விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரவாரம் ஏதாவது தலைப்பு குறித்து விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி ப்ரோமோ காட்சிகள் வெளியாகி மக்களை கவனத்தை ஈர்த்தது.

அதேபோல் ஜீ தமிழ் தோய்க்கட்சியிலும் தமிழா தமிழா என்ற தலைப்பின் கீழ் பல விவாதங்கள் நடைபெறும். அந்தவகையில் இந்த வாரத்தில் கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மனைவி சொல்லே மந்திரம் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது. இதில் கணவரை தெய்வமாக பார்க்கும் மனைவிகள் அதற்கான காரணத்தையும் அரங்கத்தில் கூறி கண்கலங்க வைத்துள்ளனர்.