“மகளே உனக்காகத்தான் வந்தேன்..” கொளுத்தும் வெயிலில் 10 கி.மீ நடந்த 80 வயது அப்பா… பேருந்து வசதி இல்லாததால் முதியவர் எடுத்த அதிரடி முடிவு.. உருகும் நெட்டிசன்கள்..!!!

பெற்றோரின் பாசம் என்றும் விலைமதிப்பற்றது என்பதற்குச் சான்றாக உத்தரப்பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு வாழும் 80 வயது முதியவர் ஒருவர், பண்டிகை நாளன்று தன் மகளுக்குப் புடவையும் இனிப்புகளும் பரிசளிப்பதற்காக, சுமார் 10 கிலோமீட்டர் தூரம்…

Read more

Other Story