“இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்”… 24 மீனவர்கள் மீது தாக்குதல்… தமிழகத்திற்கு ஆதரவாக வந்த பவன் கல்யாண்…. என்ன சொன்னார் தெரியுமா..?
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக மாநில அரசு மத்திய அரசிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம்…
Read more