பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான சூப்பர் திட்டம்…. ரூ.10,579 கோடி நிதி ஒதுக்கீடு… மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு…!!

நாட்டில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பெல்லோஷிப் வழங்கும் விக்யன் தாரா திட்டத்திற்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு சுமார் ரூ.10,579 கோடி…

Read more

இனி பட்டமளிப்பு விழாவில் கருப்பு கோட் அணிய வேண்டாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இனி பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு…

Read more

Breaking: காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாராசிட்மல் உட்பட 156 மருந்துகளுக்கு தடை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய அரசு தற்போது பாரசிட்மல் உள்ளிட்ட 156 மருந்து வகைகளுக்கு தடைவிதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது காய்ச்சல், தலைவலி மற்றும் உடம்பில் ஏற்படும் வலி போன்றவைகளுக்காக பயன்படுத்தப்படும் பாரசிட்மல் மாத்திரைகள் உட்பட 156 மருந்து வகைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மருந்துகள்…

Read more

இனி இவர்களும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நல அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தத்தெடுப்பு விதிகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது திருமணமானவர்கள் தான் குழந்தைகளை தத்தெடுக்க முடியும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திருமணம் ஆகாதவர்களும்…

Read more

நாடு முழுவதும் 65 லட்சம் மாணவர்கள் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்ததாக மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் 65 லட்சம் மாணவர்கள் 10 மற்றும் 12-ம்…

Read more

நாடு முழுவதும் மருத்துவமனைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. “இனி 2 பேருக்கு மட்டும் தான் அனுமதி”…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மருத்துவமனைகளுக்கு தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் தற்போது…

Read more

அரசுத்துறை உயர் அதிகாரிகளின் நேரடி பணி நியமன முறை ரத்து…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

நாட்டில் மத்திய அரசின் இணை செயலாளர்கள், இயக்குனர்கள், துணை செயலாளர்கள் உள்ளிட்ட 45 பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிக்கலாம் என யுபிஎஸ்சி அறிவித்தது. இந்த பணிகளுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளை மட்டுமே நியமிக்கும் நிலையில் நேரடியாக பணி நியமனம் செய்யலாம்…

Read more

தீவிரமாக பரவும் நோய்த்தொற்று…. அவசர நிலையை பிறப்பித்த WHO…. தமிழகம் முழுவதும் பறந்தது அதிரடி உத்தரவு..!!

ஆப்பிரிக்கா நாடுகளில் குரங்கம்மை என்ற தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சுவீடன் நாட்டிலும் இந்தத் தொற்று பரவி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அவசர நிலையை குறித்து முன்கூட்டியே உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு தமிழக பொது…

Read more

“இதயமே இல்லாமல்” 1000 ரூபாய் பிச்சை போடுறீங்களா…? தமிழர்களின் முதுகில் குத்திட்டாங்க… திமுக எம்பி டி.ஆர் பாலு ஆதங்கம்..!!

திமுக கட்சியின் எம்பி டிஆர் பாலு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பிரதமர் மோடி தலைமையில் பாஜக 3-வது முறை ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் நலன் தரும் திட்டங்கள் தொடர்பாக அவர்கள் பட்ஜெட்டில் எதையும் அறிவிக்கவில்லை.…

Read more

மாதந்தோறும் ரூ.5000 ஓய்வூதியம் தரும்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்… இதோ விவரம்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் அரசு பல சேமிப்பு திட்டங்களையும் ஓய்வூதிய திட்டங்களையும்…

Read more

கருத்து சுதந்திரத்தை பறிப்பதா..? புதிய ஒளிபரப்பு மசோதாவை திரும்ப பெற்றது மத்திய அரசு….!!

சமூக ஊடகங்களில் இயங்கும் சுதந்திரமான கண்டன்ட் உருவாக்குவோர் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவும், OTT மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகக் குறியீட்டிற்கு இணங்கவும், வெளியீட்டை தணிக்கை செய்து சான்றளிக்கும் முன் அவர்களின் கண்டன்டை சரிபார்க்க ஒரு குழுவை உருவாக்கவும் மத்திய அரசு புதிய…

Read more

யூடியூபர்களுக்கு இனி கட்டுப்பாடு: வருகிறது புது சட்டம்…. மத்திய அரசு அதிரடி…!!!

30 ஆண்டுகால பழமையான கம்பி வடம் சார்ந்த தொலைக்காட்சி சேவை வலை அமைப்புகள் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய சட்டம் youtube, இன்ஸ்டாகிராம் மற்றும் X போன்ற தளங்களில் செய்தி…

Read more

இந்தியாவின் முதல் அரிசி ஏடிஎம் மெஷின்…. “ரேஷன் ஆதார் இருந்தால் போதும்”… ஈசியாக பெறலாம்…!!!….

நாடு முழுவதும் அரிசி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 15 சதவீதம் அளவிற்கு விலை அதிகரித்துள்ளது. இதனால் அரிசி விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது…

Read more

ஐ ஃபோன்களில் பாதுகாப்பு குறைபாடு?… பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஐ-போன் மற்றும் ஐ-பாட்கள் உள்ளிட்ட…

Read more

“பலர் கண்ணீர் கடலில் மிதக்கிறார்கள்”….. மத்திய அரசுக்கு இருப்பது இதயமா இல்லை கல்லா…? அமைச்சர் துரைமுருகன் ஆதங்கம்….!!!

வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வயநாடு நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இது ஒரு துயரமான ‌ சம்பவம். ஆனால் இந்த சம்பவத்தை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. மத்திய அரசுக்கு இருப்பது…

Read more

இந்த நாட்டிற்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம்…. மத்திய அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!

வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்…

Read more

400 கடன், வேலைவாய்ப்பு செயலிகளுக்கு தடை…. அரசு அதிரடி நடவடிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அரசு இதனை தடுக்க பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களை துன்புறுத்தியதற்காகவும் நிதி…

Read more

ரூ.1 கோடி கடன், ரூ.50 லட்சம் மானியம்…. கால்நடை வளர்ப்போருக்கு மத்திய அரசு குட் நியூஸ்….!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக விவசாயிகள் பயனடைவதற்காக பி எம் கிஷான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தில்…

Read more

நாட்டில் கடும் வெப்ப அலையினால் 374 பேர் பலி…. 67,000 பேர் பாதிப்பு… அதிர்ச்சி தகவலை சொன்ன மத்திய அரசு…!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாவே இருந்தது. இதேபோன்று வடமாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.  இதனால் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்பிரியா…

Read more

திருமணமான பெண் தன் பெயரை மாற்றிக் கொள்ள கணவரிடம் அனுமதி பெற வேண்டுமா….? மத்திய அரசு விளக்கம்…!!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது திருமணமான பெண்கள் தன் பெயரை மாற்றுவதற்கு கணவரிடம் அனுமதி பெற வேண்டுமா என்று கேட்டார். இதற்கு மத்திய மந்திரி டோகன் சாகு பதிலளித்தார். அதாவது திருமணம் ஆன…

Read more

உங்க போனில் இந்த APP-ஐ உடனே டெலிட் பண்ணுங்க…. இல்லனா அவ்வளவுதான்…. அரசு எச்சரிக்கை….!!!

மொபைல் சேரி ஒன்றில் அதிகமான மோசடிகள் நடைபெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த செயலியின் பெயர்  CashExpand-U Finance Assistant – Loan ஆகும். இது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டு விட்டது. இந்த செயலி உங்களுடைய மொபைலில் இருந்தால்…

Read more

அரசு தொடர்பான தகவல்களை மக்கள் இனி சரி பார்க்கலாம்… எப்படி தெரியுமா?… மத்திய அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் மத்திய அரசு மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசால் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் இதனை மக்கள் பலரும் அறியாமலேயே உள்ளனர். இந்த…

Read more

ஆகஸ்ட் 1 முதல் விலை உயர்கிறது…. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி….!!!

இந்தியாவில் சந்தைகளில் விற்கப்படும் காலணிகளுக்கு புதிய தர நிர்ணய வழிகாட்டுதல்களை BIS வெளியிட்டுள்ளது. அதன்படி, IS 6721 & IS 10702 வழிகாட்டுதல்கள் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதால் காலணிகளின் விலையும் உயர உள்ளது. BIS இன்…

Read more

இந்தியாவிலிருந்து இனி வெளிநாடு செல்ல இது தேவையில்லை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு வரி சான்றிதழ் கட்டாயம் என உத்தரவிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நேற்று மத்திய அரசு ஒரு புதிய உத்தரவினை பிறப்பித்தது. அதாவது வெளிநாடு செல்லும் அனைவருக்கும்…

Read more

மின்சார வாகனம் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு..!!

மக்களவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட போது மின்சார வாகன பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டார். வரும் காலங்களில் பேட்டரிகள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையும். 25 அரிய…

Read more

இனி ₹7.5 லட்சம் வரை கடன் பெறலாம்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு உதவ ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடன் உதவியும் வழங்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள்…

Read more

பெண்கள் சுய வேலைவாய்ப்பை தொடங்க… ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நடுத்தர மக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெற அரசு சார்பில் பல…

Read more

இந்தியாவில் இருந்து இனி வெளிநாடு செல்ல இது கட்டாயம்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு நபரும் நாட்டை விட்டு வெளியேற வருமான வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என மத்திய அரசின் நிதி மசோதாவில் கட்டாயமாக பட்டு உள்ளது. இந்தியாவிலிருந்து நாட்டை விட்டு வெளியேறக்கூடிய நபருக்கு நிலுவை வரி இல்லை…

Read more

நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டணம்…. மத்திய அரசின் முடிவு இதுதான்..!!

நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடரின் போது நேற்று மத்திய ‌ மின்சாரத்துறை இணை மந்திரி ஸ்ரீபத் யசோ நாயக்கிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டண திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்…

Read more

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் வாங்கியோர் கவனத்திற்கு…. முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும்…

Read more

பெண்களின் வாழ்வை மேம்படுத்த மத்திய அரசின் சூப்பரான திட்டம்… எப்படி பயன்பெறுவது…???

இந்தியாவில் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் சுய தொழில் தொடங்கும் பெண்களுக்காக அரசு சார்பில் குறைந்த வட்டியில் கடன்…

Read more

இனி ரூ.5 லட்சம் இல்ல, ரூ.10 லட்சம்…. நிதியை உயர்த்தியது மத்திய அரசு… அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் வனவிலங்குகளால் உயிரிழப்போருக்கு அரசு சார்பில் கருணைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது வனவிலங்குகளால் உயிரிழந்தால் 5 லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு…

Read more

BREAKING: மேகதாதுவில் அணை கட்ட அனுமதி இல்லை… மத்திய அரசு…!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வரும் நிலையில் இதற்காக அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. இந்த நிலையில்…

Read more

வீடு விற்பனை செய்வோர் கவனத்திற்கு…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதில் அனைத்து துறைகளுக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டது. அதேசமயம் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு…

Read more

வெள்ள பாதிப்பு… பட்ஜெட்டில் தமிழ்நாட்டை குறிப்பிடாத மத்திய அரசு…!!!

நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு…

Read more

கிசான் விகாஸ் பத்ரா: 7.5 % வட்டி பெறலாம்…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…!!!

இந்தியாவில் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மக்களை நலனுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது மட்டுமல்லாமல்…

Read more

16 வயது நிறைவா? ரூ.3000 வழங்கும் சூப்பர் திட்டம்…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நடுத்தர மக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெற அரசு சார்பில் பல…

Read more

FASTag சரியாக ஒட்டாவிட்டால் இரட்டை கட்டணம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் வாகனங்களில் பாஸ்டேக் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட இதன் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் வாகனத்தில் FASTag- ஐ முறையாக பொருத்தாத பயணர்களிடமிருந்து இரண்டு மடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு புதிய…

Read more

சுய தொழில் தொடங்க குறைந்த வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் மத்திய அரசு… எப்படி பெறுவது…???

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நடுத்தர மக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெற அரசு சார்பில் பல…

Read more

LGBTO+ கைதிகளுக்கு சம உரிமை வழங்க வேண்டும்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

சிறையில் உள்ள தன்பாலினை ஈர்ப்பாளர்களுக்கு பிற கைதிகளை போல சம உரிமை வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சிறை நிர்வாகத்துறை இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். அந்த…

Read more

வேலையில்லாதவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கும்… மத்திய அரசின் PMEGP திட்டம்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை பயனடையும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நழிவடைந்த மக்கள் பயன்பெறும் விதமாக அரசு சார்பில் ஏராளமான கடன் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமானோர்…

Read more

பி.எஃப். பணத்திற்கான வட்டி அதிகரிப்பு…. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

2024-25 ஆம் நிதியாண்டுக்கான இபிஎப் பற்றி விகிதத்தை 8.25% ஆக மத்திய அரசு உயர்த்தி உள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்காக…

Read more

வெறும் ரூ.436க்கு ரூ.2 லட்சம் காப்பீடு… மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!

இந்தியாவில் சாதாரண மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வரும் நிலையில் மத்திய அரசு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா…

Read more

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் “சிபிஐ” இயங்குகிறது… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்காள அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்குவங்க மாநிலத்தில் விசாரணை செய்வதற்கும் சோதனை நடத்துவதற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் சிபிஐ சந்தேஷ்காலி…

Read more

மாதம் ரூ.20,500 பெறும் மத்திய அரசின் சூப்பரான திட்டம்… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் மூலமாக குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் பயன் அடைந்து வருகிறார்கள். ஒவ்வொருவரும் பயன் அடையும்…

Read more

சிலிண்டர் விபத்துக்கு ரூ.50 லட்சம் வரை கிடைக்கும்… எப்படி தெரியுமா…???

இந்தியாவில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் இதனை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது கேஸ் சிலிண்டர் வெடித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் இழப்பீடு வழங்கப்படும். சிலிண்டர் வெடி விபத்தில்…

Read more

மாதம் ரூ.10 ஆயிரம்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்… உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் பலரும் பயனடைந்து வரும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு…

Read more

இந்த பொருள்களை இனி வாங்காதீர்கள்… இதுவும் கட்டாயம்…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

இந்தியாவில் தங்க நகைகள் உட்பட பல பொருள்களுக்கு ஐஏஎஸ் முத்திரை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினிய சமையல் பாத்திரங்களில் ஐஏஎஸ் முத்திரையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. பொருள்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து நுகர்வோருக்கு உறுதி அளிக்கும்…

Read more

கிராமப்புற வீடுகளுக்கான மானியத்தை அதிகரிக்கும் மத்திய அரசு…? வெளியான தகவல்…!!

PM ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை மத்திய அரசு 2015 ஆம் வருடம் முதல் செயல்படுத்தி வருகிறது. இதில் தகுதி வாய்ந்த அனைத்து நகர்புற பயனாளிகளுக்கும் அடிப்படை உரிமை வசதிகளோடு கூடிய அனைத்து காலங்களிலும் வீடுகளை…

Read more

பரவும் ஜிகா வைரஸ்… மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா மாநிலம் துணைவியில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட 6 பேர் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிகா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அதன் வேகத்தை புரிந்து கொண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனை வெளியிட்டுள்ளது. வேகமாக…

Read more

Other Story