105 கோடி மெட்ரிக் டன் உணவை வீணடித்த உலகம்… ஐநா ஷாக் ரிப்போர்ட்…!!!

2022 ஆம் ஆண்டில் உலக அளவில் 15 கோடி மெட்ரிக் டன் அதாவது 19 சதவீதம் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டதாக ஐநா சபை சுற்றுச்சூழல் பிரிவு தெரிவித்துள்ளது. உணவு வீணடிக்கப்படுவது குறித்த அதன் அறிக்கையில், உலகம் முழுவதும் 78 கோடி பேர்…

Read more

நிலத்தடி நீர் அதீத அளவுக்கு சுரண்டப்பட்டதால்…. காத்திருக்கும் அதிபயங்கர அபாயம்…!!

ஐ.நா.வின் பேரிடர்கள், ஆபத்துகள் அறிக்கை 2023 என்ற தலைப்பில், ஐ.நா பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மானிட பாதுகாப்பு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைதல் குறித்த ஆய்வில், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் 78 சதவீத கிணறுகளில், நிலத்தடி நீர்…

Read more

அல்-கொய்தாவால் கடத்தப்பட்ட ஐநா அதிகாரிகள்…. ஒன்றரை வருடத்திற்கு பின் விடுவிப்பு….!!

வங்காளதேசத்தில் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த சுபியுல் அனம் என்பவர் ஓய்வு பெற்ற பிறகு ஐநா சபையின் பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்து வந்தார். கடந்த வருடம் ஏமன் பயங்கரவாதிகளுடன் ஐநா சார்பில் பேச்சுவார்த்தை நடத்த சுபியில் அனம் அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது…

Read more

ஜனநாயகத்திற்கு இடையூறு…. அதிபரை விடுதலை பண்ணுங்க…. நைஜர் ராணுவத்திற்கு ஐநா கண்டனம்….!!

நைஜர் நாட்டின் அதிபர் முகமது பாசும் திடீரென ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்நாட்டு ஆட்சி ராணுவத்தினர் கைவசம் சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட முயன்றனர். ஆனால் அவர்களை சமாளிக்க ஆட்சிக்கால்ப்புயற்சியின் பின்னணியாக…

Read more

ஆதிக்கம் செலுத்தும் AI தொழில்நுட்பம்…. இன்று ஐநாவில் ஆலோசனை….!!

இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தேவாலயத்தில் திருமணம் நடத்தி வைப்பது, செய்தி வாசிப்பது என பல இடங்களில் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கி விட்டன. இந்த தொழில்நுட்பத்தை சர்வதேச பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் எப்படி பயன்படுத்தலாம் என உலக நாடுகள் யோசித்து வருகிறது. இந்நிலையில்…

Read more

240 கோடி பேர் பட்டினி…. உணவில்லாமல் தவிக்கிறாங்க….. ஐநா வெளியிட்ட அறிக்கை….!!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு உலக நாடுகள் பலவற்றில் வறுமை தலைவிரித்தாட தொடங்கியது. கொரோனாவுக்கு முன்பு பசியால் வாடுபவர் எண்ணிக்கை 61 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 73 கோடியாக அது அதிகரித்துள்ளது. அமெரிக்கா. ஆசியா, லத்தின் போன்ற நாடுகளில் உணவின்றி தவிப்பவர்களின்…

Read more

ஒவ்வொரு 2 நிமிடமும் ஒரு கர்பிணி பலி..! வேதனையான தகவல் சொன்ன ஐநா..!!!

ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு கர்ப்பிணித்தாய் இறப்பதாக ஐநா வேதனை தெரிவித்துள்ளது. ஐநா அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி கடந்த 20 ஆண்டுகளில் பேறுக்கான இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது எனவும் இருப்பினும் பிரசவத்தின் போது இரண்டு…

Read more

“உலகம் பல முனைகளிலும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது”… ஐ.நா பொதுச் செயலாளர் பேச்சு…!!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் நேற்று கலந்து கொண்டார். இதில் அவர் கூறியதாவது, நமது உலகம் பல முனைகளில் புயலால் பாதிக்கப்பட்டது…

Read more

இனி இவர் சர்வதேச பயங்கரவாதி! ஐநா அறிவிப்பால் இந்தியா மகிழ்ச்சி..!!!

பாகிஸ்தானின் அப்துல் ரகுமான் மக்கியை ஐநா பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. 2013 நவம்பர் 26 இல் நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ரகுமான் மக்கியை பயங்கரவாத அமைப்பு ஆள் சேர்ப்பு, நிதி திரட்டுவது, இளைஞர்கள் மத்தியில்…

Read more

Other Story