கள்ள ஓட்டு போட சொல்றாங்க…. இதுதான் ஜனநாயகமா..? குமுறிய பெண்…!!

கடலூர் மாவட்டம் கோண்டூர் ஊராட்சி துணை தலைவர் சாந்தி என்பவர் இன்று மக்களவை தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். அவரின் வாக்கை ஏற்கனவே யாரோ பதிவு செய்துவிட்டதாக பணியாளர்கள் சொல்ல அதிர்ச்சியடைந்தார். அவர் கூறும் போது, நான் துணை தலைவராக உள்ளேன்,…

Read more

எமனாக மாறிய பாம்பு…. டப்பாவுக்குள் அடைத்தபோது நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கடலூரில் பாம்பை டப்பாவுக்குள் அடைக்க முயன்றபோது பாம்பு கடித்து தன்னார்வலர் உயிரிழந்தார். கடலூர் தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவுக்குள் அடைக்க முயன்ற போது பாம்பு கடித்ததில் பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) என்பவர் உயிரிழந்தார். வீடு…

Read more

அடக்கடவுளே….! கேட்கவே காது கூசுது…. தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்….!!!

கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (52), கணவனை இழந்த இவருக்கு குணசீலன் (38) என்ற மகன் இருந்துள்ளார். குடிபோதைக்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு தனது தாய்க்கு…

Read more

படம் எடுத்தாடிய பாம்பு…. சூடம் காட்டி அனுப்பி வைத்த குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உதயசத்திரன். இவரது வீட்டிலிருந்த பிரிட்ஜிற்கு பின்னால் இருந்து வித்தியாசமாக சத்தம் வந்துள்ளது. இதனால் என்னவென்று பார்ப்பதற்காக உதயசந்திரன் பிரிட்ஜை திருப்பி உள்ளார். அப்போது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நல்ல பாம்பு ஒன்று…

Read more

அக்னிபத் திட்டத்தில் ராணுவ வீரர்கள் தேர்வு முகாம்…. இன்றே கடைசி நாள்…. DONT MISS IT…!!

அக்னிபாத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமானது  கடலூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் இன்றோடு முடிவடைகிறது. இந்த முகாமில் திருவண்ணாமலை மாவட்ட…

Read more

அக்னிபாத் திட்டத்திற்கு பெண்களுக்கு வாய்ப்பு…. இன்று மறக்காம போங்க…!!!

அக்னி பாத் திட்டத்தின் கீழ் இராணுவத்திற்கு பெண்கள் படைக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலூரில் உள்ள அண்ணா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை(இன்று) ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் சான்றிதழ், ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம்…

Read more

ராணுவ உடற்பகுதி தேர்வு…. கொட்டும் மலையிலும் பங்கேற்ற இளைஞர்கள்….!!

வங்கக்கடலின் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அவ்வகையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனிடையே கடலூர் மாவட்டம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கடந்த நான்காம்…

Read more

அக்னிபாத் திட்டத்திற்கு பெண்கள் தேர்வு…. கடலூரில் நாளை எழுத்துத்தேர்வு…. முக்கிய அறிவிப்பு…!!

அக்னி பாத் திட்டத்தின் கீழ் இராணுவத்திற்கு பெண்கள் படைக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலூரில் உள்ள அண்ணா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை(நாளை) ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் சான்றிதழ், ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம்…

Read more

ஆடையில் தீ பற்றி 9 வயது சிறுமி மரணம்.. பெரும் சோக சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் சங்கரின் மகள் சுஹாசினி. ஒன்பது வயதாகும் இவர் கடந்த ஜனவரி இரண்டாம் தேதி வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த தீப விளக்கில் இருந்த தீ ஆடையில் பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுமியை…

Read more

தமிழகத்தில் இன்று(டிச-27) இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா…??

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்திற்கு…

Read more

நடராஜர் பெருமாள் கோவிலில் 4 நாட்கள் கனக சபையில் ஏற பக்தர்களை அனுமதிக்க முடியாது : தீட்சிதர்கள்.!!

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் 4 நாட்கள் கனக சபையில் ஏற பக்தர்களை அனுமதிக்க முடியாது என தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் பெருமாள் கோவில் ஆகாய ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கடந்த…

Read more

மாதக்கணக்கில் உடல் நல கோளாறு…. விரக்தியில் கூலி தொழிலாளி எடுத்த முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டம் எஸ்.புதூர் பகுதியை சேர்ந்தவர் அருள். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிப்பால் அவதி அடைந்து வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அருள் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து…

Read more

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்…

Read more

BREAKING: இன்று பள்ளி திறப்பு.. மாணவன் 8 முறை குத்திக்கொலை…!!!

காலாண்டு விடுமுறைக்கு பின் இன்று 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடலூரில் பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 12ம் வகுப்பு மாணவன், முன்விரோதம் காரணமாக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பள்ளி செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்றபோது, மறைந்திருந்த…

Read more

முன்விரோதம்.! 12 ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை…. போலீசார் விசாரணை.!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாணவன் ஜீவா மற்றொருவருடன் நடந்த வாக்குவாதத்தின் போது…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 6 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்…

Read more

ஓட்டுனரின் அலட்சியம்… பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…. 10 மாணவர்கள் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

கடலூர் ஆலப்பாக்கம் ரயில்வே தண்டவாளம் அருகே வாய்க்காலில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 10 மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை தனியார் துறை நிறுவனத்துடன் சேர்ந்து மாவட்டம் தோறும் நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது கலைஞர் நூற்றாண்டு…

Read more

செப்டம்பர் 15க்கு பிறகு பயிரிட மாட்டோம்…. விவசாயிகள் உத்தரவாதம் கொடுக்க உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தின் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களின் நடுவே வயல்வெளியில் கால்வாய் தோண்டும் பணிகள் என்எல்சி நிறுவனம் சார்பில் கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. என்எல்சி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் புதிதாக தோண்டப்படும் கால்வாய்க்கு…

Read more

Breaking: பேருந்துகள் இயங்கவில்லை .. தொடர் பதற்றம்…!!

கடலூர் மாவட்டத்தில் NLC-க்கு எதிராக நேற்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பேருந்து மீது தாக்குதல், டயர் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், பாதுகாப்பு நலன் கருதி நேற்று இரவு…

Read more

இதை நம்பாதீங்க…! 1000 உதவித்தொகை திட்டம்: குடும்ப தலைவிகளுக்கு முக்கிய எச்சரிக்கை…!!

மகளிருக்கான ஆயிரம் ரூபாய் திட்டத்தில் இடைத்தரகர்கள் யாரையும் மக்கள் நம்ப வேண்டாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.…

Read more

தக்காளி ஒரு கிலோ ரூ.20…. ஒரு கிலோ 20…. அந்த மனசு தான் சார் கடவுள்…. அலைமோதும் கூட்டம்…!!!

நாடு முழுவதும் சமீப நாட்களாகவே தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் 1 கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாவதை தடுக்கும் விதமாக ரேஷன் கடைகளில் குறைந்த விலையில்…

Read more

சளிக்கு நாய்க்கடி ஊசி…. தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சளி சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாதனா என்ற சிறுமியை சளிக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கிருந்த செவிலியர் ஒருவர் இரண்டு ஊசிகள் போட்டுள்ளார். எதற்காக இரண்டு ஊசி போடுகிறீர்கள்…

Read more

வெந்நீரில் விழுந்த 1 வயது குழந்தை பலி… பெரும் சோக சம்பவம்..!!!

கடலூர் மாவட்டம் அருகே கொதிக்கும் வெண்ணீரில் குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்த் மற்றும் கனிமொழியின் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு பிரித்தீஷா என்ற மூன்று வயது மகளும் கவின் என்ற…

Read more

மனைவிக்காக கப்பல் வீட்டை கட்டிய கணவன்…. வியக்கவைக்கும் சம்பவம்…!!!!

மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கப்பல் தோற்றத்தில் வீடு கட்டி அசத்தியுள்ளார் மறைன் இன்ஜினியர் ஒருவர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாஷ். இவர் மரைன் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். சுபாஷின் மனைவி சுபஸ்ரீ. இந்த தம்பதிகளுக்கு கப்பல் போல வீடு…

Read more

ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. பெரும் சோக சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஜீவா என்ற மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து…

Read more

“No ஹெல்மெட் No பெட்ரோல்”… இனி ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அண்மையில் தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் தான் இது கடைபிடிக்கப்படுகிறது.…

Read more

BREAKING: இன்று முழு கடையடைப்பு போராட்டம்…. மாவட்டம் முழுவதும் போலீஸ் குறிப்பு…. பெரும் பரபரப்பு….!!!

என்எல்சி நிர்வாகத்தை எதிர்த்து இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு விடுத்திருந்தது. இதன் எதிரொளியாக இன்று கடலூரில் சுமார் 7000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலூரில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டு…

Read more

“ஜாதி பெயரை சொல்லி ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்கிய கொடூரம்”…. இளைஞர்களின் வெறிச்செயல்…. கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தப்பட்டி என்ற கிராமத்தில் இருந்து சாலக்கரை மாரியம்மன் சுவாமி கோவில் மாசி மகத்தை முன்னிட்டு சாமியார் பேட்டை பகுதிக்கு தீர்த்தவாரி ஒன்று சென்றுள்ளது. இந்த தீர்த்த வாரி சுவாமி மாலையில் திரும்பிய போது டிராக்டரில் பல்வேறு விதமான…

Read more

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…. படுக்கையில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்குறிச்சி வடக்கு தெருவில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 1- ஆம் தேதி அஞ்சலைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அஞ்சலையின் மகள் தவமணி தனது தாயை மருத்துவமனையில்…

Read more

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வான்பாக்கம் சாலையில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே வீட்டுமனை நிலத்தில் உள்ள பழைய மோட்டார் கொட்டகையில் 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக…

Read more

உயிரோடு எரித்து கொல்ல முயற்சியா…? உடல் கருகிய நிலையில் கொத்தனார் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் கொத்தனாரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே…

Read more

டிக்கெட் கேட்ட விவகாரம்…. கண்டக்டரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் புவனகிரி வழியாக சாமியார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பி.முட்லூர் எம்.ஜி.ஆர் சாலை பேருந்து நிறுத்தத்தில் வைத்து 3 கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது கண்டக்டர் மாணவர்களிடம்…

Read more

அறுவடை பணிக்கு சென்ற மூதாட்டி…. மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தில் தனலட்சுமி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மேல்அருங்குணம் பகுதியில் மணிலா அறுவடைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் பயிரை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்துவதற்காக சுப்புராயன் என்பவர் நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். அந்த மின்வேலியை…

Read more

வெளியூருக்கு சென்ற மனைவி…. 2-வது திருமணம் செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூரில் பொன் ராஜா(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கனகா(30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சௌந்தர சோழபுரத்தை சேர்ந்த லட்சுமி(28) என்ற பெண்ணுக்கும் ராஜாவுக்கும் இடையே…

Read more

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்…. தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்ற பெண் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில்…

Read more

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…? பொதுமக்களின் திடீர் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.பொன்னேரி பகுதி மக்களுக்கு கடந்த 4 நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யாததால் அப்பகுதி மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த…

Read more

கலெக்டர் அலுவலகம் அருகே…. 3 படகுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் விநாயகமூர்த்தி என்பவர் பைபர் படகிலும், ராஜவேலு, விஜயகுமார் ஆகியோர் துடுப்பு படகிலும் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மாலை நேரத்தில் படகுகளை கலெக்டர் அலுவலகம் அருகே ஆற்றங்கரை ஓரம் நிறுத்திவிட்டு சென்றனர். மறுநாள் காலை…

Read more

ஏல சீட்டு நடத்திய பெண்…. 1 கோடி ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, புதுப்பாளையம் மசூதி தெருவில் வசிக்கும் ஒரு பெண் ரூ.1 லட்சம், 2 லட்சம், 50 ஆயிரம்…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. ஓட்டுநரின் நிலை என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் ஆட்டோ டிரைவரான ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயபால் பாதிரிக்குப்பம்- திருவந்திபுரம் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பாதிரிக்குப்பம் திடல் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து…

Read more

“கர்ப்பிணிகள், இதய நோயாளிகள் பயன்படுத்தாதீர்கள்”…. பொதுமக்கள் வைத்த பதாகையால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி நகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட கோழியூர் கிழக்குத் தெருவில் பொதுமக்கள் சார்பாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பதாகையில் இங்குள்ள சாலைகள் நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மேலும் மேடும், பள்ளமாக இருப்பதால் மக்களால் அதிகம்…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. ரூ.76 லட்சம் மோசடி…. வாலிபர் அதிரடி கைது…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் காந்தி நகரில் முகமது ஹனிபா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல், அவரது மகன்…

Read more

வீட்டில் அதிரடி சோதனை…. 3 அழகிகள் மீட்பு…. பெண்கள் உள்பட 3 பேர் கைது….!!

கடலூர் மாவட்டத்திலுள்ள வதிஷ்ட புரம் கிழக்கு தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் சீனு பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது பெண்களை…

Read more

மொபட் மீது மோதிய கார்…. விவசாயி பலி; உறவினர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீர பெருமாநல்லூர் கிராமத்தில் விவசாயியான பன்னீர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று பன்னீர் உறவினரான சின்னையன் என்பவருடன் மொபட்டில் சேமகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருவாமூர் பாலம் அருகே சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார்…

Read more

மாநில அளவிலான ஆணழகன் போட்டி…. பயிற்சியில் ஈடுபட்ட வீரருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மாநில அளவிலான ஆணழகன் போட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள ஏராளமான மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர்…

Read more

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. டிரைவரின் நிலை என்ன…? பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெ.பொன்னேரியில் இருந்து கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டர் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை திரிசங்கு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் மீது ஏறிய ஏறுவதற்காக டிராக்டரை திரிசங்கு திருப்பியுள்ளார். அப்போது…

Read more

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முள்ளிகிராமம்பட்டு கஸ்டம்ஸ் சாலை பகுதியில் இருக்கும் தென் பெண்ணை ஆற்றின் கரையோரம் அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரின்…

Read more

லவ் டார்ச்சர் செய்த வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாழகொல்லை பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தின் பின்புறம் செல்போன் எண்ணை எழுதி அதே பகுதியில் வசிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவியிடம் கொடுத்துள்ளார். மேலும் மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை…

Read more

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய லஞ்சம்…. மேற்பார்வையாளர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பூதங்குடி கிராமத்தில் விவசாயியான முகுந்தன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முகுந்தன் அறுவடை செய்த நெல் மூட்டைகளை சி.சாத்தமங்கலத்தில் இருக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மேற்பார்வையாளராக…

Read more

குளிப்பதை பார்த்த தொழிலாளி…. தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சரவணபுரம் பகுதியில் 30 வயது இளம்பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தனது வீட்டு தோட்டத்தில் இருக்கும் குளியல் அறையில் இளம்பெண் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளியான குரு என்பவர் இளம்பெண்…

Read more