உலக அழகி ஐஸ்வர்யா ராய் கடந்த 2007 ஆம் வருடம் நடிகர் அபிஷேக் பிரச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், ஹனிமூனிற்கு போராவுக்கு விமானத்தில் சென்றோம்.

அப்பொழுது விமான பணிப்பெண் என்னை பார்த்து திருமதி பச்சன் என்று கூறினார். அந்த சமயத்தில் நானும் அபிஷேக் பச்சனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம். எனக்கு திருமணம் ஆனதை அப்போதுதான் உணர்ந்தேன். நான் திருமதி பச்சன் ஆகிவிட்டேன் என்பது  அப்போதுதான் ஞாபகம் வந்தது என்று கூறியுள்ளார்.