தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை…. இந்தியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தாய்லாந்து சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி வரை தாய்லாந்தில் பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை எனவும் தாய்லாந்து வரும் இந்தியர்கள் 30…

Read more

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை; தாய்லாந்து அரசு சூப்பர் அறிவிவிப்பு…!!

தங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என தாய்லாந்து அரசு அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது தாய்லாந்து அரசு. தாய்லாந்தில் 30 நாட்கள் வரை இந்தியர்கள் விசா இன்றி தங்கலாம்…

Read more

லாரி மீது ரயில் மோதல்….. 8 பேர் உயிரிழப்பு….. தாய்லாந்தில் சோகம்….!!

தாய்லாந்து நாட்டிலுள்ள சஷொன்சா மாகாணத்தில் அதிகாலை 3 மணி அளவில் லாரி ஒன்று மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து நடந்துள்ளது. தொழிலாளர்களுடன் சென்று கொண்டிருந்த லாரி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. இதில்…

Read more

8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் நபர்…. கணவனைக் கொண்டாடும் மனைவிகள்…. எதற்காக தெரியுமா…???

தாய்லாந்து நாட்டை சேர்ந்த டாட்டூ கலைஞர் ஓங் டாம் சோரோட் நகைச்சுவை நடிகருடனான நேர்காணல் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டார். அதாவது இவர் எட்டு இளம் பெண்களை திருமணம் செய்து மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தன்னுடைய யூடியூப் சேனலில் எட்டு…

Read more

1,2 இல்ல….. “9,00,00,000 கோடி காண்டம்”…. லவ்வர்ஸ் டே-க்கு இலவசம்…. எந்தநாட்டில்…. ஏன் தெரியுமா?

காதலர் தினத்தை முன்னிட்டு 9 கோடி ஆணுறைகள் தயாராக இருப்பதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.. காதலர் தினத்தில் ஆணுறை இலவசமாக வழங்கப்படுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல, ஆயிரக்கணக்கில் அல்லது லட்சங்களில் கூட இல்லை, கோடிகளில். இந்த ஆண்டு காதலர் தின இலக்கு 9.5…

Read more

திட்டினாரு… தீர்த்துட்டேன்… முதலாளிக்கு நேர்ந்த கொடூரம்… பகீர் சம்பவம்…!!!

தாய்லாந்தில் சாவத் ஸ்ரீராட்சலாவ் (44) என்ற காவலாளி, அரோம் பனன் (56)  என்பவரின்  நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அந்த காவலாளி சாவத்திகைப்பற்றியிடம், முதலாளி  எப்போதும் கடுமையான சொற்களை கூறி, கண்டிப்புடன் நடத்தி வந்துள்ளார். மேலும் பல மணிநேரம் வேலை பார்க்கவும்…

Read more

தாய்லாந்தில் கோர விபத்து…. 11 பேர் உடல் கருகி பலி…. பெரும் சோகம்…!!

தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள அம்னாட் சரோயன் என்ற  மாகாணத்தில் இருந்து நகோன் பாத்தோம் என்ற மாகாணத்திற்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் பயணம் செய்தனர்.  இந்த வேன் கியாஸ்…

Read more

மருத்துவமனையில் தாய்லாந்து இளவரசி… சுயநினைவு இல்லை… அரண்மனை வெளியிட்ட தகவல்…!!!

தாய்லாந்து இளவரசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தற்போது வரை அவர் சுயநினைவிற்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மன்னரின் மகளான இளவரசி பஜ்ரகித்தியபா, கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று பாங்காங் நகரத்தில் தன் நாய்களுக்கு…

Read more