“எப்படிலாம் யோசிக்கிறாங்க”… ஓட்டு போடும் கடவுள்…? வாக்காளர் அடையாள அட்டை வடிவில் பேனர்… கோவில் திருவிழாவில் ஆச்சரியம்…!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே பொம்மனபட்டி கிராமத்தில் கடந்த மே 15 ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. அதற்காக பொம்பனபட்டி கிராம முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டியது. அப்பகுதியில் உள்ள…
Read more