திருச்சியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்பு வெள்ளையர்களை எதிர்த்து போராடினோம். இன்று கொள்ளையர்களை எதிர்த்து போராடுகிறோம். கப்பல் துறை, போக்குவரத்து துறை, கல்வித்துறை, மருத்துவத் துறை, விமானத்துறை மற்றும் ரயில்வே துறைகளை தனியாருக்கு மாற்ற அவசியம் என்ன? இந்தியாவில் அம்பானியும் பாமரனும் ஒரே மாதிரியான வரி தான் செலுத்துகிறார்கள். ஆனால் இருவரின் வாழ்க்கைத் தரம் மட்டும் வேறுபட்டுள்ளது. விலைவாசி உயர்வால் தான் நம்முடைய வாழ்க்கை தரம் மாறிவிட்டது என சீமான் தெரிவித்துள்ளார்.
அம்பானியும் பாமரனும் கட்டுவது ஒரே மாதிரி வரி தான்.. ஆனால்…. சீமான் காட்டம்…!!!
Related Posts
சற்றுமுன்: வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி….!!!
மதிமுகவின் நிறுவன பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை கலிங்கப்பட்டி இல்லத்தில் அவர் தவறி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள்…
Read moreரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!
தெற்கு ரயில்வே நிர்வாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர ரயில் சேவையை நீடிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில்…
Read more