பாஜக+ அமமுக+ ஓபிஎஸ் அணி இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது. ஏற்கனவே பாஜகவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதாக டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில், நள்ளிரவு வரை நீடித்த பேச்சு வார்த்தையில் (இரண்டு தென் மாவட்ட தொகுதி உட்பட நான்கு தொகுதி) கூட்டணி உறுதியாக்கியுள்ளது. அதனைப் போலவே ஓபிஎஸ் உடனும் கூட்டணி (2 தென் மாவட்ட தொகுதி) உறுதியாகி உள்ளது.
4 மணி நேர பேச்சுவார்த்தை… இரவோடு இரவாக உறுதியான கூட்டணி…. மாஸ் காட்டும் ஓபிஎஸ்…!!!
Related Posts
மகளிர் உரிமைத்தொகை…. இவர்களும் விண்ணப்பிக்கலாம்…. சூப்பர் குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான பிறகு புதிதாக இரண்டு லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து…
Read more12 மாவட்ட மக்களே உஷார்…! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பேய் மழை இருக்கு…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த சில நாட்களாகவே கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது…
Read more