நான் எல்லாருக்கும் மேலானவன்தான்…. இது வீம்புக்காக இல்லை…. இளையராஜா அதிரடி…!!

இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட இசை நிறுவனங்களின் வழக்கறிஞர், தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்ற பிறகு இசையமைப்பாளர் பாடல்களை எப்படி உரிமை கோர முடியும் என கேள்வியெழுப்பினார். ஸ்பாட்டிஃபை மூலம் இளையராஜா…

Read more

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா?… இன்று வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு…!!!

பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு ஐகோர்ட் விதித்த மூன்று ஆண்டு சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம்…

Read more

இரட்டை இலை சின்னம் யாருக்கு?… எதிரும் புதிருமாக ஓபிஎஸ்- இபிஎஸ்… நாளை வழக்கு விசாரணை…!!!

இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் தரப்புக்கு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், அதிமுகவுக்கு சின்னம் வழங்கியது, இபிஎஸ் மீதான புகார்கள் உடனே விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு…

Read more

BREAKING: தமிழகமே எதிர்பார்க்கும் வழக்கில் நாளை தீர்ப்பு…!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய ஜாமின் மனு, கீழமை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம்…

Read more

பறிபோகும் திமுக அமைச்சரின் பதவி?… கடும் நெருக்கடியில் முதல்வர் ஸ்டாலின்….!!!

வீட்டு வசதி வாரியத்தின் வீட்டை முறைகேடாக ஒதுக்கிய வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை கீழமை நீதிமன்றம் விடுவித்ததை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. பொன்முடியை போல் பெரியசாமிக்கும் 2 ஆண்டுகளுக்கு மேல்…

Read more

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு நாளை விசாரணை…!!!!

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண்குவாரி வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெயச்சந்திரன், கோபிநாத், சதானந்தன் ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி உட்பட நான்கு…

Read more

சற்றுமுன்: செந்தில் பாலாஜி வழக்கில் முக்கிய திருப்பம்…!!

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்க துறையின் கடமை என வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம் செய்து வருகிறார். செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடந்து…

Read more

இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி வழக்கில் இன்று விசாரணை…!!!

தமிழகத்தில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜிநியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தமிழக…

Read more

தமிழகமே எதிர்பார்ப்பில்…. அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் இன்று வெளியாகிறது தீர்ப்பு…!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த மார்ச் 22 ஆம் தேதி விசாரணை நிறைவடைந்த…

Read more

மதுபானம் என்ன அத்தியாவசிய பொருளா…? டாஸ்மாக் நிர்வாகத்திடம் நீதிபதி சரமாரி கேள்வி…!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 20 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த பகுதியில் மதுபான கடைகள் இல்லை என்று டாஸ்மாக்…

Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை?…. இன்று அவசர விசாரணை….!!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி  நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ்  சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு,…

Read more

BREAKING: EPS-க்கு புதிய சிக்கல்… OPS வழக்கு இன்று விசாரணை…!!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ்-ஐ நியமித்தது, ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியது உள்ளிட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி மனோஜ்…

Read more

“போலி பத்திரப் பதிவு வழக்கு”…. தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்….!!!!!

சென்னை சோளிங்க நல்லூரை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமான 2,400 சதுர அடி வீட்டுமனை நிலத்தை, அவர் இறந்த 7 மாதங்களுக்கு பின் போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து அந்நிலத்தை சிலர் தனியாருக்கு விற்பனை செய்து உள்ளனர்.…

Read more

Other Story