அணிய வலியுறுத்தி…… 2 சக்கர வாகன பேரணி… 200 பேர் பங்கேற்பு…!!

கரூரில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. கரூர் மாவட்ட போக்குவரத்து துறை சார்பில் 31வது சாலை…

பிகார் மனிதச் சங்கிலி: காங்கிரஸ், ஆர்.ஜே.டி. எதிர்ப்பு

பிகாரில் மனிதச் சங்கிலி நிகழ்வை பதிவுசெய்ய ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்து பொதுமக்களின் பணத்தை வீணடித்துவிட்டதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது ராஷ்ட்ரிய…

“தலை கவசம் உயிர் கவசம்” இருசக்கர வாகனத்தில் நடிகை ரோஜா விழிப்புணர்வு…!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தலைக்கவசம் மற்றும் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தியா முழுவதும் சாலை விபத்துகளை…

16,000 KM நீளம்.. ”வரதட்சணை, குழந்தை திருமணத்துக்கு எதிராக” உலகின் மிக நீளமான மனித சங்கிலி…!!

சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 16,000 கிமீ நீள மனித சங்கிலி பிகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. வரதட்சணை, குழந்தை திருமணம்…

பிளாஸ்டிக்கை தவிர்க்க சொல்லும் ஆமை!

குருக்ஷேத்திரத்தில் உள்ள இளைஞர்கள் குழு பைகளை கொண்டு ஆமை பொம்மையை உருவாக்கி பிளாஸ்டிக்குகளை தவிர்க்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தில்…

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த இளைஞன்….. எட்டி மிதித்த யானை…… மயிரிழையில் உயிர் பிழைப்பு…!!

ஒடிசாவில் இளைஞன் ஒருவனை  காட்டு யானை ஒன்று விரட்டி ஓட விட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசா மாநிலத்திற்கு அருகில் உள்ள …

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி வீடியோ வெளியீடு …!!

காவலன் செயலி செயல்பாட்டை  பற்றிய ஒரு விழிப்புணர்வு வீடியோ தமிழக காவல்துறையினரால்  வெளியிடபட்டுள்ளது . உலகத்தில் பெண்களுக்கு நேரிடும் பிரச்சனைகளை மையமாக…

“நுரையீரல் நோய்” லட்சத்தில் 4000 பேர் பாதிப்பு…… 2300 பேர் உயிரிழப்பு…… ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!

இந்தியாவில் நுரையீரல் நோயினால் ஆண்டுக்கு 2300 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிக கொடிய நோய்களாக கருதப்படும்…

டெங்கு காய்ச்சலை ஒழிக்க…… பட்டம் விட்ட வாலிபர்……. கோவை இளைஞருக்கு குவியும் பாராட்டு…!!

கோவையில் பட்டங்களைப் பறக்க விட்டு தங்க வியாபாரி ஒருவர் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  தங்க நகை பட்டறைகள் பணிபுரியும்…

தமிழகம் முழுவதும் பரவும் டெங்கு…… பள்ளி குழந்தைகளை தூய்மை தூதர்களாக மாற்றுங்கள்….. மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு….!!

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட…

“பிளாஸ்டிக் இல்லா தமிழகம் வேண்டும்” கொடைக்கானலில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்…

“கியூலக்ஸ் கொசுவின் மூளை காய்ச்சல்” 6 மணி முதல் 8 மணி வரை ஜாக்கிரதை..!!

அனைவரையும் அச்சுறுத்தும் மூளை காய்ச்சலின் அறிகுறி மற்றும் அதிலிருந்து பாதுகாத்து கொள்ளும் முறை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தமிழகத்தின்…

மர்ம காய்ச்சலுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை…அரசு மருத்துவமனை ஆய்வில் நிதி ஆயோக் சிறப்பு ஆலோசர் தகவல்…!!

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நிதி ஆயோக் சிறப்பு ஆலோசகர் ஸ்ருதி கண்ணா ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை…

ரஜினி ரசிகர் மன்றம் விழிப்புணர்வு பேரணி… போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி..!!

சேலத்தில் மழைநீர் சேகரிப்பு,மரம் வளர்ப்பு, போன்றவை குறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள…

“இன்று முதல் பெட்ரோல் இலவசம் “பொது மக்கள் மகிழ்ச்சி ..!!

ஹெல்மெட் அணிந்து வருவோருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கும் திட்டத்தை திருச்செந்தூரில் பெட்ரோல் பங்க் நிறுவனத்தினர்  அறிமுகப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை…

மகனுடன் சேர்ந்து 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தாய்..!!

மகனுடன் சேர்ந்து தாயும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழவைத்துள்ளது . ஒடிசாவை சேர்ந்தவர் பசந்தி . இவர்…

“இனி ஹெல்மெட் இருந்தால்தான் பெட்ரோல் “பெட்ரோல் பங்க் அதிரடி ..!!

ஹெல்மெட் அணிந்து இருந்தால் தான்  பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற புதிய திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது . தூத்துக்குடி…

“மே -25 சர்வதேச தொலைந்து போன குழந்தைகள் தினம் “

காணாமல் போன குழந்தைகளை  நினைவு படுத்தும் விதமாக இன்றைய தினம் சர்வதேச தொலைந்து போன குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.  உலகின் பல பகுதிகளிலும் வழி…

மணல் சிற்பம் மூலம் மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ….

ராமநாதபுரத்தில் தேர்தலில் வாக்களிப்பது குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை அம்மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். மக்களவை தேர்தல் ஆனது  இந்தியா…

100% வாக்களிப்பை உறுதிப்படுத்த பிரபல நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் …

நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் அனைவரும் வாக்கினை செலுத்தி இம்முறை நூறு சதவீதம் வாக்கு கொடுத்து விட்டோம் என்ற நிலையை கொண்டுவர…