மேளம் அடிப்பது தொடர்பான தகராறு…. வாலிபரை தாக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் இருக்கும் பாம்பலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அப்போது காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக வர முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் உள்ளூரை சேர்ந்தவர்கள் மேளம் அடிக்க வேண்டும் என…
Read more