Breaking: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு.. இறுதி விசாரணையை தொடங்கியது தேர்தல் ஆணையம்…!!
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதன் இறுதி விசாரணையை இன்று தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதாவது சிவில் வழக்குகள் முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் அந்த…
Read more