தலைக்கேறிய மது போதை… தகராறில் துப்பாக்கி குண்டு பாய்ந்து நண்பர் காயம்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி லால்குடி அடுத்துள்ள பகுதியில் அன்பில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் லால்குடி அருகே உள்ள பகுதியில் பாண்டித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகிய இரண்டு பேருடன்…

Read more

“முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு”… வீடியோ வெளியிட்ட போதை ஆசாமிகள்… தட்டி தூக்கிய ஜெயிலில் போட்ட போலீஸ்..!!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் என்னும் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் இந்து முன்னணி கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர் பிளம்பராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான…

Read more

சாப்பிட்டதற்கு காசு கேட்டது குத்தமா?…. ஹோட்டலின் உரிமையாளரை கத்தியால் குத்தி தாக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி…!!

சென்னை பூந்தமல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் இளவரசு(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது உணவகத்திற்கு வந்த 3 பேர் போதையில், உணவு சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து இளவரசு சாப்பிட்டதற்கு பணம் கேட்டபோது, கொடுக்க…

Read more

பைக்கில் மோதுவது போல் சென்ற பேருந்து…. ஆத்திரத்தில் ஓட்டுநர் மடியில் ஏறி அமர்ந்த வாலிபர்… திருப்பூரில் அதிர்ச்சி…!!

திருப்பூர் நகரத்தில் நடந்த பரபரப்பான சம்பவம், சோளிபாளையத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர் பஸ் டிரைவரின் மீது ஆத்திரம் கொண்டு ரகளை செய்ததால் ஏற்பட்டது. கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ரகுராம் என்ற டிரைவர் கோவை-திருப்பூர் வழித்தடத்தில் பஸ் இயக்கிக் கொண்டு…

Read more

பட்டப்பகலில் மது போதையில் கிடந்த இளம்பெண்…. தண்ணீர் தெளித்து தெளிய வைத்த போலீஸ்…. கோவையில் பரபரப்பு ….!!!!

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே 25 வயது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர் இறந்து கிடக்கிறார் என்று பயந்து அருகில் சொல்லாமல் இருந்துள்ளனர். இருப்பினும் சிறிது நேரம்…

Read more

போதை அதிகமானதால் “பள்ளிக்கு விடுமுறை”…. ஆசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை….!!

பீகார் மாநிலத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சம்பவத்தன்று ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளிக்கு வந்ததாகவும், அதனால் அவர் பள்ளிக்கு விடுமுறை என கூறி மாணவர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள்…

Read more

தலைக்கேறிய போதை: நண்பனின் மூக்கையே பதம் பார்த்த இளைஞர்…. கடைசியில் நடந்தது என்ன…??

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர் நேற்று நள்ளிரவில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு தாயம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சக நண்பரான முனிசாமி என்பவர் மதனின் மூக்கை கடித்துள்ளார்.…

Read more

டாஸ்மாக் ல் ஓங்கி ஒலித்த குரல்! குடிகாரர்களே மனம் திரும்புங்க… முடியலையா இதை வாங்கிங்கோங்க!

ஐயா யாருக்கு வேதனை? யாருக்கு துக்கம்? யாருக்கு புலம்பல்? யாருக்கு சண்டை? யாருக்கு காரணம் இல்லாத காயங்கள்? யாருக்கு கண் கலங்கும் கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்தில் தவிர்ப்பவர்களுக்கும் கலப்புள்ள சாராயத்தையும் நாடு கடத்தும் நாடு. நீங்க குடிக்கிறதுனால உங்களுக்கு மட்டும்…

Read more

Other Story