#BREAKING : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு… மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டி.!!

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுரையில் மீண்டும் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் திண்டுக்கல்…

Read more

அடக்கடவுளே இப்படி செய்வாரா…? புரோக்கரால் நின்றுபோன திருமணம்…. நடந்தது என்ன…??

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 29 வயது மணமகன் ஒருவருக்கு, 23 வயது பட்டதாரி பெண் ஒருவரை திருமண புரோக்கர் பார்த்து கொடுத்துள்ளார். இதில் மணமகன் வீட்டில் பெண் வீட்டார் 10 பவுன் போடுவார்கள் என கூறியுள்ளார். அடுத்து பெண் வீட்டில்…

Read more

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை டிக்கெட் பரிசோதகர் நியமனம்….!!!

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநங்கை சிந்து, இளங்கலை இளங்கலை தமிழ் இலக்கிய பட்டதாரி ஆவார். இவர் தற்போது திண்டுக்கல்லில் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப் பட்டுள்ளார். இது குறித்து சிந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

Read more

5 பைசா பிரியாணி…. போட்ட கணக்கு தப்பா போச்சி… அதிர்ந்துபோன கடைக்காரர்….!!!

பொதுவாகவே புதிதாக பிரியாணி கடைகளை திறக்கும் போது வித்தியாசமான ஆஃபர்களை கொடுத்து மக்களை வரவேற்பதாக நினைத்து பல சலுகைகள் வழங்கப்படுவதை பார்த்திருப்போம். அதன்படி இங்கு ஒருவர் ஒரு பைசா, ஐந்து பைசா மற்றும் 10 பைசாவை கொடுத்த பிரியாணி வாங்கி செல்லலாம்…

Read more

தமிழகத்தில் தினமும் தொடரும் கோர விபத்து… அதிகாலையிலேயே மீண்டும் சோகம்…!!!

உளுந்தூர்பேட்டை அருகே கார் மற்றும் தனியார் சொகுசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் சென்ற லாரி திடீரென்று வேகத்தை குறைத்ததால் பின்னால் வந்த கார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணம் செய்த…

Read more

கருப்பண்ணசாமி கோவில் திருவிழா…. நேர்த்திக்கடனாக 3000 அறிவாள்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவிலுக்கு பக்தர்கள் அரிவாளை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 1000 அரிவாள் கோட்டை கருப்பண்ணசாமி கோவிலில் நேர்த்திக்கடனாக அரிவாள் செலுத்துவது நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான…

Read more

இந்தம்மா ஏய்…! நா பேசிக்கிட்டிருக்கும்போது நீ போன்ல பேசுறியா…? பெண்ணை திட்டிய திமுக MLA …!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் நிகழ்ச்சியில் செல்போனில் பேசிய பெண்ணை வேடசந்தூர் திமுக எம்எல்ஏ காந்தி ராஜன் திட்டினார். நேற்று விழாவில் எம்எல்ஏ பேசிக்கொண்டிருந்த போது, அவருக்கு முன்பு அமர்ந்திருந்த பெண்களில் ஒருவர் தலையை குனிந்தபடி…

Read more

பழனி முருகனுக்கு தானமாக மினி பேருந்து…. பக்தரின் பரந்த மனசுக்கு பாராட்டுக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பக்தர் ராஜசேகரன் என்பவர் 15 லட்சம் மதிப்புள்ள மினி பேருந்தை தானமாக வழங்கி உள்ளார். பாதவிநாயகர் கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும்…

Read more

இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!0

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்றுஅனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல்லில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க…

Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல்லில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

BREAKING: திண்டுக்கல் விபத்தில் 3 பேர் பலி…!!

திண்டுக்கல் அருகே தொப்பம்பட்டியில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். சண்முக சுந்தரம், தமிழரசி, கனீஸ்வரன் ஆகியோர் சென்ற கார், திடீரென சாலையோரம் இருந்த பேருந்து நிழற்குடை கம்பத்தின் மீது…

Read more

திண்டுக்கல்லில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவு.!!

திண்டுக்கல்லில் நாளை அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆணையிடப்பட்டுள்ளது. எனவே நாளை சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தனியார்…

Read more

முன்விரோதம் காரணமா….? கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை… !!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான சின்னய்யா  தனது வீட்டின் முன்பு தூங்கிக் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம கும்ப கும்பல் ஒன்று அறிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் வலி தாங்க முடியாமல் சின்னய்யா அலறிய சத்தம் கேட்டு…

Read more

சாப்பிட மாட்டோம்…! அடம்பிடித்த குழந்தைகள்… கேள்விப்பட்டு டக்குன்னு கலெக்டரை அனுப்பிய C.M.. பிறகு நடந்த வேற லெவல் சம்பவம்..!! 

திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி, கரூரில் நடந்த சம்பவத்தை மட்டும் சொல்றேன் நான்…  என்ன நடக்குது ? காலையில சிற்றுண்டி வழங்கிய ஒரே முதலமைச்சர்…..  இந்தியாவிலேயே நம் தளபதி மு.க ஸ்டாலின் தான் காலை சிற்றுண்டி வழங்கிய முதலமைச்சர். அந்த…

Read more

கல்யாண பத்திரிகையில் பெயர் போடாதது ஒரு குத்தமா…? தாத்தா, பாட்டியை வெட்டி வீசிய பேரன்…!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கரியாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஆச்சிமுத்து. விவசாயியான இவருக்கு நான்கு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் மதுரை இவர் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் வீட்டில்…

Read more

ரூ.500 முதல் 5000 வரை குழந்தைகள் ஏலம்…. இந்த சம்பவத்தின் பின்னணி இதுதான்..!!

திண்டுக்கல் அருகே பெற்றோரின் கண்முன்னே குழந்தைகளை ஏலத்தில் விடுகின்றனர். குழந்தைகளை ரூ.500-50,000 விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இந்த சம்பவம் குறித்த செய்தியானது வேகமாக பரவியது. இந்நிலையில்  இதன் பின்னணி குறித்து விசாரித்ததில், குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் இந்த கோயிலில்…

Read more

2 தலை, 7 கால், 2 வாலுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி… வியந்த ஊர் மக்கள்..!!!

திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மாபட்டி புளியம்பட்டி பிரிவில் மகுடீஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய வீட்டில் எருமை மாடு வளர்த்து வந்த நிலையில் அவர் வளர்த்த எருமை மாடு கன்று ஈன்ற முடியாமல் நீண்ட நேரம் சிரமப்பட்டது. இதனைத் தொடர்ந்து கால்நடை…

Read more

பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்..!!!

திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர் கணவரை பிரிந்து தன்னுடைய 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகின்றார். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த சில…

Read more

எங்க வாழ்வாதாரமே போச்சு… உடனே காலி பண்ணுங்க… பழனி உழவர் சந்தையில் விவசாயிகள் தர்ணா!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தை விவசாயிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பழனி உழவர் சந்தை அருகே காந்தி மார்க்கெட் அம்மைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்…

Read more

Farmersprotest: பழனி உழவர் சந்தையில் விவசாயிகள் கடையடைப்பு போராட்டம்….!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தையில் விவசாயிகள் கடையடைப்பு நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி மார்க்கெட் இடிக்கப்பட்டதால் உழவர் சந்தை அருகே கடைகள் அமைக்க இடம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

Read more

கொதிக்கும் நீரில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை பலி…. பெரும் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் சத்யா தம்பதிக்கு மூன்று வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும் 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சத்யா மகளைக் குளிக்க வைப்பதற்காக அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்துள்ளார். அதன்…

Read more

“டார்ச்சர்” செய்த கணவன்…. அந்தரங்க உறுப்பை தாக்கி கொலை செய்த மனைவி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம்  வத்தலகுண்டு விராலிப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் வீரய்யன் (35).  இவர் கட்டட பணியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், இவருடைய மனைவியான அபிராமி (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவருக்கும்…

Read more

6 வயது மகளுடன் போக்குவரத்து பணியாற்றிய காவல் தாய்…. என்ன காரணம் தெரியுமா…???

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சிவ சரண்யா என்பவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார்.இவர் கோவை மற்றும் அவிநாசி சாலையில் உள்ள எல்ஐசி உப்பிலிபாளையம் உள்ளிட்ட சிக்னல்களில் கடந்த மூன்று நாட்களாக தனது…

Read more

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் பகுதியில் பாண்டி (31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமிக்கு பாண்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்  திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

ஓடும் பேருந்தில் திடீரென நெஞ்சுவலி…. சுதாரித்து கொண்ட டிரைவர்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திண்டுக்கல்லில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்தை  கிருபாகரன் (36) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உலுப்பகுடி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது…

Read more

மர்ம நபர்கள் தீ வைத்தார்களா…? காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீ…. வனத்துறையினரின் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலையில் தாளக்கடை, அகஸ்தியர் புரம், தென்மலை உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் மூலிகைச் செடிகளும், விலை உயர்ந்த அரிய மரங்களும் காணப்படுகிறது. இந்நிலையில் அகஸ்தியர் புரத்திலிருந்து தென்மலை செல்லும் மலைப்பாதை ஓரத்தில் திடீரென…

Read more

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் முத்துராஜா (31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயது சிறுமிக்கு முத்துராஜா பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

Read more

நாய் வாங்குவதற்காக சென்ற நண்பர்கள்…. கார் விபத்தில் சிக்கி வாலிபர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பர் ராம்குமார் கொடைக்கானலில் பெட் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நண்பர்கள் 2 பேரும் ஒரு நாய் வாங்குவதற்காக திருச்சூருக்கு காரில் சென்றுள்ளனர். பின்னர் நாயை…

Read more

டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணி…. மின்வாரிய ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குளத்துப்பட்டி டி.புதூரில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அய்யலூர் துணை மின் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அய்யலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட டிரான்ஸ்பார்மரில் வெள்ளைச்சாமி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த…

Read more

பழனி முருகன் கோவிலில் அலைமோதிய கூட்டம்…. 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று வார விடுமுறை மற்றும் மாசி மாத கார்த்திகை உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் ரோப்கார் நிலையம், மின்…

Read more

நர்சிங் மாணவி தற்கொலை…. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபட்டி பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா ஜோதி(19) காமாட்சிபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கார்த்திகா தன்…

Read more

குழந்தைகளுடன் வெளியே சென்ற மனைவி…. போலீஸ்காரர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முல்லை நகரில் வீரபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வினோதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3…

Read more

மாலை அணிவதற்காக வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிக்கம்மாள்புரத்தில் ராமசாமி-திருமக்காள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் விக்னேஷ் குமார்(19) பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிவதற்காக விக்னேஷ்குமார் புளியம்பட்டியில்…

Read more

சாப்பிடுவதற்காக சென்ற முதியவர்…. கிணற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குளத்துப்பட்டியில் விவசாயியான ராமசாமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அப்பகுதியில் இருக்கும் நிலத்தில் ஏர்பூட்டி உழுது கொண்டிருந்தார். இதனையடுத்து மதியம் சாப்பிடுவதற்காக தோட்டத்திற்கு சென்ற ராமசாமி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் வயலில்…

Read more

ஆக்ரோஷமாக சீறிய நாகபாம்பு…. அலறியடித்து ஓடிய பூசாரி…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகம்பட்டியில் கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராஜேந்திரன் என்பவர் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் ராஜேந்திரன் மின் மோட்டாரை இயக்குவதற்காக அங்குள்ள அறைக்கு சென்றபோது உஸ் உஸ் என சத்தம் கேட்டது. அப்போது ஒரு பாம்பு சீறி…

Read more

மொபட் மீது மோதிய கார்…. கணவன் கண்முன்னே மனைவி பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோவில் தெருவில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் துக்க வீட்டிற்கு சென்று விட்டு மாலை நேரத்தில் சின்னாளப்பட்டியில் இருந்து மொபட்டில் வீட்டிற்கு…

Read more

சிறப்பாக நடந்த ஜல்லிகட்டு…. சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 24 பேர் படுகாயம்…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தமாடிப்பட்டியில் காளியம்மன் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 113 மாடுபிடி வீரர்களும், 481 காளைகளும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது. இதனையடுத்து சீறிப்பாய்ந்த காளைகள் முடியதால் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.…

Read more

“எந்த முன்னேற்றமும் இல்லை”…. மூதாட்டி எடுத்த விபரீதம் முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டனூத்து மேட்டூர் காலணியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுபலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில்…

Read more

3-வது மாடியில் இருந்து குதித்த நர்சிங் மாணவி…. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபட்டி பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா ஜோதி(19) காமாட்சிபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கார்த்திகா விடுதியின்…

Read more

பேருந்து இங்கே எப்படி நிறுத்தலாம்…? டிரைவரை தாக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நாகராஜ் என்பவர் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நாகராஜ் பள்ளி மாணவர்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு வடமதுரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து காவிரி குடிநீர் தொட்டி அருகே பேருந்தை நிறுத்திவிட்டு நாகராஜ் மாணவர்களை…

Read more

பள்ளம் தொண்டும் பணி…. பழங்கால நந்தி சிலை கண்டெடுப்பு…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மையநாயக்கனூரில் கதலி நரசிங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பைரவர் சன்னதி அருகே பள்ளம் தோண்டிய போது…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் அனைத்து இடங்களையும் பார்த்து ரசித்து விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் சுற்றுலா பேருந்தில் அவர்கள் பழனி நோக்கி…

Read more

பூங்காவுக்குள் நுழைந்த காட்டெருமைகள்…. அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!;

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா பகுதிக்குள் நேற்று மதியம் காட்டெருமைகள் நுழைந்தது. இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஹோட்டல் பிடித்தனர். இதனையடுத்து காட்டெருமை கம்பீர தோற்றத்துடன் ஒரு மணி நேரம் பூங்காவில் உள்ள வந்து புற்களை மேய்ந்தன.…

Read more

கோவிலில் அலைமோதிய கூட்டம்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…. சிரமப்பட்ட பக்தர்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். இந்நிலையில் தரிசன வழிகள், வெளி பிரகாரத்தில்…

Read more

“நாற்றம் அடிக்கிறது, தள்ளி போங்க”… அரசு பள்ளியில் நேர்ந்த கொடுரம்…. தற்கொலைக்கு முயன்ற தலித் மாணவிகளின் கண்ணீர் கதை…!!!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளம்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து 2 தலித் மாணவிகள் ஆசிரியர்கள் திட்டியதாக கூறி கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூர் ரயில்வே கேட் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தோப்புப்பட்டியில் வசிக்கும் சின்னச்சாமி(65) என்பது தெரியவந்தது. இவர் தடை செய்யப்பட்ட…

Read more

கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கர தீ விபத்து…. 12 மணி நேரம் போராட்டம்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலைப்பாதையில் வடகவுஞ்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பி.எல் செட் மலைப்பகுதியில் திடீரென நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனசரகர்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தலைதெறிக்க ஓடிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரங்கமலை கணவாய் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் . அப்போது போலீசாரை பார்த்ததும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேர்…

Read more

திடீர் தீ விபத்து…. வீடு,10 கடைகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் புகழ்பெற்ற மண்டு காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே குடிசைகளால் ஆன பத்துக்கும் மேற்பட்ட தேங்காய், பழம், பூ விற்பனை கடைகள் அமைந்துள்ளது. நேற்று மதியம் கடைகளில் திடீரென தீ பிடித்து எரிந்து…

Read more

சுற்றுலா பயணிகளை குறி வைத்து…. 3 பேர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கையில் பையுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை சுற்றி…

Read more

Other Story