பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு ஐகோர்ட் விதித்த மூன்று ஆண்டு சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் எம்எல்ஏவான பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா?… இன்று வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more