அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் டிரம்ப் அரசு… போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…!!!

அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார். அதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் முடிவையும் எடுத்தார். இந்த முடிவை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸில் சான்பிரான்சிஸ்கோ பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் அதன் பின் கலவரமாக…

Read more

“மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்”… அப்பாவி மக்கள் மீது தாக்குதல்… மாறி மாறி குற்றம் சாட்டும் மத்திய மாநில, அரசுகள்… பரபரப்பு சம்பவம்.!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் பகுதியில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவால் பெரும் கலவரம் வெடித்துள்ளது. கடந்த 8-ம் தேதி போராட்டம் தொடங்கிய நிலையில் திடீரென அது பெரும் வன்முறையாக மாறிவிட்டது. இந்த வன்முறையில் ஏராளமான இந்துக்கள் தாக்கப்படுவதாக பாஜகவினர்…

Read more

“2000 பேர் மரணம்”… நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கலவரம்… முதல் முறையாக மனம் திறந்த பிரதமர் மோடி..!!

அமெரிக்காவில் கடந்த 16ஆம் தேதி அன்று லெக்ஸ் பிரிட்மென் என்பவர், பிரதமர் மோடியுடன் 3 மணி நேரம் பாட்காஸ் நிகழ்ச்சி ஒன்று வெளியானது. அதில் பல்வேறு விஷயங்களை குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் மனம் திறந்து பேசினார்.…

Read more

“சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய அணி”… வெடித்த கலவரம்… ஒன்னு இல்ல மொத்தம் ரெண்டு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோக்கள்..!!!

சாம்பியன்ஸ் டிராபி போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற நிலையில் இந்திய ரசிகர்கள் பலரும் அதனை உற்சாகமாகக் கொண்டாடினர். நாடு முழுவதும்…

Read more

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்… ரத்த வெள்ளத்தில் தமிழக காவலர்… பெரும் அதிர்ச்சி..!!

மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதம் முதல் இன கலவரம் ஏற்பட்டு வருகிறது. இதனால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அங்கு கலவரம் ஓயவில்லை. இந்நிலையில் கடந்த 31ம் தேதி காங்போங்கி மாவட்டத்தில் உள்ள…

Read more

மீண்டும் வெடித்த மோதல்… பெண்கள், குழந்தைகள் என 6 பேர் கடத்தல்… 2 பேர் தீ வைத்து எரிப்பு… மணிப்பூரில் பரபரப்பு…!!

மணிப்பூரில் கடந்த ஆண்டு மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே பெரும் மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு…

Read more

3 குழந்தைகளுக்கு தாய்.. பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் எரித்த கொடூரர்கள்.. மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்..!!

மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அமைதியாக நடந்த பேரணியில், கலவரம் வெடிக்கத் தொடங்கியது. கடந்த 2023-ம் ஆண்டு இருந்து,…

Read more

மீண்டும் அதே பகுதியில் வெடித்த கலவரம்… தொடர் பதற்றத்தால் பலத்த போலீஸ் பாதுகாப்பு… வீடியோ வைரல்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் துர்கா சிலையை கரைக்கும் போது இரு தரப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றிய நிலையில், கைகலப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். அதோடு 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்…

Read more

மணிப்பூரில் தொடர் பதற்றம்… சிஆர்எஃப் வீரர்களை விரட்டி அடித்த மாணவர்கள்…. பரபரப்பு வீடியோ…!!!

மணிப்பூரில் இரு சமுதாயத்தினர் கிடையே ஏற்பட்ட பெரும் தகராறில் ஏற்பட்ட கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். இந்த கலவரத்தில் குக்கி சமூக இனத்தை சேர்ந்த இரு பெண்களை நிர்வாணமாக சாலையில் இழுத்துச் சென்ற கொடூர சம்பவங்களும் அரங்கேறியது. இந்த வன்முறை…

Read more

கலவர பூமியாக மாறிய வங்கதேசம்…. பார்த்ததும் சுட உத்தரவு…. நீடிக்கும் பதற்றம்….!!!

வங்காளதேசம் நாடு கடந்த 1971-ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்றதால் தனி நாடாக உருவானது. அப்போது போராடிய சுதந்திர வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 2018 ஆம்…

Read more

மணிப்பூரில் மீண்டும் கலவரம்…. காவல் அதிகாரி கடத்தல் – பரபரப்பு…!!

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பல மாதங்களாகவே கலவரம் நீடித்து வந்தது. இதனையடுத்து கலவரம் சற்று தணிந்திருந்த நிலையில் தற்போது இந்த சம்பவத்தின் காரணமாக அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கலவரத்தில் துப்பாக்கியுடன் வந்த 200 பேர் கொண்ட கும்பல்…

Read more

BREAKING: மீண்டும் வெடித்தது கலவரம். 9 பேர் பலி…!!!

மணிப்பூரில் இன்று மீண்டும் வெடித்த கலவரத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மெய்தெய் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததற்கு எதிராக மணிப்பூர் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் மெய்தெய் மக்கள் புகுந்து ரகளை செய்வதால் ஆங்காங்கே கலவரங்களும் வெடித்து வருகின்றன.…

Read more

மணிப்பூரில் மீண்டும் வெடித்த மோதல்…. 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்….!!

மணிப்பூரில் மீண்டும் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கலவரத்தை கட்டுப்படுத்த இம்பால் மேற்கு மாவட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மணிப்பூரில் நாகா பிரிவைச் சேர்ந்த எம்எல்ஏவுடன் மத்திய உள்துறை…

Read more

இறந்தவர் உடலை அந்த வழியாக எடுத்துட்டு போகாதீங்க?…. இருதரப்பினர் இடையே கடும் மோதல்….. பெரும் பரபரப்பு…..!!!!

தஞ்சை அம்மாபேட்டை அருகில் கீழ கோவில்பத்து கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வந்த சீனிவாசன்(53) நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனால் வடபாதி கிராமத்திலுள்ள ஆதி திராவிடர் தெரு வழியே நேற்று மாலை இறந்த சீனிவாசன் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று உள்ளனர்.…

Read more

“கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்”…. ரகளை செய்த பொதுமக்கள்…. பரபரப்பு…..!!!!!

கர்நாடகா மாநிலத்தில் வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னதாகவே அதற்குரிய இயந்திரங்களை எடுத்து சென்றதாக நினைத்து கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். ஆனால் கூடுதல் தேவைக்காக வைக்கப்பட்டு இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில் பொதுமக்கள் ரகளை செய்துள்ளனர். மேலும்…

Read more

“கலவரங்களை கட்டுப்படுத்த ட்ரோன்”…. கோவை மாநகர போலீசாரின் புது முயற்சி…. இது வேற லெவல்பா…!!!

கோவை மாநகர காவல் துறையினர் பயன்பாட்டுக்கு தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்களை பயன்படுத்தி கலவரம் ஏற்படும் இடங்களில் கண்ணீர் புகை குண்டு வீசி கலவரத்தை கலைக்க தற்போது போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஒத்திகை இன்று நடைபெற்றது.…

Read more

மணிப்பூரில் பற்றி எரியும் தீ…. ரயில்கள் ரத்து…. போக்குவரத்து சேவைக்கு தடை…. பரபரப்பு….!!!!

மணிப்பூரில் இருபிரிவினர்கள் இடையில் எழுந்த மோதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சில மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய மெய்டீஸ் சமூகத்தினர் தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு பழங்குடி…

Read more

அதிபர் பதவி விலக போராட்டம்…. பெரு நாட்டில் வெடித்த பயங்கர வன்முறை… 47 நபர்கள் உயிரிழப்பு….!!!

பெரு என்னும் தென் அமெரிக்க நாட்டில் அரசாங்கத்தை எதிர்த்து நடைபெற்ற வன்முறையில் தற்போது வரை 47 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநாட்டின் முன்னாள் அதிபரான பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் சிக்கி, கடந்த மாதத்தில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு கைதானார். அதன் பிறகு,…

Read more

பெருவில் வெடித்த கலவரம்…. நொடியில் பறிபோன 17 உயிர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டமானது வன்முறையாக வெடித்தது. பெரு நாட்டில் அதிபராக இருந்து வந்த காஸ்டிலோ பதவிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும்…

Read more

பிரேசில் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரம்…. ஜோ பைடன் கடும் கண்டனம்…!!!

பிரேசில் நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரேசில் பாராளுமன்றத்தில் நடந்த தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியை சந்தித்தார். இதில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, நாட்டின்…

Read more

Other Story