அடக்கொடுமையே..! தூங்கிக்கொண்டிருந்த சிறுவன்… பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர்…. வைரல் வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பெல்டாரா ரோடு ரயில் நிலையத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.   ரயில்வே பிளாட்பாரத்தில் துாங்கிய சிறுவனை பூட்ஸ் காலால் தாக்கிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உ.பியின் பெல்தரா ரயில் நிலையத்தில்…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… சாலையோர சிறுவனுக்கு காவலர் செய்த உதவி… நெகிழ வைக்கும் வீடியோ…!!!

இந்தியாவில் காவல்துறையில் இருக்கும் காவலர்களை பார்த்தால் மக்கள் பொதுவாகவே பயந்து நடுங்குகிறார்கள். என்னதான் காவல்துறையினர் உங்கள் நண்பன் என்று கூறி வந்தாலும் நண்பனாக பல காவல் அதிகாரிகள் நடந்து கொள்ளாமல் தன்னுடைய அதிகாரத்தை வைத்து அராஜகம் செய்கின்றனர். இவ்வாறான கொடுமைகள் அடிக்கடி…

Read more

கையெடுத்து கும்பிட்ட காவலர்…. வைரலான வீடியோ…. நெகிழ்ந்து போய் ட்வீட் போட்ட CM ஸ்டாலின்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பக்கத்தில் உள்ள பன்னாலூர் பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மதுரையில் வசிக்கும் பரமசிவம்(40). இவர் அந்த பகுதியில் உள்ள திடீர்நகரில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் சென்று தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்படி…

Read more

“பாதுகாக்க வேண்டியவரே இப்படி செய்யலாமா”…? இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலர்…. அதிர்ச்சி வீடியோ…!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பாலியல்…

Read more

அய்யோ முடியல… வீட்ல ஒரே சண்டை சார்…! காவல் ஆய்வாளரின் கடிதம் இணையத்தில் வைரல்…!!!!!

காவலர் பணி மிகவும் கடுமையான வேலைகளில் ஒன்றாகும். இந்த பணியில் இருக்கும் காவலர்களின் பெரும் குறை என்னவென்றால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது. மற்றவர்கள் போல் உறவினர்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக எளிதில் விடுமுறை…

Read more

என் மனைவி கோவமா இருக்கா லீவு தாங்க…. உயரதிகாரிக்கு காவலர் எழுதிய கடிதம்…. இணையத்தில் வைரல்….!!!!

உத்தரப்பிரதேசம் மவு மாவட்டத்தில் வசித்து வருபவர் காவலர் கவுரவ் சவுத்ரி. இவர் இந்தியா- நேபாளம் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கவுரவ் சவுத்ரி விடுமுறை கேட்டு, தனது உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி…

Read more

Other Story