மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி 63 பயணிகள் சுற்றுலா வந்த ரயில் பெட்டியில் சமைக்கும் போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பத்து பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
BREAKING: மதுரை ரயில் விபத்து…. 10 பேர் பலி… ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு….!!!
Related Posts
துணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்…? வெளியான பரபரப்பு தகவல்…!!
தமிழக துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உதயநிதிக்கு பதவி உயர்வு அளிக்க திமுக ஏற்கனவே முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்…
Read moreகொடைக்கானலில் உணவகங்கள், விடுதிகள் அனைத்தும் மூடப்படும்….. முக்கிய எச்சரிக்கை…!!!
கொடைக்கானலில் இ – பாஸ் முறையை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் அனைத்தையும் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும் என ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இ – பாஸ் முறைக்கு ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வந்தது குறிப்பிடத்தக்கது.…
Read more