Breaking: தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு…. மே 13ம் தேதி தீர்ப்பு… நீதிமன்றம் உத்தரவு…!!

பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 9…

Read more

பொள்ளாச்சி நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிக்காக ரூ.14.59 கோடி நிதி ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

பொள்ளாச்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தர 14 கோடியே 59 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…

Read more

ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ 90 லட்சம் இழப்பு – இளைஞர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை..!!

பொள்ளாச்சியில்  இளைஞர் ஒருவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பூச்சி மருந்து குடித்து செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கோவை மாவட்டம் புறநகர் பொள்ளாச்சியை சேர்ந்த சபாநாயகம் வயது (35) என்பவர் நேற்று 2:30 மணியளவில் காந்திபுரம் பகுதியில்…

Read more

குடிபோதையில் பணிக்கு வந்தால்…. ‘லைசென்சை’ ரத்து செய்ய நடவடிக்கை….அதிகாரியின் அதிரடி முடிவு….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேருந்தின் ஓட்டுநர்கள் குடிபோதையில் பேருந்தை இயக்குவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து பொள்ளாச்சி புதிய மற்றும் பழைய பேருந்து நிறுத்தங்களில் நேற்று காலை…

Read more

Other Story