மணிப்பூரில் மீண்டும் கலவரம்…. காவல் அதிகாரி கடத்தல் – பரபரப்பு…!!

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பல மாதங்களாகவே கலவரம் நீடித்து வந்தது. இதனையடுத்து கலவரம் சற்று தணிந்திருந்த நிலையில் தற்போது இந்த சம்பவத்தின் காரணமாக அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கலவரத்தில் துப்பாக்கியுடன் வந்த 200 பேர் கொண்ட கும்பல்…

Read more

BREAKING: மீண்டும் வெடித்தது கலவரம். 9 பேர் பலி…!!!

மணிப்பூரில் இன்று மீண்டும் வெடித்த கலவரத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மெய்தெய் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததற்கு எதிராக மணிப்பூர் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் மெய்தெய் மக்கள் புகுந்து ரகளை செய்வதால் ஆங்காங்கே கலவரங்களும் வெடித்து வருகின்றன.…

Read more

மணிப்பூரில் மீண்டும் வெடித்த மோதல்…. 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்….!!

மணிப்பூரில் மீண்டும் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கலவரத்தை கட்டுப்படுத்த இம்பால் மேற்கு மாவட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மணிப்பூரில் நாகா பிரிவைச் சேர்ந்த எம்எல்ஏவுடன் மத்திய உள்துறை…

Read more

இறந்தவர் உடலை அந்த வழியாக எடுத்துட்டு போகாதீங்க?…. இருதரப்பினர் இடையே கடும் மோதல்….. பெரும் பரபரப்பு…..!!!!

தஞ்சை அம்மாபேட்டை அருகில் கீழ கோவில்பத்து கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வந்த சீனிவாசன்(53) நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனால் வடபாதி கிராமத்திலுள்ள ஆதி திராவிடர் தெரு வழியே நேற்று மாலை இறந்த சீனிவாசன் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று உள்ளனர்.…

Read more

“கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்”…. ரகளை செய்த பொதுமக்கள்…. பரபரப்பு…..!!!!!

கர்நாடகா மாநிலத்தில் வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னதாகவே அதற்குரிய இயந்திரங்களை எடுத்து சென்றதாக நினைத்து கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். ஆனால் கூடுதல் தேவைக்காக வைக்கப்பட்டு இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில் பொதுமக்கள் ரகளை செய்துள்ளனர். மேலும்…

Read more

“கலவரங்களை கட்டுப்படுத்த ட்ரோன்”…. கோவை மாநகர போலீசாரின் புது முயற்சி…. இது வேற லெவல்பா…!!!

கோவை மாநகர காவல் துறையினர் பயன்பாட்டுக்கு தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்களை பயன்படுத்தி கலவரம் ஏற்படும் இடங்களில் கண்ணீர் புகை குண்டு வீசி கலவரத்தை கலைக்க தற்போது போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஒத்திகை இன்று நடைபெற்றது.…

Read more

மணிப்பூரில் பற்றி எரியும் தீ…. ரயில்கள் ரத்து…. போக்குவரத்து சேவைக்கு தடை…. பரபரப்பு….!!!!

மணிப்பூரில் இருபிரிவினர்கள் இடையில் எழுந்த மோதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சில மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய மெய்டீஸ் சமூகத்தினர் தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு பழங்குடி…

Read more

அதிபர் பதவி விலக போராட்டம்…. பெரு நாட்டில் வெடித்த பயங்கர வன்முறை… 47 நபர்கள் உயிரிழப்பு….!!!

பெரு என்னும் தென் அமெரிக்க நாட்டில் அரசாங்கத்தை எதிர்த்து நடைபெற்ற வன்முறையில் தற்போது வரை 47 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநாட்டின் முன்னாள் அதிபரான பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் சிக்கி, கடந்த மாதத்தில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு கைதானார். அதன் பிறகு,…

Read more

பெருவில் வெடித்த கலவரம்…. நொடியில் பறிபோன 17 உயிர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டமானது வன்முறையாக வெடித்தது. பெரு நாட்டில் அதிபராக இருந்து வந்த காஸ்டிலோ பதவிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும்…

Read more

பிரேசில் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரம்…. ஜோ பைடன் கடும் கண்டனம்…!!!

பிரேசில் நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரேசில் பாராளுமன்றத்தில் நடந்த தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியை சந்தித்தார். இதில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, நாட்டின்…

Read more

Other Story