BREAKING: OPS கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்…!!!

அதிமுக தீர்மானங்களை எதிர்த்த வழக்கை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்கக் கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆய்வுசெய்துவிட்டு வாதங்களை…

Read more

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்…. இதோ முழு விவரம்.!!

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக செய்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்து வருகிறார்; “எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக மரபுகளை கடைப்பிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம்; மீனவர் நலனை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க…

Read more

நாளை மறுநாள்…. சற்றுமுன் அறிவித்தது தமிழக அரசு…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது. முதல் நாளில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடக மற்றும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர உள்ளார். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை…

Read more

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என தீர்மானம்….? வெளியான தகவல்…!!!

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் நடக்கும் இக்கூட்டத்தில், அதிமுக கூட்டணியில்…

Read more

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து”… பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம்?….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

“கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள்”… திமுக உடன்பிறப்புகளுக்கு டார்கெட்… தீர்மானம் நிறைவேற்றம்…!!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பான முறையில் கொண்டாட முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பீகார் முதல்வர் தமிழகத்திற்கு வருகை புரிகிறார். இந்நிலையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது,…

Read more

“சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுப்போம்”…. OPS தலைமையில் தீர்மானம்….!!!!

சென்னை எழும்பூரிலுள்ள தனியார் விடுதியில், தன் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து கூட்டத்தில் உரையாற்றிய OPS, இப்போது நிலவும் பிரச்னைக்கு யார் காரணம்…

Read more

BREAKING: ஓபிஎஸ் பரபரப்பு தீர்மானம்…. ஆடிப்போன எடப்பாடி டீம்…..!!!!

ஓபிஎஸ் இன்று சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதா மட்டுமே அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். அதிமுகவை சர்வாதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்பது எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக பொன்விழா ஆகியவற்றை…

Read more

கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பொருளாதார பெரு மன்றத்தின் நாகை மாவட்ட குழு கூட்டம் தலைவர் புயல் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட…

Read more

நான்கு இடங்களில் சாலை மறியல் நடத்த தீர்மானம்.. இந்திய கம்யூனிஸ்ட் கூட்டத்தில் முடிவு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு அவசர கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக…

Read more

சேது சமுத்திர திட்டம்… சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினால் தீர்மானம் நிறைவேற்றம்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலினால் சேது சமுத்திர திட்டத்திற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்ட பேரவை கூட்டம் கடந்த 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது சேது சமுத்திர திட்டத்தை…

Read more

ஆளுநர் உரைக்கு நன்றியுடன் வருத்தம்.. தி.மு.க எம்.எல்.ஏ சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல்…!!!!!

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வருகின்ற நிலையில் சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடரில் தொடக்க உரையில் ஆளுநர் தமிழ்நாடு, காமராஜர், அண்ணா, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி போன்ற பெயர்களை உச்சரிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

Other Story