நான் எல்லாருக்கும் மேலானவன்தான்…. இது வீம்புக்காக இல்லை…. இளையராஜா அதிரடி…!!
இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட இசை நிறுவனங்களின் வழக்கறிஞர், தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்ற பிறகு இசையமைப்பாளர் பாடல்களை எப்படி உரிமை கோர முடியும் என கேள்வியெழுப்பினார். ஸ்பாட்டிஃபை மூலம் இளையராஜா…
Read more