அம்பானியும் பாமரனும் கட்டுவது ஒரே மாதிரி வரி தான்.. ஆனால்…. சீமான் காட்டம்…!!!

திருச்சியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்பு வெள்ளையர்களை எதிர்த்து போராடினோம். இன்று கொள்ளையர்களை எதிர்த்து போராடுகிறோம். கப்பல் துறை, போக்குவரத்து துறை, கல்வித்துறை, மருத்துவத் துறை, விமானத்துறை மற்றும் ரயில்வே துறைகளை தனியாருக்கு…

Read more

பாஜக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது…. பிரதமர் மோடி ஸ்பீச்…..!!!

மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். சுமார் 55 கோடி மக்களின் சுகாதார நலன் பேணப்பட்டுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அஸ்திவாரம்…

Read more

லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு…. விலைவாசி உயரும் அபாயம்…. அச்சத்தில் மக்கள்…!!

காலாண்டு வரி உயர்வு, ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ.9ஆம் தேதி மாநிலம் தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த போராட்ட அறிவிப்பால் உள்ளூர்…

Read more

தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை…. முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் வேதனை..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில்…

Read more

விலைவாசி உயர்வு… தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… இனி விலை குறைய போகுது…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சில்லறை பண வீக்கம் அதிகரித்த நிலையில் விலைவாசி உயர்வால் இதுவரை இல்லாததை விட பணவீக்கம் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால்…

Read more

விலைவாசி உயர்வு மக்களை பாதிக்காது…. அமைச்சரின் கருத்தால் மக்கள் அதிருப்தி…!!

நாடு முழுவதும் தக்காளி விலையானது வரலாறு காணாத விலை உயர்வை எட்டியுள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் காய்கறி விலை, பழங்கள் விலை, மளிகை பொருட்கள் விலை என அடுத்தடுத்து விலை ஏற்றம் மக்களை கடும் மன…

Read more

உச்சம் தொட்ட மளிகைப்பொருட்களின் விலைவாசி….. அதிர்ச்சியில் சாமானிய மக்கள்….!!

நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் மாத பட்ஜட்டில் எப்பொழுதுமே மளிகை பொருட்களுக்கு தான் முதலிடம் கொடுப்பார்கள். வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி சமையல் அறையில் இருப்பு வைத்தாலே இல்லத்தரசிகளுக்கு பாதி நிம்மதி கிடைத்துவிடும்.அதற்கு காரணம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக…

Read more

நாடு முழுவதும் ஜூன்-1 வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா…? இதோ வெளியான மிக முக்கிய தகவல்…!!

ஜூன் 1 முதல் வரும் மாற்றங்கள் ஜூன் 1 முதல் நாடு முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. வருடத்தின் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலேயே சிலிண்டர், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றின் விலையில் சில மாற்றங்கள் ஆனது இருந்து வருகிறது. அந்த…

Read more

Other Story