கணவனை தெய்வமாக பார்க்கும் மனைவிகள்…. அரங்கத்தையே கண் கலங்க வைத்த தருணம்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரவாரம் ஏதாவது தலைப்பு குறித்து விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி ப்ரோமோ காட்சிகள் வெளியாகி…

Read more

கணவன், மனைவி இருவருக்கும் மாதம் ரூ.10,000 கொடுக்கும் திட்டம்…. இணைவது எப்படி…??

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டம் தனிநபர்கள் தங்கள் வயதான காலத்தில் அவர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மத்திய அரசு வழங்கும்…

Read more

மரணத்திலும் இணை பிரியாத தம்பதி…. ஒட்டுமொத்த கிராமத்தை உலுக்கிய சோக சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நறுக்கூர் கிராமத்தை சேர்ந்த ரமணா (40), சுமலதா (36)தம்பதியினர் சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் இருவரையும் குடும்பத்தினர்…

Read more

துருக்கி நிலநடுக்கம்: 13 நாட்களுக்கு பின் கணவன்-மனைவி பத்திரமாக மீட்பு…. வெளியான தகவல்….!!!!

துருக்கியில் கடந்த பிப்,.6 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 46 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. நாட்கள் போக போக உயிருடன் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. எனினும் மீட்புப் பணியின்போது பல அதிசயங்கள் நிகழ்கிறது. அந்த வகையில்…

Read more

கணவன்-மனைவி இருவருக்கும் மாதம் ரூ.18,500 பென்சன்…. மத்திய அரசின் கலக்கலான திட்டம்… JOIN NOW…!!!

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியதைப் பாதுகாக்கவும், 60 வயதிற்கு மேல் சிறப்பான ஓய்வூதிய பலனை பெற வேண்டும் என்பதற்காகவும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்கிற ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் சேர்ந்துகொள்ளலாம்…

Read more

விமான விபத்துகள்: முதலில் கணவர்(2006)…. அடுத்து மனைவி(2023)…. யாரும் எதிர்பாராத சோக சம்பவம்….!!!!

நேபாளம் தலைநகரான காத்மண்டூவிலிருந்து, பொகாரா நகருக்கு கிளம்பிய விமானமானது கடந்த 15-ம் தேதி தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வானில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 68 பயணிகள், 4 விமான பணியாளர்கள் பயணம் மேற்கொண்டனர். அத்துடன் 5…

Read more

அடப்பாவி!… கணவன்-மனைவி சண்டை…. கோபத்தில் இப்படியா பண்ணுவாங்க?…. பரபரப்பு சம்பவம்….!!!!!

வடக்கு டெல்லி, ஜஹாங்கிர்பூர் பகுதியில் வசித்து வரும் சேத்ராமுக்கு, மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின் திருப்புளியால் மனைவியின் உடலில் பல இடங்களில் குத்தி கொடுமைப்படுத்திய சேத்ராம், அந்தரங்க…

Read more

பழிக்கு பழி…. சண்டையில் கணவன் கழுத்தை அறுத்த மனைவி…. பின் நடந்த சம்பவம்…..!!!!

ஆந்திர மாநிலத்தில் தம்பதியினர் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் மனைவியின் கழுத்தை கணவர் அறுத்துள்ளார். இதனால் காயமடைந்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் மீண்டும் கணவர்-மனைவி இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது…

Read more