மாப்பிள்ள புல்லட் இருந்தா தான் தாலி கட்டுவாராம்…. இரு தரப்பினர் இடையே மோதல்… ரூ. 7 லட்சம் திருட்டு… பரபரப்பு சம்பவம்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள ஜகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த அவ்னீஷ் குமார் என்பவர் தனது மகளுக்கான திருமணத்தை பூடா நகரத்தைச் சேர்ந்த நாகாரா பகுதியில் நிச்சயித்திருந்தார். திருமணத்திற்காக ரூ.7 லட்சம் வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்கு முன்னதாக பாபர்பூர் நகரில்…
Read more