சீஸ் கட்டிகளுக்கு அடியில் சிக்கிய தொழிலதிபர்…. 12 மணி நேர போராட்டம்…. சடலமாக மீட்ட அதிகாரிகள்….!!

ஜெர்மனியில் சீஸ் தொழிற்சாலை வைத்திருப்பவர் கியாகோமோ சியாப்பரினி. 74 வயதான இவர் தனது குடும்பத்தினருடன் இணைந்து சீஸ் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது தொழிற்சாலையின் குடோன் பர்காமோ நகரின் அருகே அமைந்துள்ளது. இவரது குடோனில் இருந்து ஒரு நாளைக்கு 50…

Read more

“உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துங்கள்”…. போராட்டத்தில் குதித்த பொதுமக்களால்…. ஜெர்மனியில் பரபரப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது. மேலும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி இணைந்து உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில்…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. ஜெர்மனிக்கு எவ்வளவு இழப்பு….? தொழில்துறை நிபுணர்களின் கணிப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த போரால் உலக நாடுகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிட்டது. அதோடு ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்து உள்ளது.…

Read more

“இதை உடனே பண்ணுங்க”…. விமான நிலைய ஊழியர்களின் போராட்டத்தால்…. முடங்கிய விமான சேவை….!!!!

ஜெர்மனி நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தினால் 1300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிலையங்களான முனிச்,…

Read more

ரூ. 88,00,000 சம்பளம்..! கஞ்சாவை புகைக்க ஆள் தேவை…. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு…. ஆனா ஒரு கண்டீஷன்..!!

ஜெர்மன் நிறுவனம் தனது பொருட்களின் திறனை மதிப்பிடுவதற்கு கஞ்சா நிபுணரைத் தேடுவதாகக் கூறுகிறது. ஒரு நிறுவனத்திற்கு ‘புரொபஷனல் ஸ்மோக்கர்ஸ்’ தேவை. இந்த வித்தியாசமான வேலைக்கு நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது. வேலை விளம்பரத்தின்படி, நீங்கள் செய்ய வேண்டியது கஞ்சாவை ஊதி அதன் தரத்தை…

Read more

இது எப்படி சாத்தியம்?…. இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வு…. எங்கு தெரியுமா…..????

இறந்தவர்களை உயிருடன் வர வைப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை அனைவரும் அறிந்தது தான். ஆனால் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மிகவும் குளிர்ந்த சூழலில் உயிரிழந்தவர்களின் உடல்களை…

Read more

2-ம் உலகப்போரில் வீசிய வெடிகுண்டு ஜெர்மனியில் கண்டெடுப்பு… பெரும் பரபரப்பு…!!!!

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி மீது அமெரிக்கா பல குண்டுகளை வீசியது. அந்த குண்டுகள் எல்லாம் வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைந்து இருந்த நிலையில் தற்போது அவை கண்டெடுக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெர்மனியின் மேற்கு பகுதியில் எஸ்.எம் நகரில் புணரமைப்பு பணிகளுக்காக குழி…

Read more

உக்ரைன் போர் எதிரொலி…. எதிர்பாராத சிக்கலில் ஜெர்மன் நகர்…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போரால் ஜெர்மன் நாட்டின் ஒரு நகரமே காலி செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய தாக்குதலால், பல நாடுகள் இன்று சிக்கலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாடானது, எரிவாயு தேவைக்காக அதிகளவில் ரஷ்ய…

Read more

ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டம்…. ஈரானை சேர்ந்த நபர் கைது…!!!

ஜெர்மன் நாட்டில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள சதி திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டின் டார்ட்மெண்ட் பகுதிக்கு அருகில் கேஸ்டிராப்-ராக்சல் என்னும் இடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை காவல்துறையினர்…

Read more

ஆட்டோமேட்டிக் போட்டு தூங்கிய டிரைவர்.!! 15 நிமிடம் பயணித்த கார்.. திக் திக் நிமிடங்கள்..!!!

ஆட்டோமேட்டிக் போட்டு தூங்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். ஜெர்மனியில் ஒரு நபர் டெஸ்லா வாகனத்தை ஆட்டோ பைலட் முறையில் ஆன் செய்துவிட்டு தூங்கியவரை காவல் துறையினர் விரட்டி பிடித்துள்ளனர். ஜெர்மனியில் ஏ 70 என்ற நெடுஞ்சாலையில் மணிக்கு 110 கிலோமீட்டர்…

Read more

Other Story