தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக உயர்த்தும் திட்டம்… அசத்தும் தமிழக அரசு…!!!

தூய்மை பணியாளர்கள் சொந்தமாக கழிவுநீர் அகற்றும் உறுதியை வாங்குவதற்கான கடன் வசதிகள் அளித்து அவர்களை தொழில் முனைவோராக உயர்த்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் மற்றும் இதர பிரிவினருக்கு 40…

Read more

கடுமையாக உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு…. ரூ.4000 வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…!!

மிக்ஜாம் புயலில் கடுமையாக உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு முதல்வர் ரூ.4000 வழங்கினார். மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கினாலும், தூய்மை பணியாளர்கள் 24 மணி நேரமும் கடுமையாக உழைத்தனர். இதையடுத்து அவர்களை பாராட்டும் வகையில் பேரிடர் பணியில் சிறப்பாக செயல்பட்ட…

Read more

இந்த பணியாளர்களுக்கு ரூ.5300 போனஸ் தொகை அறிவிப்பு…. மாநில அரசு அதிரடி…!!

ஒவ்வொரு வருடமும் மகாராஷ்டிரா மாநிலத்தில் துர்கா பூஜை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் தெய்வமான துர்காம்பிகை அம்மன் மகிஷாசுரனை வென்றதை நினைவு படுத்தும் விதமாக இந்த துர்கா பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் துர்கா பூஜையை முன்னிட்டு மேற்குவங்க…

Read more

தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 கோடியில் வைப்பு நிதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தூய்மை பணியாளர்களுடைய மேம்பாட்டிற்காக 50 கோடியில் வைப்பு நிதி உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை கடந்த வருடம் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .இந்த திட்டத்தின் கீழ்…

Read more

தூய்மை பணியாளர்கள் தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் விரைவில்….. உறுதியளித்த முதல்வர் ..!!!

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் சென்னையில் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இலவச அரசு பேருந்து மூலம் இதுவரை…

Read more

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க…. மாநகராட்சி எடுத்த சூப்பர் நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்துகள் செல்லும் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில்  மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து இரவு நேரங்களில் தூய்மை பணிகளை செய்ய  நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது.…

Read more

சொந்த மக்களை அரசு சுரண்டக்கூடாது…. அரசு ஒரு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும்… ஐகோர்ட் கருத்து.!!

 குறைந்த ஊதியம் பெரும் தூய்மை பணியாளர்களை அதிக ஊதியம் வழங்க வேண்டிய ஓட்டுனராக பயன்படுத்தியதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஓட்டுனராக பயன்படுத்தி வந்த தங்களை அப்பணியில் நியமிக்க உத்தரவிடக்கோரி கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களான ஜெயபால் மற்றும் மாரிமுத்து ஆகியோர் சென்னை…

Read more

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா…? பரபரப்பு…!!

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிராம ஊராட்சி தொகுப்பூதிய ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் தூய்மை பணியாளர்களுக்கும் அரசாணை அடிப்படையில் குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர் தூய்மை பணியாளர்களுக்கு சட்டப்படி பணிக்கொடை வழங்கிட…

Read more