23 வயது பெண்ணோடு கள்ளத்தொடர்பு…! ஜாக்குவார் தங்கம் மீது மனைவி பரபரப்பு புகார்..!!

திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் மீது அவர் மனைவி சாந்தி போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில், “ஜாக்குவார் தங்கத்துக்கு 23 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் உள்ளது. கடந்த 15-ம் தேதி அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்த அவர்…

Read more

கள்ளத்தொடர்பால் வந்த வினை…. 46 வயது கணவனை இழந்த பெண் எரித்துக்கொலை…!!

திருவனந்தபுரம் அருகே உள்ள சேங்கோட்டுகோணம் பகுதியை சேர்ந்தவர் சரிதா (46). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். சரிதாவின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதனால் தாயும் மகளும் தனியாக வசித்து வந்துள்ளனர். சரிதாவுக்கும் பவுடிக்கோணம் பகுதியை சேர்ந்த பினு…

Read more

நண்பனின் மாமியாருடன் கள்ளத்தொடர்பு… 28 முறை தலையில் சுத்தியால் அடித்து கொடூர கொலை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் நண்பனின் மாமியாருடன் கள்ளத்தொடர்பில் இருந்த் இளைஞரை 28 முறை தலையில் சுத்தியால் அடித்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவுதம் (22) என்பவரின் நண்பர் கோபி (26) என்பவர் கவுதமின் மாமியார் சசிகலாவுடன் தகாத…

Read more

பாலாவின் மனைவிக்கும், பிரபல அரசியல்வாதியின் மகனுக்கும் கள்ளத்தொடர்பு….. உண்மையை உடைத்த மலரின் தோழி…!!

ஓபிஎஸ் மகன் ஒபி ரவீந்திரநாத் மற்றும் பாலா மனைவி மலர்க்கும் இடையே உறவு குறித்து காயத்ரி தேவி பேசி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ரவீந்தர்நாத் எங்களுடைய குடும்ப நண்பர். கொடைக்கானல் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்து…

Read more

கள்ளத்தொடர்பு: தம்பிக்காக சமாதானம் பேச சென்ற ஐ.டி நிறுவன ஊழியர் பரிதாப பலி…. வெளியான பகீர் உண்மைகள்….!!!!

ஆந்திரா சித்தூர் மாவட்டம் பிராமனபள்ளி பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜூ(35). ஐடி நிறுவனம் ஊழியரான இவர் வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் நாகராஜூவுக்கு புருஷோதமன் என்ற தம்பி உள்ளார். புருஷோதமனுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரிபிஜெயா என்பவரின் மனைவிக்கும் இடையில்…

Read more

அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு?… தப்பு பண்ணலன்னா அக்னி பரீட்சை செய்து நிரூபிக்கணும்….!!!!

தெலுங்கானா மாநிலம் பஞ்சருபள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு தன் அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சந்தேகப்பட்ட அண்ணன் தன் தம்பி மீது கிராம பஞ்சாயத்தாரிடம் புகாரளித்துள்ளார். அப்போது குற்றம் செய்யவில்லை எனில் அதை அக்னி பரீட்சை…

Read more

Other Story