இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் தரப்புக்கு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், அதிமுகவுக்கு சின்னம் வழங்கியது, இபிஎஸ் மீதான புகார்கள் உடனே விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில் மார்ச் 14ஆம் தேதி விசாரணையை ஒத்தி வைத்தது. இதனால் நாளை நடைபெறும் விசாரணையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்பது உறுதியாகும்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு?… எதிரும் புதிருமாக ஓபிஎஸ்- இபிஎஸ்… நாளை வழக்கு விசாரணை…!!!
Related Posts
“சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர் கைது”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் கடந்த 3-ம் தேதி கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் தேனியில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவரை கோவைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருடன் தங்கியிருந்த ராஜரத்தினம் மற்றும்…
Read moreதமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் வேகதிசை மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் மழை…
Read more