“அடிக்கடி 25 வயது பேரனுடன் உல்லாசமாக இருந்த 51 வயது பாட்டி”… கணவனை விஷம் வைத்து கொல்ல சதி… வெளிவந்த பகிர தகவல்..!!!

உத்திர பிரதேசத மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் சந்திரசேகர்- இந்திராவதி(51) தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் இந்திராவதி தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆசாத்(25) என்பவர் உடன் நெருக்கமாக பேசி பழகி வந்தார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில்…

Read more

“20 வயசு குறைந்த சின்ன பொண்ணு கேட்குதா”..? கள்ளக்காதலி வீட்டுக்கே சென்று கணவனுக்கு தர்ம அடி கொடுத்த மனைவி.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சியின் GHMC இணை ஆணையராக இருப்பவர் ஜானகிராம். இவருக்கு திருமணம் ஆகி கல்யாணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ஜானகிராமன் மனைவியை விட்டுவிட்டு தன்னை விட 20 வயது குறைவான ஒரு இளம் பெண்ணுடன் கள்ள தொடர்பில்…

Read more

கள்ளத்தொடர்பில் இருந்த மனைவி… கண்டிஷன் போட்ட கணவர்… 15 வயது சிறுமியை விருந்தாக்கிய கொடூரம்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சரத் (28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி நந்தா (24) என்ற மனைவி இருக்கிறார். இதில் நந்தாவுக்கு வேறொருவருடன் தகாத உறவு இருந்துள்ளது. இந்த விவகாரம் சரத்துக்கு தெரிய வந்த நிலையில் அவர் தன்…

Read more

அவரு 3 குழந்தைகளுக்கு அப்பா… உனக்கும் கல்யாணம் ஆகிவிட்டு…. கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணுக்கு பஞ்சாயத்தில் கொடூர தண்டனை…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் மும்பையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அப்பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.…

Read more

“பலருடன் கள்ளத்தொடர்பு”… சிறைக்கு சென்று வந்த மனைவி… கண்டித்த கணவர்… ஆத்திரத்தில் போட்டு தள்ளிய கொடூரம்…!!

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கவுஷா பாஷா (47)-சாஜிதா பானு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் கவுஷா பாஷாவுக்கு நுரையீரல் நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்கள் இருந்தது. இதனால் உடல் நலக் குறைவினால் கடந்த…

Read more

வேறொருவருடன் கள்ளத்தொடர்பு…. கணவர் கண்டித்தும் கேட்காத மனைவி… ஆத்திரத்தில் அரங்கேறிய கொடூரம்… ‌ பெரும் அதிர்ச்சி..!! ‌

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அ. குரும்பூர் கிராமத்தில் வீரமணி (33)-தெய்வானை (28) தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ‌8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கடந்த சில…

Read more

“வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்”… வேறொருவருடன் உல்லாசமாக இருந்த மனைவி… அடுத்து நடந்த பரபரப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் பிரபு (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி (30) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் பிரபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் சுகந்தி…

Read more

கணவனுக்கு வேறு பெண்ணோடு தொடர்பு…. இடையூறாக இருந்த மனைவி சுட்டுக்கொலை…. பகீர் சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் பக்கத்தில் உள்ள கிராமத்திற்கு அருகில் கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று பெண் ஒருவரின் சடலம் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உயிரிழந்த பெண் உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் வர்ஷா என்பவர் என்று போலீசார் அடையாளம்…

Read more

என் கணவரை என்னுடன் சேர்த்து வையுங்கள்… கதறும் 3 குழந்தைகளின் தாய்… நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதங்கோடு பகுதியில் அபிஷா (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது 2 மகன்கள், ஒரு மகள் என 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

“தகாத உறவால் பிறந்த குழந்தை”… ஆத்திரத்தில் மனைவியை குத்தி கொன்ற கணவர்…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எம். வெள்ளாளப்பட்டி கிராமத்தில் சின்னமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சீதா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் போச்சம்பள்ளி அருகே உள்ள மாந்தோப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது…

Read more

23 வயது பெண்ணோடு கள்ளத்தொடர்பு…! ஜாக்குவார் தங்கம் மீது மனைவி பரபரப்பு புகார்..!!

திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் மீது அவர் மனைவி சாந்தி போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில், “ஜாக்குவார் தங்கத்துக்கு 23 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் உள்ளது. கடந்த 15-ம் தேதி அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்த அவர்…

Read more

கள்ளத்தொடர்பால் வந்த வினை…. 46 வயது கணவனை இழந்த பெண் எரித்துக்கொலை…!!

திருவனந்தபுரம் அருகே உள்ள சேங்கோட்டுகோணம் பகுதியை சேர்ந்தவர் சரிதா (46). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். சரிதாவின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதனால் தாயும் மகளும் தனியாக வசித்து வந்துள்ளனர். சரிதாவுக்கும் பவுடிக்கோணம் பகுதியை சேர்ந்த பினு…

Read more

நண்பனின் மாமியாருடன் கள்ளத்தொடர்பு… 28 முறை தலையில் சுத்தியால் அடித்து கொடூர கொலை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் நண்பனின் மாமியாருடன் கள்ளத்தொடர்பில் இருந்த் இளைஞரை 28 முறை தலையில் சுத்தியால் அடித்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவுதம் (22) என்பவரின் நண்பர் கோபி (26) என்பவர் கவுதமின் மாமியார் சசிகலாவுடன் தகாத…

Read more

பாலாவின் மனைவிக்கும், பிரபல அரசியல்வாதியின் மகனுக்கும் கள்ளத்தொடர்பு….. உண்மையை உடைத்த மலரின் தோழி…!!

ஓபிஎஸ் மகன் ஒபி ரவீந்திரநாத் மற்றும் பாலா மனைவி மலர்க்கும் இடையே உறவு குறித்து காயத்ரி தேவி பேசி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ரவீந்தர்நாத் எங்களுடைய குடும்ப நண்பர். கொடைக்கானல் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்து…

Read more

கள்ளத்தொடர்பு: தம்பிக்காக சமாதானம் பேச சென்ற ஐ.டி நிறுவன ஊழியர் பரிதாப பலி…. வெளியான பகீர் உண்மைகள்….!!!!

ஆந்திரா சித்தூர் மாவட்டம் பிராமனபள்ளி பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜூ(35). ஐடி நிறுவனம் ஊழியரான இவர் வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் நாகராஜூவுக்கு புருஷோதமன் என்ற தம்பி உள்ளார். புருஷோதமனுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரிபிஜெயா என்பவரின் மனைவிக்கும் இடையில்…

Read more

அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு?… தப்பு பண்ணலன்னா அக்னி பரீட்சை செய்து நிரூபிக்கணும்….!!!!

தெலுங்கானா மாநிலம் பஞ்சருபள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு தன் அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சந்தேகப்பட்ட அண்ணன் தன் தம்பி மீது கிராம பஞ்சாயத்தாரிடம் புகாரளித்துள்ளார். அப்போது குற்றம் செய்யவில்லை எனில் அதை அக்னி பரீட்சை…

Read more

Other Story