பாம்போடு பார்ட்டி கொண்டாடிய யூடியூபர்….! எதற்காக தெரியுமா…? அதிரவைக்கும் காரணம்…!!

நொய்டாவில் பாம்பு விஷத்துடன் ரகசிய பார்ட்டிகளை நடத்தி வந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளளனர். மேலும் காவல்துறையினர் அந்த பார்ட்டியில் உள்ள 9 பாம்புகளை பறிமுதல் செய்தனர். ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த…

Read more

பைக் ஏற்றி எலி கொலை… வைரலான காணொளி…. பிரியாணி கடை உரிமையாளர் கைது….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியை சேர்ந்தவர் சைனுல். இவர் பிரியாணி கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் எலி ஒன்றை பிடித்து அதை தனது வண்டிக்கு அடியில் வைத்து நசுக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான…

Read more

தரைத்தளத்தில் அம்மா…. 18வது மாடியில் 12 வயது மகன்…. நொடியில் நடந்த துயரம்….!!

நொய்டாவில் உள்ள பிஸ்ரக்ஹ்  பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 12 வயது சிறுவன் ஒருவன் 18 ஆவது மாடியின் பால்கனியில்  இருந்து கீழே தரைத்தளத்தில் நின்று கொண்டிருந்த தனது தாயை அழைத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சிறுவனின்…

Read more

பேட்மிண்டன் விளையாடியபோது மாரடைப்பால் மரணம்…. பெரும் அதிர்ச்சி..!!!

உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால்…

Read more

“டோக்-1 மேக்ஸ், அம்ப்ரோனால் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்”… WHO தகவல்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்படும் மேரியின் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான டோக்-1 மேக்ஸ் எனும் இருமல் மருந்தை சாப்பிட்ட 18 குழந்தைகள் இறந்ததாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது. மேலும் மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலின் வகைகள் இருப்பது…

Read more

Other Story