திருச்சியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்பு வெள்ளையர்களை எதிர்த்து போராடினோம். இன்று கொள்ளையர்களை எதிர்த்து போராடுகிறோம். கப்பல் துறை, போக்குவரத்து துறை, கல்வித்துறை, மருத்துவத் துறை, விமானத்துறை மற்றும் ரயில்வே துறைகளை தனியாருக்கு மாற்ற அவசியம் என்ன? இந்தியாவில் அம்பானியும் பாமரனும் ஒரே மாதிரியான வரி தான் செலுத்துகிறார்கள். ஆனால் இருவரின் வாழ்க்கைத் தரம் மட்டும் வேறுபட்டுள்ளது. விலைவாசி உயர்வால் தான் நம்முடைய வாழ்க்கை தரம் மாறிவிட்டது என சீமான் தெரிவித்துள்ளார்.
அம்பானியும் பாமரனும் கட்டுவது ஒரே மாதிரி வரி தான்.. ஆனால்…. சீமான் காட்டம்…!!!
Related Posts
“நாய்கள் கடித்த சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி”… மருத்துவ செலவை ஏற்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு…!!!!
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த ரகு என்பவரின் 5 வயது மகள் சுதக்ஷாவை நேற்று புகழேந்தி என்பவரின் இரு வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியது. இதில் சிறுமிக்கு பலத்த…
Read moreஎன் புள்ள சாகுற நிலைமையில இருக்கு…. கதறும் தந்தை….!!!
சென்னையில் இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்ததில் சுதக்ஷா என்ற ஐந்து வயது சிறுமி படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் தந்தை ரகு அளித்த பேட்டியில், என் மகள் விளையாடிக் கொண்டிருந்த போது நாய்கள் கடித்து விட்டது.…
Read more