ஷாக்: சாக்லேட் ஆசை காட்டி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்… பள்ளி சிறுமிகளை வேட்டையாடிய முதியவர் – வெளிவந்த பகீர் உண்மைகள்…!!!
பெங்களூரு அருகே பள்ளி சிறுமிகளுக்கு சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 64 வயது முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற முதியவர், அப்பகுதியில்…
Read more