5 ஆண்டுகளாக பெண் சிசுக்களை… கருவிலேயே கலைத்த செவிலியர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கையைச் சேர்ந்த காயத்ரி என்பவர் தன்னுடைய கருவில் உள்ளது பெண் குழந்தை என்பதை ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மூலம் அறிந்து கொண்டு கருக்கலைப்பு செய்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது அவர் கருக்கலைப்பு செய்தது தெரிய…

Read more

மைனர் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யக்கோரி வழக்கு…. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!

மைனர் சிறுமி தொடர்ந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அறிவித்துள்ளது. கருக்கலைப்பு செய்யக்கோரி 12 வயது சிறுமியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. சிறுமியின் வயிற்றில் உள்ள கரு ஏற்கனவே 34 வாரங்களை எட்டியுள்ளதால்,…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கருக்கலைப்பு செய்ய இனி…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனி வாரியம் அமைத்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி மருத்துவர் ரீதியாக கருக்கலைப்பு செய்வதற்கான சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் அதற்காக தனி வாரியம் அமைக்க வேண்டும்.…

Read more

கருக்கலைப்பு செய்ய அனைத்து மருத்துவமனைகளிலும் தனி வாரியம்…. அரசாணை வெளியீடு…!!

தமிழகத்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் தனி வாரியம் அமைப்பது குறித்து தமிழக சுகாதார துறை செயலாளர் அளித்துள்ள பேட்டியில், மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்வதற்கு ஒவ்வொரு மாநிலமும் அதற்கான தனி வாரியம் அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட…

Read more

வகுப்பறையில் ABORTION…. கல்லூரி மாணவி விபரீத மரணம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில்  மாணவர்கள் கைகளில் எப்பொழுதும் செல்போன்களை வைத்து கொண்டு அதன் மூலமாக மற்றவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தவறான பாதைக்கு வழிமாறி செல்கிறார்கள். இதனால் பல்வேறு விபரீதமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் ஆந்திராவின் நெல்லூரில் பொறியியல் மாணவி வகுப்பறையில் தனிமையில்…

Read more

“எனக்கு 2 முறை அபார்ஷன் ஆனது”…. என் மகளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை…. பாடகி சுஜாதா உருக்கம்…!!!!

இந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் சுஜாதா. இவர் 2000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பாடகி சுஜாதா தனக்கு 18 வயது இருக்கும் போது கிருஷ்ணா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஸ்வேதா மோகன்…

Read more

பகீர்…! மோசடி மன்னனால் கர்ப்பமான நடிகை ஜாக்குலின்?… வெளியான பரபரப்பு தகவல்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் நெருங்கி பழகி அவரை காதலித்தவர். சுகேஷ் சந்திரசேகர் பல தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதன் பிறகு ஒரு தொழிலதிபரிடம்…

Read more

Other Story