என்ன கொடுமை சார்…! கார் கொடுக்காத கோபத்தில் கணவன்…. மனைவிக்கு முத்தலாக்….!!

கூடுதல் வரதட்சணையாக ஸ்கார்பியோ கார் தரவில்லை என்று நிச்சயிக்கப்பட்ட மனைவியிடம் கணவர் ஒருவர் முத்தலாக் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கணவர் ஒருவர் மனைவி கற் தரவில்லை என்பதனால் கோபத்தில் முத்தலாக் கூறிய நிலையில் அவர்  மீது அவரது…

Read more

கொலையே நடுங்குதே..! பெண்ணுக்கு வரதட்சணையாக 21 வகை பாம்பு…. வினோதமான நம்பிக்கை…!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சன்வாரா என்ற பழங்குடியின மக்கள்  வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய பெண் பிள்ளைகள் திருணத்திற்கு விதவிதமான பாம்புகளை வரதட்சணையாக வழங்கும் விநோத வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். பாம்பை வரதட்சணையாக வழங்கவில்லை என்றால் சமூகத்தில் மதிப்பு இருக்காது…

Read more

திருமணத்திற்கு பெண் வீட்டார் கொடுத்த வரதட்சணை… திருமணத்தையே நிறுத்திய மாப்பிள்ளை… நடந்தது என்ன…??

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் டிரைவராக பணியாற்றி வரும் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டினர் யாரும் திருமணத்தன்று வராமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திருமணமும் நின்றது. இந்நிலையில் மாப்பிள்ளை…

Read more

“மணமகன் சொன்ன பொய்”…. உண்மையைக் காட்டிக் கொடுத்த வரதட்சணை… கடைசியில் நடந்த அப்படி ஒரு சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாருகாபாத் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த பெண் உயர்கல்வி படித்துள்ள நிலையில் மணமகன் அதற்கு மேல் படித்துள்ளதாக மணமகன் வீட்டார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ம்…

Read more

Other Story