தம்பி என்னிடம் வச்சிக்காதீங்க…! நீ நினைக்கிற மாதிரி ஆளு நான் இல்ல… ED புரோக்கரை ஓடவிட்ட அப்பாவு…!! 

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, ED அதிகாரி லஞ்சம் வாங்கிய செய்தி உங்கள மாதிரி தான் நானும் பத்திரிகையிலும் பார்த்திருக்கேன்…. டிவிலயும் பார்த்திருக்கேன்…..   உங்கள மாதிரி தான் நானும் பார்த்திருக்கேன்…..  அதுல கருத்து சொல்லனும்னு சொன்னால்….  தமிழ்நாட்டில் லஞ்ச…

Read more

அம்மா உயிரோடு வந்தால்….! எடப்பாடி ”இதை தான் கேட்பார்”… பரபரப்பை கிளப்பிய புகழேந்தி…!! 

செய்தியாளர்களிடம் பேசிய OPS அணியினரான புகழேந்தி,  கவர்னர் ஒப்புதல் பண்ணாம ஏகப்பட்டது மாட்டிட்டு இருக்கு….. கிட்டத்தட்ட உங்களுக்கு தெரியும்….. எதையுமே அனுப்பாம அவரு போட்டு வச்சிருக்காரு… இப்போ உச்சநீதிமன்றத்திலே பெரிய வழக்கா போயிட்டு இருக்கு….  அதிலே ஒரு பில் மிக முக்கியமான…

Read more

முதல்வர் எதையும் சொல்லுவாரு ? எதையும் செய்வாரா ? C.M ஸ்டாலினுக்கு ஆளுநர் C. P. R அட்வைஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன், கவர்னரின் கடமை எது ? அரசினுடைய கடமை எது ?  முதலமைச்சர் தான் அரசியல் நடத்துகிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் முதலமைச்சர் என்பவர் தேர்தலில் வெற்றி பெற்ற காரணத்தினாலே எதை வேண்டுமானாலும்…

Read more

தமிழீழம் அடையாமல் ஓய மாட்டோம்…! பிரபாகரன் எப்போ வரணுமோ… அப்போ நிச்சயம் வருவாரு… கௌதமன் நம்பிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், எனக்கு ஒரு பெரும் நம்பிக்கை,  சந்தேகம் இல்லாத ஒரு நம்பிக்கை இருக்கு…  ஏன்னா அவசியமில்லாத எதுவுமே நடக்காது… 14 ஆண்டுகள் கழிச்சு இதுவரைக்கும் இந்த உலகம் ஒரு தீர்வு திட்டம் தரல… இந்தியா அண்டை நாடு……

Read more

பக்தி இருந்தா DMK-வை பாராட்டுங்க… BJP-க்கு பக்தி இல்லை… எல்லாம் பகல் வேஷம்….  எகிறி அடிச்ச C.M ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், DMK வளர்ச்சியை கண்டு இன்றைக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல்,  ஏதேதோ தவறான பிரச்சாரங்களை…. தேவையற்ற பிரச்சாரங்களை… பொய் செய்திகளை…. ஊடகங்களை பயன்படுத்தி,  சோசியல் மீடியாக்களை பயன்படுத்தி,  இன்றைக்கு மக்களை…

Read more

ஸ்கூல், காலேஜ் உள்ளே போய்டாதீங்க…  சேர் போட்டு வாசலில் உக்காருங்க…! ஐடியா கொடுத்த உயர்கல்வித்துறை அமைச்சர்…!!

திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  நீட் வந்ததிலும் சரி இதெல்லாம் இவ்வளவு தூரம் நீங்க என்ன பண்ணி இருக்கீங்கன்னு நான் சொன்னேன்…. மருத்துவ அணி, மாணவர் அணி, இளைஞர் அணி மூன்றும் சேர்ந்து…

Read more

நல்ல சான்ஸ் கிடைச்சு இருக்கு… 1967இல் செஞ்ச தவறை… 2024இல் திறுத்திப்போம்… அண்ணாமலை சூளுரை…!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண்,  என் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை,  அற்புதமான மனிதர் இந்தியாவின் பிரதமராக அமர்ந்திருக்கிறார். சகோதர, சகோதரிகளே….. இந்த கலாச்சாரத்தை இன்னும் உயர்த்த வேண்டும். உலகத்தினுடைய பட்டி தொட்டிகள் எல்லாம்…

Read more

I.N.D.I.A கூட்டணி பாவம்… அப்பாவு பொறுப்பு இல்லாம பேசுறாரு.. வெளுத்து வாங்கிய வி.பி துரைசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி, 5 மாநில தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டிலும் வெகுஜோராக பிரதிபலிக்கும். மத்திய அரசாங்கத்தில் ஊழல் அற்ற முறையில்…. மக்கள் வரிப்பணம் மக்களுக்கு வந்து சேருகின்ற வகையில் ஆட்சி நடத்துகின்ற ஒரு கட்சி, …

Read more

”மாதம் 108 மகளிர்” 18 கோவிலில் பூஜை… பொறுக்க முடியாத BJP… ஜெட் வேகத்தில் ”திராவிட மாடல் அரசு” கெத்து காட்டிய சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, அம்மன் திருக்கோயில்களில் இதுவரையில் இல்லாத அளவிற்கு மாதத்திற்கு 108 மகளிர்கள் பங்கேற்கின்ற திருவிளக்கு பூஜை 18 திருக்கோயில்களில் நடந்துக் கொண்டிருக்கின்றது. பல்லாயிரம் கணக்கான மக்கள் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இந்த…

Read more

‘ஏய்.. சூப்பருப்பா..!’ நல்லா நடத்தி இருக்கீங்க… நான் நன்றி மறக்க மாட்டேன்… மெர்சலாகி போன  அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி,  ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முக்கிய காரணங்கள்.. மாநகர கழகத்தினுடைய  செயலாளர்கள்….  ஒன்றிய கழகத்தினுடைய  செயலாளர்கள்….  பகுதி –…

Read more

DMK நாடகம் நடத்துது…! எதுமே செய்யல… ஒண்ணுமே கிடைக்கல…. நான் கண் கூட பார்த்தேன் … அரசை டேமேஜ் செஞ்ச எடப்பாடி….!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  அண்ணா திமுக ஆட்சியில் இருக்கும் போது திட்டமிட்டு பணி செய்தோம். இன்றைக்கு கனமழை பொழிந்த உடனேயே…

Read more

அண்ணாமலைக்கு தான் மெச்சுரிட்டி இல்லை…! வாடகை 5 லட்சம் யாரு கொடுக்குறா ? ED விசாரிக்கட்டும்…. கொளுத்தி போட்ட அப்பாவு…!! 

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  மூன்றை  வருஷத்துக்கு முன்னால டிஜிபியாக இருந்தாங்க…. அவருடைய பேர் என்னன்னு தெரியல….  மூன்றை  வருஷத்துக்கு முன்னால் டிஜிபியாக இருந்தாங்க….   கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை கட்டுப்படுத்துகின்ற மீட்டிங் நடந்தது. அப்போ அவரு…

Read more

 3 தடவை ஐநாவில் போயிருக்கேன்… துவாரகா உடன் இந்தியா பேசணும்…!  கௌதமன் பரபரப்பு டிமாண்ட்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், இந்தியா உடனடியாக தன்னுடைய வேலையை செய்யணும். இந்தியாவினுடைய வெளி உறவு கொள்கைதான் இவ்வளவு தோல்விக்கும் காரணம். சீனா உள்ள வந்ததுக்கும் இந்தியா வெளி உறவு கொள்கை தான் காரணம். வெளியுறவு கொள்கையை மாத்திக்கணும்…. அதனால் துவாரகா…

Read more

இந்து மத்தை C.M ஸ்டாலின் கையில் தாங்குறாரு.. உதாரணத்தை சொன்ன சேகர்பாபு… வேற லெவெல் சம்பவம் செஞ்ச ”திராவிட மாடல்” அரசு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, இந்து சமயத்தை தன்னுடைய இரு கரங்களால் அரவணைக்கின்ற முதல்வர் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல வேண்டும் என்றால்…..  இதுவரையில் திருக்கோவிலின் சார்பிலே நடைபெற்ற 54 நிகழ்வுகளிலே முதலமைச்சர் அவர்கள் பங்கேற்றுகிறார்கள் என்பதை…

Read more

எங்க செயல்பாடு எப்படி இருக்கு ? ரிப்போர்ட் கார்ட் பாருங்க…. துரைமுருகனை கூப்பிட்டு காமிச்ச மினிஸ்டர் அன்பில் மகேஷ்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி, பள்ளிகல்வித் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றப் பிறகோ,  என்னவோ என்று எனக்கு தெரியவில்லை. இதுபோன்று  இயக்கத்தின் முத்த தலைவரை…

Read more

C.M ஸ்டாலின் பச்சை பொய் பேசுறாரு… திட்டமிட்டு தவறான செய்தி சொல்லுறாரு… கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  முதலமைச்சர் எல்லாம் சொல்வதோடு சரி,  எங்க செஞ்சாரு….  உங்க ஊடகத்திலும்,  பத்திரிகைகளும் பார்த்த செய்தியை வச்சு…

Read more

கடவுளாக மாறிய பிரபாகரன்…! அற்புதமான ஆட்சி செஞ்சாரு… நெகிழ்ந்து  பேசிய கௌதமன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், துவாரகா வந்ததுக்கு பிறகு இந்த உலகம் பலவிதமான ஆய்வுகளையும்,  அறுவை சிகிச்சைகளையும் செய்யும். நீங்க ஒரு பொய்யை சொல்லிட்டு பொய்யை நீண்ட நாள் நீடிக்க வைக்க முடியாது. எல்லாருக்கும் இருக்கிற எதிர்பார்ப்பு.  முகம் பார்த்து இதுதான்…

Read more

”தம்பி உதயநிதி” Super…! கம்பீரமா இருக்குது… நான் நினைச்ச மாதிரி பண்ணுறாரு… நச்சுன்னு பாராட்டி தள்ளிய ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், அண்ணா அவர்கள்…. கலைஞர் அவர்கள்… பேராசிரியர் அவர்கள்… நாவலர்  போன்றவர்கள் எல்லாம் இளைஞர்களாக இருந்து…. எப்படி  தலைவராக பொறுப்புக்கு வந்தார்களோ,  அந்த இளைஞர்களாக இருந்தவர்கள்  பொறுப்புக்கு வந்த காரணத்தினால்…

Read more

இந்துவா இருந்தா போஸ்டிங்…! இந்துவா இல்லைன்னா NO… கலக்கும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு,  தெய்வ பக்தி இல்லாத யாரையும் அறங்காவலராக  நியமிக்க கூடாது என்ற நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மதிக்கின்ற…..உடனடியாக நிறைவேற்றுகின்ற ஆட்சி இந்த ஆட்சி. உதாரணத்திற்கு திருக்கோயில்களில் செல்போன்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது உத்தரவுக்கிணங்க திருச்செந்தூரிலும், பழனியிலும்,…

Read more

ஒவ்வொரு இடத்தையும் நோட் செஞ்ச எடப்பாடி…! விலாவரியாக பேசி அரசுக்கு கோரிக்கை…. ADMKவினர் ”அதை  செய்ய” உத்தரவு…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் இன்றைய தினம் அண்ணா திமுக தலைமை…

Read more

2024இல் முக்கியமான தேர்தல்….! இந்தியாவை காப்பாத்தணும்ன்னா… I.N.D.I.A கூட்டணி ஜெயிக்கணும்… உதயநிதி ஸ்டாலின் பேச்சு…!!

சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய நிதி உரிமை…  நம்முடைய ஜி.எஸ்.டி பணத்தையும் கொடுக்க மாட்டேங்கிறாங்க. வரி பகிர்வு 2014-இல் இருந்து 2023-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு வரியாக செலுத்தியது…

Read more

இந்தியாவுக்கு பேராபத்து… தமிழகம், கேரளா சமாதி ஆகிடும்… கௌதமன் பரபரப்பு பேச்சு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், ஈழத்தில், இலங்கையில், தமிழர் பகுதியில் 2009க்கு பிறகு இங்கு என்ன நடந்துட்டு இருக்கு ? இன்னைக்கு முழுக்க சீன் ஆக்கிரமிப்பு…..  கச்சத்தீவு வரைக்கும் வந்துட்டாங்க….   நீர்மூழ்கி கப்பல் வந்து போகுது…..  இதனால் இந்தியாவுக்கு  பேராபது….  இன்னைக்கு பங்களாதேஷில்…

Read more

எப்போதும் மிடுக்கா இருப்பாரு… DMKவுக்கு தியாகம் செஞ்சாரு…. யாரும் மறந்துராதீங்க… திருமங்கலம் கோபாலை புகழ்ந்த ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், திருமங்கலம் கோபால் கட்சிக்காக உழைத்து… கட்சிக்காக பாடுபட்டு…. பணியாற்றி… தொண்டாற்றி.. பல தியாகங்களை செய்து…. எப்பொழுது ஒரு மிடுக்காக  தான் இருப்பார். அந்த மிடுக்கு  தான் இப்பொழுதும் இந்த கழகத்தை…

Read more

A.B.Cன்னு பிரிச்சி ட்ரைனிங்…! பக்கா ஸ்கெட்ச் போட்டு… ஜெட் வேகத்தில் கலக்கும் தமிழக பாஜக…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகின்ற விதத்தில்,  ஒவ்வொரு பாராளுமன்றத்திலும்….  5 பூத்துகளை உள்ளடக்கிய சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கு என்று தனியாக கூட்டங்கள்…. அவர்களுக்கு என்று பயிற்சி முகாம்….. பூத்…

Read more

இதுக்கே DMK அரசு தாக்கு பிடிக்க முடியல….! நாங்க பார்க்கதா புயலா ? பட்டியல் போட்ட எடப்பாடி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, ADMK ஆட்சியில்  கஜா புயலை பார்த்தோம், நிபர் புயல் பார்த்தோம். புரேவி புயல் பார்த்தோம். இவ்வளவு புயலையும்…

Read more

DMK அரசை வீழ்த்த கங்கணம் கட்டி இருக்காங்க…! நான் கேஸ் போட்டு இருக்கேன்… C.M ஸ்டாலின் பரபரப்பு பேச்சு…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின்,  ஒரு போலீஸ் அதிகாரி…. பெயர் சொல்ல விரும்பவில்லை…. அவரு  தன்னுடைய அதிகாரபூர்வ வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி போட்டிருக்கிறார்….. அவர் மீது வழக்கு போட்டு இருக்கின்றேன்…  என்னவென்றால்,  இந்துக்கள்…

Read more

ADMK ஆட்சியில் செமையா செஞ்சோம்….! மக்கள் பாராட்டுனாங்க… மக்களிடம் பெயர் வாங்கினோம்… கெத்தாக சொன்ன எடப்பாடி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  நான் வந்துட்டு இருக்கும்போது ஒரு சில இடத்தில் டிராக்டர் மூலமா தண்ணீரை எடுத்துக் கொண்டு இருக்காங்க.…

Read more

DMK-வை பார்த்து பொறுக்க முடியலை…. மக்களை குழப்புறாங்க… நிர்மலா சீதாராமனை அட்டாக் செஞ்ச ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், DMK வளர்ச்சியை கண்டு இன்றைக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல்,  ஏதேதோ தவறான பிரச்சாரங்களை…. தேவையற்ற பிரச்சாரங்களை… பொய் செய்திகளை…. ஊடகங்களை பயன்படுத்தி,  சோசியல் மீடியாக்களை பயன்படுத்தி,  இன்றைக்கு மக்களை…

Read more

இதுலாம் ஜூஜிபி…! 2015 மாதிரி இல்லை… இந்த சின்ன மழைக்கே தாக்குப்பிடிக்க முடில…  அரசை விளாசிய எடப்பாடி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, விடியா திமுக ஆட்சியில் நிர்வாக திறமையற்ற பொம்மை முதலமைச்சர் இருக்கின்ற காரணத்தினால்… திட்டமிட்டு பணி செய்யாத…

Read more

கொசு ஜாஸ்தியா இருக்கு…! தமிழகம் Fullஆ மோசமா இருக்கு… DMK அரசுக்கு வானதி சீனிவாசன் டிமாண்ட்…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், அமைச்சர்கள் எல்லாம் அவர்கள் மீது எப்போது ரெய்டு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால்,  இன்று அரசாங்கத்தினுடைய வேலைகளை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. தாங்கள் துறைகளிலே முழுமையான கவனத்தை…

Read more

தமிழ்நாட்டு மக்களை எப்படி மகிழ்ச்சியோடு வச்சிருக்கணும் நம் தலைவருக்கு தான் தெரியும்; கெத்தாக சொன்ன உதயநிதி ஸ்டாலின்…!!

சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  இந்த சேலம் மாநாட்டுக்கு இன்னொரு பொறுப்பு இருக்கிறது… பெருமை இருக்கு…. மற்ற இயக்கங்கள் எல்லாம் தேர்தலுக்கு முன்பு மாநாடு நடத்துவாங்க…  எந்த அணிக்கும் பொறுப்பு கொடுக்க மாட்டாங்க.…

Read more

சேகர்பாபுவை கண்டும் குழம்பும் பாஜக…! சனாதனம் VS திராவிடம்… நச்சின்னு சொன்ன கரு.பழனியப்பன்…!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், கலைஞர் அவர்கள் 100 இல்லை… அது  எங்கிருந்து தொடங்கியது என்றால்,  அண்ணா அவர்கள் தமிழ் மாநாடு நடத்தி…  கடற்கரையில் எல்லாருக்கும் சிலை  வைக்கிறார்.  அப்ப குன்றக்குடி அடிகளார் ரொம்ப நெருக்கம்.…

Read more

சாகுற வரை கூடவே இருப்பேன்…! டக்குன்னு சொல்லிட்டு….. சர்ரென்று கலைஞர் காலில் விழுந்த  கோபால்… ”கோபாலபுரம் சம்பவம்” சொன்ன ஸ்டாலின்…!! 

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், திருமங்கலம் கோபாலை தலைவரிடத்தில் போய் அவரை அறிமுகப்படுத்தக்கூடிய சூழ்நிலையை எனக்கு ஏற்பட்டது. தலைவர் கலைஞரிடம் அறிமுகப்படுத்தினேன். உடனே தலைவர் கேட்டார்…  ஆளப் பார்த்தாலும் வாட்டம் சாட்டமா, இருக்கிறான்.  நமக்கு…

Read more

அற்புதமான மனிதர்  P.Mஆக இருக்காரு… 400 சீட்க்கு மேல BJP ஜெயிக்கும்… எனர்ஜிட்டிக்காக பேசிய அண்ணாமலை…!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண்,  என் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை,  அற்புதமான மனிதர் இந்தியாவின் பிரதமராக அமர்ந்திருக்கிறார். சகோதர, சகோதரிகளே….. இந்த கலாச்சாரத்தை இன்னும் உயர்த்த வேண்டும். உலகத்தினுடைய பட்டி தொட்டிகள் எல்லாம்…

Read more

ஒரு சொட்ட கூட தேங்காது… வீர வசனம் பேசிய DMK…  4000 கோடி செலவு செஞ்சும் இப்படியா? சொல்லிக்காட்டிய எடப்பாடி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, எப்போது பார்த்தாலும் இன்றைய முதலமைச்சரும்,  இன்றைய திமுக அமைச்சர் அவர்களும் சுமார் 4000 கோடியில் சென்னை…

Read more

கோழைகள் இருக்கும் கட்சி DMK….. மினிஸ்டர்  தகுதியே இல்லாத மனோ தங்கராஜ்.. காட்டமாக சீறிய அண்ணாமலை…!!

அமைச்சர் மனோ தங்கராஜ் ரபேல் வாட்ச் கட்டி,  ஆடு மேய்க்கிற கதையைத்தான் நான் சொன்னேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு,  தான் தான் அந்த வடநாட்டு கைக்கூலி என்று குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல…  அவசரப்பட்டு மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் ஒன்னும்…

Read more

M.G.Rயை முந்திய ஸ்டாலின்…! இந்தியாவுக்கே ரோல் மாடலான தமிழகம்… கெத்தாக சொன்ன  கரு.பழனியப்பன்…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், சமூக நீதி என்பது அனைத்து சாதியினரும் ஒன்றாக இருப்பது மட்டுமல்ல… இந்த உலகத்தில் இரண்டு தான் ஜாதி. ஆண் ஜாதி,  பெண் ஜாதி. அப்ப இரண்டு ஜாதியும் ஒன்றாக இருந்தால் தான்…

Read more

மக்கள் சாப்பாடு இல்லாம தள்ளாடுறாங்க… DMK அரசு எந்த அலெர்ட்டும் கொடுக்கல… எடப்பாடி குற்றச்சாட்டு…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்ற போது….  இந்திய வானிலை மையம் அறிவித்தவுடன்…

Read more

அச்சச்சோ…! போயும் போயும் K.N நேரு கிட்ட சொல்லிட்டமே…. மேடையிலே ஃபீல்  பண்ணுன C.M ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், நம்முடைய முதன்மை செயலாளர் நேரு  அவர்களும் என்னோடு வந்தார்கள்.  கோபாலை பற்றி அவரிடத்திலே காரில் சொல்லிக் கொண்டிருந்தேன்…  நான் சொன்னதை அப்படியே இங்கே பேசி விட்டார். நான் என்ன…

Read more

தமிழ்நாடு ரொம்ப மோசமாகிட்டு…! ரவுடி அட்டகாசம் செய்யுறாங்க… துப்பாக்கி வச்சிட்டு வேலை செய்யணும் … அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டு….!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை பொருத்தவரை அங்கு ஒரே ஒரு குடும்பத்திற்காக மொத்த கட்சியின் வேலை செய்து கொண்டிருக்கிறது. மகனும், …

Read more

என்னைக்கு மோட்டார் போட்டு… என்னைக்கு தண்ணீரை வெளியேற்ற போறாங்க ? எடப்பாடி தாக்கு…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கடந்த கால அண்ணா திமுக ஆட்சியில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே…. ஒரு மாதத்திற்கு முன்பாகவே…..…

Read more

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் வையுங்கள்; முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின்,  ஒரு போலீஸ் அதிகாரி…. பெயர் சொல்ல விரும்பவில்லை…. அவரு  தன்னுடைய அதிகாரபூர்வ வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி போட்டிருக்கிறார்….. அவர் மீது வழக்கு போட்டு இருக்கின்றேன்…  என்னவென்றால்,  இந்துக்கள்…

Read more

ரூ.4000 கோடி ADMK தான் வாங்கிச்சு… இதெல்லாம் C.M ஸ்டாலினுக்கு தெரியாது… எடப்பாடி விளாசல்…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆட்சியில் திட்டமிட்டு பணி செய்யல. அதுவும் நாங்க கொண்டுவந்த திட்டம்…  ஸ்டிக்கர் ஒட்டி பேசிட்டு…

Read more

அண்ணாமலை சொன்னால் கூட கவலையில்லை; ஆனால் அவுங்க சொல்லிட்டாங்களே… BJP மீது பாய்ந்த ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், DMK வளர்ச்சியை கண்டு இன்றைக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல்,  ஏதேதோ தவறான பிரச்சாரங்களை…. தேவையற்ற பிரச்சாரங்களை… பொய் செய்திகளை…. ஊடகங்களை பயன்படுத்தி,  சோசியல் மீடியாக்களை பயன்படுத்தி,  இன்றைக்கு மக்களை…

Read more

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்…! டாக்டர் பட்டம் கொடுக்கலாம்…  டென்ஷன் ஆன எடப்பாடி …!! 

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு முதலமைச்சர் அழகாக சொல்லி இருக்கிறார்….  செயற்கை வெள்ளம்,  இயற்கை வெள்ளம்  என்கிறார். மிக அற்புதமாக…

Read more

BIG BREAKING: 12 பாஜக எம்.பிக்கள் ராஜினாமா…!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 12 பாஜக எம்பிக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,  பிரகலாத் பட்டேல், ரேணுகா சிங், மகந்த் பாலாநாத்,  அருண் சாவ்,  கோமதி…

Read more

ஆளு நல்லா வாட்ட சாட்டமா இருக்கானே…! DMKல யூஸ் பண்ணலாமா ? ஸ்டாலினிடம் கேட்ட கலைஞர்.. ”அந்த சம்பவம்” நினைவூட்டிய CM …!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், திருமங்கலம் கோபாலை தலைவரிடத்தில் போய் அவரை அறிமுகப்படுத்தக்கூடிய சூழ்நிலையை எனக்கு ஏற்பட்டது. தலைவர் கலைஞரிடம் அறிமுகப்படுத்தினேன். உடனே தலைவர் கேட்டார்…  ஆளப் பார்த்தாலும் வாட்டம் சாட்டமா, இருக்கிறான்.  நமக்கு…

Read more

எப்போது மழை நீரை வெளியேற்றுவார்கள்….? 4000 கோடிக்கு எதுவுமே நடக்கல…. EPS அடுக்கடுக்கான குற்றசாட்டு…!!

சென்னையில் தேங்கிய மழை நீரை எப்போது மோட்டார் வாங்கி, எப்போது வெளியேற்றுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரூ.4,000 கோடிக்கு பணிகள் நடந்ததாக அமைச்சர்கள் கூறினாலும் மக்களுக்கு ஒன்றும் போய்ச்சேரவில்லை.…

Read more

ரூபாய் 242 கோடி யாருடைய பணம் ? உங்க அப்பா வீட்டு பணமா ? DMK அரசை கடுமையாக தாக்கிய சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், சென்னையில் கடுமையான மழை. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.  மிகப் பெரிய வெள்ளம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது….   இதில் எல்லாம் கவனம் செலுத்த…

Read more

41 பேரை காப்பாற்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான்… நேரடியா இறக்கிய மோடி சர்க்கார்…! எல்லாத்தையும் நினைச்சு பாருங்க…. வேற லெவலில் புகழும் AC சண்முகம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் AC சண்முகம், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே பாரத பிரதமர் மோடிஜி அவர்களின் செய்த சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான்,  புதிய நிதி கட்சி ஒவ்வொரு சட்டமன்றத்திலும் நிர்வாகிகளினுடைய கூட்டத்தை…

Read more

Other Story