திமுக முன்னாள் அமைச்சர் அறையில் ரூ.11 லட்சம் பறிமுதல்…. வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி..‌..!!

திமுக கட்சியின் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ் ராஜன். இவர் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறார். இவர் பழைய குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு விடுதி அறையில் தங்கி இருந்தார். இந்நிலையில்…

Read more

“நிதி நிறுவன அதிபர் வீட்டில் 1 1/2 கோடி பணம், 30 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்”… அதிகாரிகள் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டம் ஈபி காலனி பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவன அதிபர். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்…

Read more

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்… பாஜக பிரமுகருக்கு போலீஸ் சம்மன்…!!!

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை நோக்கி கடந்த 6-ம் தேதி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட…

Read more

ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரூ. 1 கோடி பறிமுதல்… சிக்கியது எப்படி..? திருச்சியில் பரபரப்பு..!!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே எட்டரை பகுதி அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி மன்ற தலைவி திவ்யா அன்பரசு வசித்து வருகிறார். இவருடைய கணவர் அன்பரசு காரில் பணம் எடுத்துச் செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பறக்கும்…

Read more

இனிமேல், 50,000 ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றால் பணம் பறிமுதல்…. தேர்தல் ஆணையம்…!!

தெலங்கானா, மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன. இனிமேல், 50,000 ரூபாய்க்கு மேல் பணம்…

Read more

#BREAKING: கர்நாடகாவில் இன்று வரை ₹83.42 கோடி பணம் பறிமுதல் – தலைமை தேர்தல் அதிகாரி…!!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

Read more

பணம் பதுக்கிய விவகாரம்…. இலங்கை முன்னாள் அதிபரிடம்…. போலீஸ் விசாரணை….!!!!

இலங்கை நாட்டில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அவர்களை ஆட்சியில் இருந்தும் நாட்டை விட்டும் ஓட செய்தனர்.இதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே…

Read more

வாகன சோதனையில் சிக்கிய செல்போன் வியாபாரி…. ரூ.70 லட்சம் பறிமுதல்…. போலீஸ் விசாரணை….!!!

சென்னையில் உள்ள பாரிமுனை ராஜாஜி சாலையில் வடக்கு கடற்கரை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டதில், அந்த வழியாக கையில் பையுடன் சந்தேகத்துக்குட்பட்ட  நபர் ஒருவர் வந்துள்ளார். போலீசார் அவரை மறித்து விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். உடனே…

Read more

Other Story