இன்னும் 5 நாட்களுக்கு இயல்பை விட அதிக வெயில் இருக்கும்… எங்கு தெரியுமா?.. ஆட்சியர் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நாளை…

Read more

Breaking: சுட்டெரிக்கும் வெயில்…. ஒரே நாளில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு…!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் இன்று ஒரே…

Read more

Breaking: சுட்டெரிக்கும் வெயில்… தமிழகத்தில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவு… மக்கள் அவதி…!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று…

Read more

வெயிலின் தாக்கத்தை குறைக்க… உடல் மீது தண்ணீரை பீச்சி அடிக்கும் திருச்செந்தூர் தெய்வானை…!!!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட  உயரக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம்…

Read more

மக்களே..! தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். அதோடு தமிழ்நாடு, புதுவை மற்றும்…

Read more

“தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்களுக்கு சூடான கிளைமேட்”… வாட்டி வதைக்க போகுது வெயில்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வருகிற 18-ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக இயல்பை…

Read more

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயில்.. “இன்றும் நாளையும்”… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில்  பல்வேறு இடங்களில் பனிமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை 8 மணி வரையிலும் பனிமூட்டம் நிலவுகிறது. அதேபோன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன…

Read more

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெப்பம்…. 5 மாவட்டங்களில் சதமடித்த வெயில்… தவிப்பில் மக்கள்…!!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் நிலையிலும் சில மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்க தான் செய்கிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெயில் பதிவாகிறது. அதன்படி மதுரையில் அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை…

Read more

உஷார்…! அடுத்த 5 நாள்களுக்கு வெப்பம் தகிக்கும்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு வெப்பம் தகிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்திய வானிலை மைய விஞ்ஞானி நரேஷ் குமார் கூறுகையில், “கேரளா, தமிழ்நாடு, கடலோர ஒடிஷா, கடலோர ஆந்திரா பகுதிகளில் 4 –…

Read more

BREAKING: தமிழகத்தில் அடுத்த 2 நாளுக்கு அதிக வெப்பம்… எச்சரிக்கை…!!

தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பைவிட அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால் அசௌகரியம் ஏற்படலாம்…

Read more

எச்சரிக்கை அறிவிப்பு: இன்று 11 மணிக்கு மேல் வெளியே செல்ல வேண்டாம்….!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் என்பதால்  இன்று வெளியே செல்ல வேண்டாம்11AM – 3PM வரை வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூரில் வெப்பநிலை 41-42 c ஆக…

Read more

200 ஆண்டுகளில் இல்லாத கொடுமை….. தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடும் வெயில் …!!!

தமிழகத்தில் வெயில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  அக்கினி நட்சத்திரம் முடிவடைந்தாலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத…

Read more

இன்னும் நீ போகலையா….! என்னால முடியல சாமி…. வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும்…. ஷாக் நியூஸ்..!!!!

தமிழகத்தில் கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  அக்கினி நட்சத்திரம் முடிவடைந்தாலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று சென்னையில் வெப்பம் பதிவாகியுள்ளதாக…

Read more

தலைநகர் சென்னையில் 6 ஆண்டுகளில் இல்லாத வெயில்…. வானிலை மையம் அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  அக்கினி நட்சத்திரம் முடிவடைந்தாலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று சென்னையில் வெப்பம் பதிவாகியுள்ளதாக…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு…. மக்களே உஷார்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  தமிழ்நாட்டில் இன்று முதல் மே 21 வரை 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.…

Read more

முடியலடா சாமி..! தமிழ்நாட்டில் இந்தாண்டின் மிகப்பெரிய உச்சம் இதுதான்…. உஷார் மக்களே…!!!

தமிழ்நாட்டில் நேற்று  12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் தமிழ்நாட்டில் இதுதான் அதிகபட்ச வெப்பநிலை. சேலம் 106, ஈரோடு -105, வேலூர், திருச்சியில் தலா 104,…

Read more

கார் மீது மாட்டு சாணம்….. இந்த ஐடியா நல்லா இருக்கே..! கார் வைத்திருப்போருக்கு சூப்பர் டிப்ஸ்…!!!

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே தற்போது இந்தியா முழுவதுமே வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி  வருகின்றனர். வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள வீடுகளில் ஏசியை வாங்கி மாட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர்…

Read more

“காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியே போகாதீங்க”…. பொதுமக்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் எச்சரிக்கை….!!!

இந்தியாவில் கோடை காலம் நெருங்கும் நிலையில் தற்போதிருந்தே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. தமிழகத்திலும் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில்…

Read more

மக்களே..! 11 மணிக்கு பின் வெளியே செல்ல வேண்டாம்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

பொதுவாக  தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இயல்பாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமிருக்கும். அதுவே மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். ஆனால்…

Read more

உஷ்ஷ்ஷ்…! ஏப் முதல் ஜூன் வரை வெப்பம் அதிகரிக்கும்…. மக்களே அலெர்ட் அறிவிப்பு…!!

பொதுவாக  தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இயல்பாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமிருக்கும். அதுவே மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். இந்நிலையில்…

Read more

தமிழக மக்களே…. இன்னும் ஓரின நாட்களில் வெப்பம் அதிகரிக்கும்….. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுவாக கோடை காலம் தொடங்கி விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் ஒரு சில வருடங்களில் மார்ச் மாதமே வெயிலின் தாக்கம் தொடங்கிவிடும். என் நிலையில் தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின்…

Read more

Other Story