“இனி மாலை 6 மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க”… வெளியான முக்கிய உத்தரவு…!!

உதகை மைனலை அருகே உள்ள அரக்காடு கிராமத்தில், தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. அங்கு வன விலங்கு தாக்கியதில் அஞ்சலை என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வனத்துறையினர் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர். வன…

Read more

தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும்…. சுகாதாரத்துறைக்கு எச்சரிக்கை…!!

கள்ளக்குறிச்சி, வடதொரசலூரில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குடிநீரில் கால்நடை தொற்று ஏற்பட்டு, வாந்தி, மயக்கத்துடன் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து தீவிர பரிசோதனை…

Read more

“கொரோனா பரவல்”… ஆயத்தமான அண்டை மாநிலம்…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பரவால் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய சுகாதாரத்துறை கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை மீண்டும் கடைப்பிடித்தால், கொரோனா தடுப்பூசி மற்றும்…

Read more

“2-வது முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி”.. மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம்…!!!!

சீனா, தென் கொரியா, ஜப்பான் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நான்காம் தவணை கொரோனா தடுப்பு ஊசி…

Read more

Other Story