ஆந்திரா ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு….!!!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே 2 ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பலாசா பயணிகள் ரயில் மீது ராயகடா விரைவு ரயில் மோதி விபத்துக் கொள்ளானது. இந்த ரயிலின்…

Read more

அரியலூர் பட்டாசு விபத்து…. பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு….!!!!

அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மூன்று பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். வெற்றியூர் என்ற கிராமத்தில் நாட்டு பட்டாசுகளை தயாரித்த போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் தீ…

Read more

#BREAKING : அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு.!!

அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது வெடி விபத்து அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அண்மையில் ஓசூரில் ஏற்பட்ட…

Read more

BREAKING: மதுரை ரயில் விபத்து…. 10 பேர் பலி… ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு….!!!

மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி 63 பயணிகள் சுற்றுலா வந்த ரயில் பெட்டியில் சமைக்கும் போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பத்து…

Read more

ஒடிசாவில் கோர விபத்து… 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. பெரும் சோக சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் நேற்று இரவு இரண்டு பேருந்துகள் மோதி பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பரமாபூரில் உள்ள எம் கே…

Read more

மும்பை ரயில் குண்டு வெடிப்பு…. கோர சம்பவத்தில் 10 பேர் பலி…. சில தகவல்கள்….!!!!

மும்பையில் உள்ள உள்ளூர் ரயிலின் முதல் வகுப்பு பெண்கள் பெட்டி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பெண்கள் உட்பட குறைந்தது 10 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 70 பேர் காயமடைந்தனர். வியாழன் அன்று 2003 ஆம் ஆண்டு மார்ச் 14…

Read more

அமெரிக்காவில் சந்திர புதுவருட விழாவில் துப்பாக்கிசூடு…. 10 பேரை கொன்ற முதியவர் தற்கொலை…!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் 10 பேரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் ஒவ்வொரு வருடமும் சீன நாட்டின் சந்திர புது வருட…

Read more

Other Story