“சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய விமானப்படை பொறியாளர்”… இறப்பதற்கு முன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எழுதிய கடிதம்…. இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி…!!!

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு விமானப்படை மையத்தில், இந்திய விமானப்படையில் பணியாற்றிய சிவில் பொறியாளர் எஸ்.என். மிஸ்ரா மார்ச் 29 அன்று தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு, 15 நாட்களுக்கு முன்பே, தன் வீட்டில் மர்ம…

Read more

Breaking: லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி…. பிரபல ரவுடி என்கவுண்டர்….!!

கடலூரில் முட்டை விஜய் என்பவர் லாரி ஓட்டுநர்களை அறிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய்(19) என்பவர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை…

Read more

அமெரிக்காவிற்கு படிக்க சென்ற இந்திய மாணவர்…. மர்மான முறையில் சுட்டுக்கொலை…. கதறும் குடும்பம்…!!!

ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சைதன்யாபுரத்தில் கொய்யாடா ரவிதேஜா(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மேற்படிப்பிற்காக கடந்த 2022ம் ஆண்டு வாஷிங்டன் சென்றுள்ளார். அங்கு அவர் படிப்பை முடித்துவிட்டு தனது வேலைக்காக காத்திருந்தார். இந்த நிலையில் அவர் மர்மமான முறையில்,…

Read more

Breaking: மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை…!!!

மணிப்பூரில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்டி இன் மக்களிடையே நடந்து வரும் மோதலால் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் ஜிரிபாம் பகுதியில் சி ஆர் பி எஃப் படைவீரர்களுடன்…

Read more

அதிர்ச்சி…! முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை… மனைவி, குழந்தைகள் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்….!!!

இலங்கையில் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தம்மிகா நிரோஷனா. இவர் கடந்த சனிக்கிழமை தன்னுடைய வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ‌ அவர்களுடைய கண் முன்னே சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை…!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ‌ ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி திருவேங்கடம் என்பவர் கைது செய்யப்பட்டார். இவருடைய கொலை வழக்கில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் திருவேங்கடமும் அடங்குவார். இவர்களை காவல்துறையிடம்…

Read more

என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்…. யார் இந்த பிரபல ரவுடி துரை….???

திருச்சி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ரவுடி துரை. இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 70 வழக்குகள் இருக்கின்றன. 4 கொலை வழக்குகளில், 1 வழக்கில் இருந்து விடுதலை செய்யபட்ட நிலையில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த…

Read more

காதலியை சுட்டுக்கொன்று விட்டு காதலனும் உயிரை விட்ட சம்பவம்…. கொல்கத்தாவில் அதிர்ச்சி..!!

காதலியை சுட்டுக்கொன்று விட்டு காதலனும் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த ராகேஷ் குமார் ஷா மற்றும் நிக்கு குமாரி துபே ஆகியோர் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கொல்கத்தாவில் உள்ள லேக்…

Read more

திடீரென தேவாயத்திற்குள் நுழைந்த கும்பல்… கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதல்…. 15 போலீஸ் சுட்டுக்கொலை…!!

ரஷ்யாவின் தாகெஸ்தானின் வடக்கு காகசஸ் என்ற பகுதியில் ஒரு தேவாலயம் உள்ளது. இங்கு வாரந்தோறும் பிராத்தனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த தேவாலயத்திற்குள் நேற்று 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியோடு அதிரடியாக உள்ளே நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்…

Read more

Breaking: 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை…!!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையேயான மோதலில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கன்கெர் மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கர மோதலில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களிடம் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கிகள், நவீன ஆயுதங்கள் ஆகியவை…

Read more

ஹரியானா முன்னாள் MLA சுட்டுக்கொலை…. அதிர்ச்சி…!!

ஹரியானா முன்னாள் MLA நஃபே சிங் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தேசிய லோக்தள் கட்சித் தலைவரும், பகதூர்கர் தொகுதி Ex MLAவுமான நஃபே சிங், தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் சரமாரியாக…

Read more

ஹமாஸ் விமானப்படை தலைவர் கொல்லப்பட்டார்…. இஸ்ரேல் தகவல்…!!

கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த ஹமாஸ் குழுவின் தலைவரான முராத் அபு முராத் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸின் வான்வெளி நடவடிக்கைகளை நிர்வகிக்கும் தலைமையகம் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் முராத்…

Read more

உலகின் மிக முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை…. வெளியான தகவல்…!!!

பதான்கோட் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஷாகித் லத்தீப் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஷாஹித் சுட்டுக் கொல்லப்பட்டார். 41 வயதான ஷாகித் லத்தீப் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JEM)…

Read more

BREAKING: என்கவுண்டரில் சுட்டுக்கொலை…. தமிழகத்தில் பரபரப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி விஷ்வா என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். விஷ்வா மீது 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து, கொலை வழக்கில் விஷ்வா தேடப்பட்டு வந்த நிலையில், இன்று சோகண்டியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது…

Read more

BREAKING: முன்னாள் எம்.பியும், ரவுடியுமான அத்திக் அகமது சுட்டுக்கொலை…!

உத்தர பிரதேசம் மாநிலம் முன்னாள் எம் பியும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமது அவருடைய சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்திக் அகமது மற்றும் அவருடைய கூட்டாளிகளை கைது செய்து நேற்று மருத்துவ சிகிச்சைக்காக…

Read more

பாஜக விவசாய அணி நிர்வாகி சுட்டுக்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!!

டெல்லி BJP விவசாய அணி நிர்வாகி நேற்று அவரது வீட்டில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 62 வயதாகும் சுரேந்திர மதிலா எண்ணற்ற அவர் வீட்டில் இருந்தபோது திடீரென புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்துள்ள…

Read more

Justin: ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் சுட்டுக்கொலை…!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள ரயில் நிலையத்தில் தூய்மை பணியாளர் ஒருவரை முகமது சையது அகமது கத்தியால் தாக்கியதோடு தங்களையும் தாக்க முயற்சி செய்ததால் அவரை…

Read more

ஜ.எஸ்.கே.பி தீவிரவாத அமைப்பின் தளபதிகள் சுட்டுக்கொலை…. தலிபான் அரசின் அதிரடி நடவடிக்கை….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிப்பான்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆட்சியில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஜ.எஸ்.கே.பி என்று தீவிரவாத அமைப்பை ஒழிக்க தலிபான் தலைமையிலான அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில்…

Read more

பிரபல பாடகர் சுட்டுக் கொலை… பின்னணி என்ன?…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

பிரபல தென் ஆப்பிரிக்கா ரேப் சிங்கர் கீரன் ஃபோர்ப்ஸ்(35) சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். AKA  என அழைக்கப்படும் அவர் புளோரிடாவில் உள்ள பிரபல உணவகத்திற்கு வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொண்டனர். இந்த…

Read more

கொடூரச் சம்பவம்… ஆப்கானிஸ்தானில் EX பெண் அமைச்சர் சுட்டுக்கொலை..!!!

ஆப்கானிஸ்தானில் முன்னாள் பெண் அமைச்சர் முர்ஷல்நபிஷாதா சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு காபூல் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட முர்ஷல்நபிஷாதா…

Read more

Other Story