“ஐயோ…. தரையோடு தரையா படுத்துக்கோங்க…. இல்லைனா இழுத்துட்டு போயிடும்….!” சுரங்கப்பாதை வளைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த விபரீதம்…. திக் திக் நிமிடங்களின் பின்னணி….!!

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே இயற்கையின் எழிலைக் கொஞ்சும் மலைப்பாதைகளுக்குப் பயணம் செய்வதை இளைஞர்கள் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில், கண்கவர் நீர்வீழ்ச்சிகளுக்கும் பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகளுக்கும் பெயர் பெற்ற மல்ஷேஜ் காட் மலைப்பாதைக்குத் தற்போதைய பருவமழையை ரசிக்கப் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்…

Read more

கேதன் கொலை.. கோட்டையில் மரண பயம் காட்டிய கூட்டம்.. மழையில் தவித்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!”

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள புகழ்பெற்ற லோஹாகாட் கோட்டைக்கு  வார இறுதி நாளில் பெய்த கனமழையை ரசிப்பதற்காக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்கள்  குவிந்ததால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோட்டைக்குச் செல்லும்…

Read more

Other Story