தமிழகத்தில் கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால்…? அமைச்சர் எச்சரிக்கை…!!!!
கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, மாணவர்களை பொருத்தவரை…
Read more