டெல்லி BJP விவசாய அணி நிர்வாகி நேற்று அவரது வீட்டில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 62 வயதாகும் சுரேந்திர மதிலா எண்ணற்ற அவர் வீட்டில் இருந்தபோது திடீரென புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் பிரமுகரை வீட்டிற்குள் சென்று சுட்டுக்கொன்ற விவகாரம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாஜக விவசாய அணி நிர்வாகி சுட்டுக்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!!
Related Posts
தேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி…. திடீர் திருப்பம்…!!
நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை. அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்., மூத்த தலைவர் கே.எல் ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் எம்பியாக இருந்த ராகுல் 2019இல் தோல்வியடைந்தார். இதனால், தனது…
Read moreமேற்குவங்க ஆளுநர் மீது பெண் பாலியல் புகார்…. பரபரப்பு கிளப்பிய சம்பவம்…!!
கர்நாடக மாநிலத்தில் முன்னாள் பிரதமரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது மேற்குவங்கத்தில் ஆளுநருக்கு எதிரான பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணிபுரியும்…
Read more