50 முறை கத்தியால் குத்தி…. கண்களை பிடுங்கி காதலி கொடூரக்கொலை…. காதலன் வெறிச்செயல்…!!

புதுடெல்லியில் உள்ள ஷகுர் பஸ்தி இரயில்வே யார்ட் பகுதியில், 25 வயதுடைய இளம்பெண்ணின் சடலம் ஜனவரி 25 அன்று கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ரஷ்மி என தெரியவந்தது. அவர் 21 வயது பாண்டவ் குமார் என்பவரை காதலித்து வந்ததாகவும்,…

Read more

5 வருட காதல்… அந்த காரணத்தால் பிரிந்து சென்ற காதலி…. கை, கால்களை கட்டிப்போட்டு முன்னாள் காதலன் வெறிச்செயல்…!!!

சென்னையை அடுத்த தாழம்பூரில் பழைய பாலடைந்த பங்களாவில் கை, கல்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் உடல் எரித்த நிலையில் கிடைப்பதாக காவல்துறையினுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது உடலை கைப்பற்றி பிரேத…

Read more

காதலியின் உடலை வெட்டி வறுத்து சமைத்த காதலன்….. வெளியான திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்…!!!

மும்பையில் காதலி சரஸ்வதியை (36). காதலன் மனோஜ் (56) வெட்டி கொலை செய்த வழக்கில் அதிர்ச்சிகர வாக்குமூலம் கொடுத்துள்ளார். காதலியின் உடலை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வறுத்து சமைத்து அதை அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். டெல்லியில் காதலி ஷரத்தாவை…

Read more

“ரத்த வெள்ளத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு”… காதலன் கைது… நடந்தது என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க அபிநயா என்ற இளம் பெண் அரியலூர் நெடுஞ்சாலையில் நேற்று உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்த அபிநயா வீட்டிற்கு திரும்பாத நிலையில் ரத்த வெள்ளத்தில் அவர்…

Read more

உச்சகட்ட கொடூரம்…. காதலியை பாலியல் பலாத்காரம் செய்து பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவிய காதலன்…..!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் நிகுஜன் குமார் அம்ரித் பாய் படேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் படேல் அந்த பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.…

Read more

பகீர்..! பிறந்தநாளில் காதலிக்கு கேக் ஊட்டி கொடூர கொலை…. காதலன் வெறிச்செயல்…. பெங்களூருவை உலுக்கிய சம்பவம்…!!

கேரளாவில் காதலனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து காதலியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேப்போன்று ஒரு சம்பவம் தற்போது கர்நாடகாவிலும் அரங்கேறியுள்ளது. அதாவது காதலியின் பிறந்தநாள் அன்று அவரை தனியாக வரவழைத்து காதலன் கேக் ஊட்டி கொலை…

Read more

Other Story