தமிழகத்தில் இன்று தொடங்குகிறது வேட்பு மனு தாக்கல்… மக்களவைத் தேர்தலில் டெபாசிட் தொகை எவ்வளவு…????

தமிழகத்தில் 7 தனி தொகுதிகள் உட்பட 39 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகின்றது. பொதுத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அதனைப் போலவே தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்…

Read more

நாளை காலை 11 மணிக்கு தொடங்குகிறது… தமிழகத்தில் களைகட்டும் தேர்தல் திருவிழா….!!!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை காலை 11 மணிக்கு தமிழகத்தில் தொடங்குகின்றது. முதல் கட்ட தேர்தலிலேயே தமிழகத்தின் 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் நாளை முதல் தேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது.…

Read more

5 மாநில தேர்தல் : வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்….!!!!

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தற்போது தீவிர படுத்தியுள்ளது. தேர்தல் நடைபெறும் மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் இன்று…

Read more

“அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்”… வேட்புமனு தாக்கல் செய்தார் இபிஎஸ்…!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கீழமை நீதிமன்றங்களை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பு கீழமை…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்கிறார் EPS…..!!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு இபிஎஸ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அவரை எதிர்த்து யாரும் வேட்பமான தாக்கல் செய்ய மாட்டார்கள் என தெரிகிறது.…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் : வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அறிவிப்பு…. அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு..!!

 ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்காக வேட்பு…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்….. 6 பேர் வேட்பு மனு வாபஸ்…. 77 பேர் போட்டி..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 பேர் போட்டி என தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்த 83 வேட்பாளர்களில் 6 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில் 77 பேர்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியில்லை : அமமுக திடீர் விலகல்…. ஏன் தெரியுமா?

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால் இடைத்தேர்தலில் கழகம் போட்டி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அம்மா மக்கள்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : அமமுக வேட்பாளர் வாபஸ்… டிடிவி தினகரன் அறிவிப்பு.!!

குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்ததால் அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சிவப்பிரசாந்த் போட்டி இல்லை என தெரிவித்துள்ளார். குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்ததால் அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் நிறைவு…. இறுதி நாளில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் தென்னரசு.!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்தது.. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  சரியாக இன்று 3…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்….. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு…. வெளியான அறிவிப்பு….!!!!

ஈரோடு காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… இன்று ஒரே நாளில் மட்டும் 10 பேர் மனு தாக்கல்…!!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வெள்ளிக்கிழமை வரை…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… முதல் நாளில் 5 சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்ததை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முதல் நாளான இன்று வேட்பு மனு தாக்கல்…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்”…. சற்று முன் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. இன்று தொடங்குகிறது வேட்பு மனு தாக்கல்…..!!!!

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர் குவிந்து வருகிறார்கள்.…

Read more

Other Story