டெல்லி BJP விவசாய அணி நிர்வாகி நேற்று அவரது வீட்டில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 62 வயதாகும் சுரேந்திர மதிலா எண்ணற்ற அவர் வீட்டில் இருந்தபோது திடீரென புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் பிரமுகரை வீட்டிற்குள் சென்று சுட்டுக்கொன்ற விவகாரம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.