பாஜக+ அமமுக+ ஓபிஎஸ் அணி இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது. ஏற்கனவே பாஜகவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதாக டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில், நள்ளிரவு வரை நீடித்த பேச்சு வார்த்தையில் (இரண்டு தென் மாவட்ட தொகுதி உட்பட நான்கு தொகுதி) கூட்டணி உறுதியாக்கியுள்ளது. அதனைப் போலவே ஓபிஎஸ் உடனும் கூட்டணி (2 தென் மாவட்ட தொகுதி) உறுதியாகி உள்ளது.